நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக புடவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

புதுச்சேரி நடிகர் கார்த்திக் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவில் மாநில தலைவர் ராஜ்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக மன்றத்தின் மாநில கவுரவ தலைவர் மற்றும் சமூக சேவகர் பிரபுதாஸ் கலந்து கொண்டு தொகுதி ஏழை எளிய மக்களுக்கு புடவைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கிளை மன்ற தலைவி அம்பிகா சரவணன் பன்னீர்செல்வம் லாரன்ஸ் அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *