Month: August 2025

சின்னகாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டப்பணிகளை துவக்கி அமைச்சர்கள்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் நகராட்சி,மற்றும் சின்னகாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளை துவக்கி அமைச்சர்கள் துவக்கி…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூக பணித்துறை மாணவர்கள் சார்பாக விழித்தெழு எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருச்சி மாவட்டம், பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூக பணித்துறை சார்பாக ,நடைபெற்ற நகரமிய முகாம் 2025 சமூக பணி சார்ந்த பணியில்,சமூகப் பணித்துறை மாணவர்கள் ஆர்வமுடன்…

மாணவர்களே போதைப் பொருட்களுக்கு ஆளாகாதீர்கள்- நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இரும்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் மாற்றம் சேவை அறக்கட்டளை சார்பில் ரூபாய் 15…

கோவை புரோஜோன் மாலில் அமைக்கப்பட்டுள்ள ‘தி ஜங்கிள் புக்’ கண்காட்சி

கோவை புரோஜோன் மாலில் அமைக்கப்பட்டுள்ள ‘தி ஜங்கிள் புக்’ கண்காட்சி குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோஜோன் வணிக வளாகத்தில், பவர்கிட்ஸ் என்டர்டெயின்மென்ட்,…

போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற போலீசார் சங்கம் தென்காசி கலெக்டரிடம் மனு

தென்காசி, தமிழகத்தில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி ஓய்வு பெற்ற காவலர்கள்…

79வது சுதந்திர தின விழா-பொள்ளாச்சியில் கோலாகல கொண்டாட்டம்

பொள்ளாச்சி 79வது சுதந்திர தின விழா பொள்ளாச்சி பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை தாங்கி…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுலா சூழல் மன்றத்தின் சார்பில் யானை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக யானை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…

தமிழக அரசின் விலையில்லா நிலவரைபட நூல் வழங்கும் விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா நிலவரைபட நூல் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் மாணவர்களுக்கு…

28 வருடத்திற்கு பிறகு 50 லட்சம் ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் ஜொலிக்கவுள்ளது தெப்பக்குளம்

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பதவி ஏற்ற நாள் முதல் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை சரி செய்தார் அதன் பின்பு அடிப்படை வசதிகள் சரி செய்யப்பட்டது…

பேரறிஞர் அண்ணா 117 -வது பிறந்த நாள் விழா- திருச்சியில் செப்.15 ல், மிக பிரமண்டமாக நடத்த உள்ளோம்-வைகோ

கோவை துணைக் குடியரசு தலைவராக பொறுப்பேற்க உள்ள நண்பர் சி.பி.ராதகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், அதே வேலையில் இந்தியா கூட்டணியின் முடிவை தான் பின்பற்றுவோம் என மதிமுக…

மதுரை மத்திய சிறையில் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் பெண் கைதிகளுக்கு தனி வளாகம் உள்ளது. இதற்கிடையில் சிறை…

திருச்சி வாய்ஸ் அறக்கட்டளை சார்பில் துணிப் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி வாய்ஸ் அறக்கட்டளை சார்பில் துணிப் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.வாய்ஸ் அறக்கட்டளை திட்ட இயக்குனர் கிரிகோரி துணிப்பையினை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும்…

சென்னை கிண்டியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி

சிலம்பம் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு பிரிவுகளில் சிலம்பம் சுற்றி அசத்தல் சென்னை கிண்டியில் உள்ள தனியார் பள்ளியில்…

வால்பாறையில் அதிமுக பூத் கமிட்டிகள் ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் வரும் 2026 நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அதிமுகவினர் துரிதமாக செய்து வருகின்றனர் இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட…

வலங்கைமானில் டிட்டோஜாக் வட்டார 2025 ஆகஸ்ட் 22 கோட்டை முற்றுகைப் போராட்ட ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் டிட்டோஜாக் வலங்கைமான் வட்டார போராட்டக் குழு தலைமைகளில் ஒருவரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார…

மைசூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் தடகள போட்டி

28 தங்கம் உட்பட 34 பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய ஐந்து வயது சிறுமி உட்பட 19 மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாக…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சார்பில் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நல உதவி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில்சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்குநலத்திட்ட உதவிகள் வழங்கினர். சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…

போச்சம்பள்ளியில் ஐ2கே தொண்டு நிறுவனம் நடத்தும் 2ம் ஆண்டு மாரத்தான் போட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் ஐ2கே தொண்டு நிறுவனம் நடத்தும் 2ம் ஆண்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மத்தியபிரதேசம்…

தென்காசியில் யோகா உலக சாதனைப் பதிவு – அங்கீகாரம்

தென்காசி தென்காசியில் 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓஸ்கார்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அதிகாரப்பூர்வ உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சாதனைக்கு அதிகாரப்பூர்வ…

கோவையில் கைவினைச் சிற்பங்களுக்கான சிலை விற்பனை மையம் துவக்கம்

உலக அளவில் சிற்ப கலை வடிவமைப்பில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள தமிழகத்தில் தத்ரூப சிலைகளை நவீன வடிவில் கண்கவரும் விதத்தில் உருவாக்கி சிலைகள் விற்பனையில் தனக்கென தனி…

அரியலூரில் நடந்தது சிஐடியு மாவட்ட மாநாடு சிறப்பாக நடந்தது

அரியலூரில் நடந்தது சிஐடியு மாவட்ட மாநாடு சிறப்பாக நடந்தது அரியலூர் சென்மேரிஸ் திருமண மண்டபத்தில் நடந்த ஒன்பதாவது மாநாட்டை துவக்கி வைத்து மாநில துணை தலைவர் எஸ்…

கோவையில் நடைபெற்ற மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி

தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேஷன் மற்றும் கோவை மாவட்ட டேக்வாண்டோ விளையாட்டு அமைப்பினர் இணைந்து மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள மாரண்ண…

தாளநத்தம் கிராமத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தாள நத்தம் கிராமத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி அவர்களின் 63 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு புரட்சியாளர் அம்பேத்கர்…

திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவனின் 63 வது பிறந்த நாளை முன்னிட்டு, அந்தியூர் ஒன்றியம் சார்பில், ஏழை எளிய மக்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது. அந்தியூர்…

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மரக்கன்று நடும் விழா

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடை பெற்றது.மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், அமைதி சங்கம், கிரீன் குளோப் துபாய் ஆகியவை சார்பில்…

சிவசேனா கட்சி சார்பாக விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் இணைப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சிவசேனா கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் இணைப்பு விழா வீர சைவ மடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.…

சீர்காழி அருகே பழையாறு மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுள்ள சுறா மீன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் தினந்தோறும் விசைப்படகுகள் பைபர் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் 6000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள்…

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 611 குவிண்டால் பருத்தி ரூ.47.36 லட்சத்திற்கு ஏலம் போனது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான் – நீடாமங்கலம் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்…

மருத்துவர்களுக்கான மாநில அளவிலான கருத்தரங்கு

எஃப்எம்ஜி மெட்கான் 2025 எனும் தலைப்பில் வெளிநாட்டில் படித்து இந்தியாவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கு கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் கலையரங்கத்தில்…

திருவெற்றியூர் மாநகரப் பேருந்து நடத்துனர் பணியின் போது மாரடைப்பால் உயிரிழப்பு

திருவொற்றியூர் ராஜா கடையை சேர்ந்த ரமேஷ் வயது 54 இவர் மனைவி பெயர் லதா வயது50 அம்பது ஒரு மகள் உள்ளனர் பிராட்வே இருந்து திருவொற்றியூர் வரை…

கிராமசபை கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்-பொதுமக்கள் மனு

குண்ட்டம் பகுதியில் உள்ள. அனைத்துஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. நந்தவனம்பாளையம் ஊராட் சிக்கு உட்பட்ட காணிக்கம் பட்டி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு…

தாராபுரம் ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கில் திருச்சியை சேர்ந்த மேலும் 2 பேர் கைது

தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம்முத் துநகரை சேர்ந்தவர் லிங்க சாமி முன்னாள் ராணுவ வீரரான இவரை, கடந்த 1999ஆம் ஆண்டு சொத்து பிரச்னை காரணமாககாங் கயம் அருகே…

மீனவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி

சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் வழங்கினார் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிற இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியை சேர்ந்த 19-க்கும்…

வலங்கைமானில் காலபைரவர் சிறப்பு வழிபாடு

வலங்கைமானில் ஸ்ரீ கைலாசநாதர் கோவில், ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில்களில் தேய் பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரிய…

ஸ்ரீ கிருஷ்ணா கவுர் சேவா டிரஸ்ட் சார்பில் கோகுலாஷ்டமி விழா

கோவை மாநகர மாவட்டம், கெம்பட்டி பகுதி 80வது வார்டில் செட்டி வீதியில் உள்ள குப்பண்ண தோட்டம் அருகில் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில், கோகுலாஷ்டமி விழா ஆன்மீகத் திருவிழாவாக…

சின்னமனூரில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் மறைவுக்கு மலரஞ்சலி

தேனி மாவட்டம் சின்னமனூரில் நாகலாந்து கவர்னரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான இல கணேசன் அகால மரணம் அடைந்தார் இதனைத் தொடர்ந்து சின்னமனூர் மார்க்கையன் கோட்டை ரோட்டில்…

தென்னிந்தியாவிலேயே மிக பிரம்மாண்ட 13 அடி விட்டமும் 1 டன் எடை கொண்ட சுதர்சன சக்கரம் (சக்கரத்தாழ்வார்) பிரதிஷ்டை

கோவையின் அடையாளமாக திகழும் இஸ்கான் கோவிலில் தென்னிந்தியாவிலேயே மிக பிரம்மாண்ட 13 அடி விட்டமும் 1 டன் எடை கொண்ட சுதர்சன சக்கரம் (சக்கரத்தாழ்வார்) பிரதிஷ்டை கோலாகலமாக…

ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் 79- வது சுதந்திர தினத்தையொட்டி பொது விருந்து

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் வருடந்தோறும் சுதந்திர தினத்தன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறுவது வழக்கம். அதேபோல்…

பேருந்து கண்ணாடியை உடைத்தவர் கைது-

முசிறி அருகே வடக்குப்பட்டியைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் ராஜகோபால், திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் பேருந்தில் பணியில் இருந்தபோது, வேலாயுதபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் வாக்குவாதத்தில்…

துறையூர் நகராட்சியில் சுதந்திர தின விழா

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் இ செல்வராணி தலைமையில் இந்திய தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி 79வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில்…

துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா

திருச்சி மாவட்டம் துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் (பொ) சுமதி தலைமையில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய தேசிய மூவர்ண…

வலங்கைமான் மகாமாரியம்மன் ஆலயத்தில் பொது விருந்து

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடந்தோறும் சுதந்திர தினத்தன்று…

குற்றால அருவிகளில் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிப்பு

தென்காசி மாவட்டம் ஏழைகளின் ஸ்பா என்று அழைக்கப்படும் அருவிகள் மிகுந்த பகுதியாகும் இங்கு பிரதான அருவி பழைய குற்றால அருவி புலியருவி ஐந்தருவி செண்பகாதேவி அருவி பழத்தோட்ட…

மதுரையில் வரும் 21-ந் தேதி த.வெ.க. மாநாடு 1½ லட்சம் பேர் அமர இருக்கைகள் வசதி

மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் 2-வது மாநில மாநாடு 21-ந் தேதி நடப்பதையொட்டி 12 லட்சம் இருக்கைகள் போடப்படு கின்றன. ஏற்பாடுகள் விறு விறுப்பாக நடந்து வருகின்றன.…

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான வானவில் மன்ற போட்டி

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வானவில் மன்றத்தின் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற அறிவியல் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல்…

திருவாரூர் ஆடி தேரோட்ட விழா

அம்மனுக்கு உகcந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜைகள்.. அபிஷேக ஆராதனைகளுடன் ஆடித் தருவிழா நடைபெறுவது வழக்கம்… அதன் ஒரு…

திருவொற்றியூர் அரசு ஜெய் கோபால் கரோடியா மேல் நிலைப் பள்ளியில் கே பி சங்கர் எம்எல்ஏ தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவியர்களுக்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்…

தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு (NFB), வரதராஜபுரம் வளாகத்தில் ஆகஸ்ட் 15 அன்று 79வது சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் NFB சார்பில் திரு. சதாசிவம் வரவேற்புரை…

கருங்குளம் சந்தனமாரியம்மன் கோயில் திருவிழா

கருங்குளம் சந்தனமாரியம்மன் கோயில் திருவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கருங்குளம் அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு நிறைவுநாளான இன்று கிடாவெட்டு…

கோவையை சேர்ந்த எழுத்தாளர் உருவாக்கிய இந்தியாவின் முதல் ‘மிரர் எடிஷன்’ புத்தகம்

‘தி பிஹேவியரல் இன்வெஸ்டர்’ என்ற புதிய புத்தகத்தை எழுதிய கோவை எழுத்தாளர் நாகராஜ் பாலசுப்ரமணியத்திற்கு ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ அங்கீகாரம் கோவையைச் சேர்ந்த எழுத்தாளர், தேசிய…

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி ஆலயத்தில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி ஆலயத்தில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம். தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் சிறப்பு…

கும்பகோணம் மருதம் லயன்ஸ் கிளப் சார்பில் 79வது சுதந்திர தின விழா

குடந்தை மருதம் லயன்ஸ் கிளப் சார்பாக விஜயா உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 79வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்…

மாதவரம் ரவுண்டானா லாரி டிரக் நிறுத்தத்தில் பன்னாட்டு அரிமா சங்கத்தின் சார்பில் 79 ஆவது சுதந்திர தின விழா

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் ரவுண்டானா லாரி டிரக் நிறுத்தத்தில் பன்னாட்டு அரிமா சங்கத்தின் சார்பில் 79 ஆவது சுதந்திர தின விழா கொடியேற்று விழாவை முன்னிட்டு சென்னை…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா

தேவகோட்டை – ஆக- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாவில் மாணவர்களுக்கு சாக்லெட்டுக்கு பதில் முந்திரி கடலை மிட்டாய்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளிகளில் 79 வது சுதந்திர தின கொண்டாட்டம்

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளிகளில் 79வது சுதந்திர தினம், வானவில் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சுதந்திர தின விழா

சுதந்திர தின விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையிலும், நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா…

ஸ்ரீ கிட்ஸ் மழலை பள்ளி மாணவர்கள் யோகாவில் உலக சாதனை

கோவை கொண்டையம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ கிட்ஸ் மழலையர் பள்ளி மாணவர்கள் 79 எண் வடிவில் அமர்ந்து யோகா செய்து சர்வதேச யுனைடெட் கலாம் உலக சாதனை…

துறையூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 3, 11, 12, 13 ஆகிய வார்டுகளுக்கு வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் ஆகஸ்ட்…

சுதந்திர தின விழாவில்சமூக செயற்பாட்டாளருக்கு பாராட்டு!

திருச்சி கண்டோன்மெண்ட் கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் இந்திய 79 வது சுதந்திர தின விழா திருச்சியில் நடைபெற்றது. கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ்…

கடையநல்லூர் நகராட்சியில் 79வது சுதந்திர தின விழா

தென்காசி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி…

தூத்துக்குடி திருமண்டல பெருமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் போட்டியின்றி தோ்வு

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தோ்தல் ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் மூலமாக பல்வேறு கட்டமாக தோ்தல்கள் முறையாக அந்தந்த பகுதியில் உள்ள திருமண்டலத்திற்குட்பட்ட…

சுப்புராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 79வது சுதந்திர தினம்

அரியலூர் ஒன்றியம் சுப்புராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 79வது சுதந்திர தினத்தையொட்டி ஊராட்சி செயலாளர் சத்தியசீலன் தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் அதனை தொடர்ந்து நடந்த…

வலங்கைமான் மகாமாரியம்மன் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடந்தோறும் ஆடி மாதம்…

சீர்காழி அருகே பழமை வாய்ந்த மாதானம் முத்துமாரியம்மன் கோவிலில் 10 ஆயிரம் பேர் தீமித்து நேர்த்திக்கடன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட புளிய மரம் திரும்பவும் துளுர்விட்டு மரமானதால் அங்கு முத்து மாரியம்மன் தோன்றியதாக ஐதிகம் இந்த…

தனசுந்தராம்பாள் சாரி டெபிள் சொசைட்டி சார்பாக சுதந்திர தினம் கொண்டாட்டம்

சுதந்திர தினம் – கொண்டாட்டம் இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபிள் சொசைட்டி சார்பாக பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்கள்…

இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் 79வது சுதந்திர தினத்தை தேசிய கொடி ஏற்றி கொண்டாடியது

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகே, பெருந்தலைவர் காமராஜர் டாடா மேஜிக் டெம்போ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் வாகனங்கள்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பெயர் பலகை திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில்சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பெயர் பலகை திறப்பு விழாமற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சட்ட…

வலங்கைமான் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 79- வது சுதந்திர தின விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தொழவூர் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 79- வது சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வரின் நேர்முக…

கோவை அனுப்பர்பாளையம் மாநகராட்சி அரசு உயர் நிலை பள்ளியில் 79 வது சுதந்திர தின விழா

கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 79 வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.. பள்ளியில் 1990 ஆம் ஆண்டு முதல்…

சுதந்திர காற்றை சுவாசிக்க பாடு பட்ட தியாகிகளை நினைவு கூறுவோம் – காயல் அப்பாஸ் சுதந்திர தின வாழ்த்து !

இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. 1947 ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி என்பது…

மாற்றுத்திறனாளி குழந்தைகள் நல பயிற்சி மையத்தில் சுதந்திர தின விழா- அரசு பிரத்தியேக திட்டங்கள் அறிவிக்க வேண்டும் – இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேசம் , காரைக்கால் மாவட்டம், ராஜாதி நகர், 3-வது மெயின் சாலையில், இலக்கம் 73-ல் , உடல் மற்றும் மன ரீதியான உபாதைகளுக்கு உள்ளான…

பாஜக சார்பில் துணைநிலை ஆளுநருக்கு பிறந்தநாள் வாழ்த்து

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் அவர்களுக்கு புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்

கொப்பம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் கொப்பம்பட்டி, நாக நல்லூர் ஆகிய ஊராட்சிகளுக்கு கொப்பம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 13 அன்று “உங்களுடன்…

காரைக்கால் தெற்கு தொகுதியில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகிக்கும்

புதுச்சேரி மாநிலத்திலேயே முதற்கட்டமாக காரைக்கால் தெற்கு தொகுதியில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தை A.M.H.நாஜிம், MLA அவர்கள் தொடங்கி வைத்தார்கள்..!

புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் 100-ஆவது ஆண்டு பள்ளி ஆண்டு விழா

திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியின் 100 -ஆவது ஆண்டு புனித மரியன்னை மேனிலைப்பள்ளியின் கலையரங்கத்தில் இறை வழிபாட்டுடன் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு வருகை தந்துள்ள…

ஆழியாரில் அறிவுத்திருக்கோயிலில் வேதாத்திரி மகரிஷியின் 115வது ஜெயந்தி தினம்

பொள்ளாச்சி, பொள்ளாச்சியை அடுத்த ஆழியாரில் உள்ள அறிவுத்திருக்கோயிலில் வேதாத்திரி மகரிஷியின் 115வது ஜெயந்தி தினம் உலக அமைதி தினமாக கொண்டாடப்பட்டது. ஆழியாறில் உள்ள அறிவுத்திருக்கோயிலில் வேதாத்திரி மகரிஷியின்…

கரூர் திருமாநிலையூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கரூர் மாவட்டம் திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் 36 வது வார்டுக்கு உட்பட்ட அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இம்மாமில் பல்வேறு துறைகளின்…

ரஜினிகாந்த் எப்போதும் படம் நடித்துக் கொண்டே இருப்பார் நோ ரிட்டயர்-நடிகர் சின்ன ஜெயந்த்

ரஜினிகாந்த் எப்போதும் படம் நடித்துக் கொண்டே இருப்பார் நோ ரிட்டயர்மென்ட் பல்லடத்தில் கூலி படம் பார்த்த நடிகர் சின்ன ஜெயந்த் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள அருணோதயா…

மண்டலமாணிக்கத்தில் முளைப்பாரி திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியூனியனில் உள்ள மண்டலமாணிக்கம் கிராமத்தில் உள்ள வாழவந்தம்மன் திருக்கோயில் ஆடிபொங்கல் முளைப்பாரிதிருவிழாவை முன்னிட்டு நிறைவு நாளானா நேற்று முளைப்பாரி வாழவந்தம்மன் கோயிலில் இருந்து தூக்கி…

திரங்கா யாத்திரை பெருநாழில் பிஜேபி கட்சியின் சார்பாக கமுதி தெற்கு ஒன்றியத்தில் பேரணி

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் பெருநாழியில்பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக திரங்கா யாத்திரை பெருநாழியில் தேசியக்கொடி ஏந்தி பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கமுதி தெற்கு ஒன்றிய…

திருமலாபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சிக்கு உட்பட்ட திருமலாபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான்…

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் குடும்பத்தினர்!

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மயான பூமியில் மனைவி மகனுடன் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வருகிறார்.…

சுதந்திர செம்மல்’ ஆதிநாராயண செட்டியாரின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு

சுதந்திரப் போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு கோவையின் முக்கிய பிரமுகர்களால் வெளியிடப்பட்டது கோயம்புத்தூர், சட்டத் துறை, அரசியல், கூட்டுறவு இயக்கங்கள்…

அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

விழாவிற்கு அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய பொருளாளர் புகழேந்தி தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்நிஜாம்அலி ,பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அசாருதீன் உதுமான் அலி…

தாளவாடி அருகே லாரியை நிறுத்தி கரும்பை சுவைத்த காட்டு யானைகளின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. கரும்பு லாரிகளை தேடி யானைகள் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியே வந்து சாலைகளில்…

ரஜினி நடித்த கூலி திரைப்படம் பொன்விழா ஆண்டு சத்தியமங்கத்தில் ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினிகாந்த் நடித்து கூலி திரைப்படம் வெளியான பொன்விழா ஆண்டு முன்னிட்டு சத்தியமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகில் தாலுக்கா தலைவர் செந்தில் தலைமையில் ஒன்றிய தலைவர் விஜய்,…

பொள்ளாச்சி நகராட்சியை நிர்வாகத்தை கண்டித்து அதிமுக பாரதிய ஜனதா- தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி நகராட்சியை நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. பாரதிய ஜனதா தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் மக்களுக்கான எந்தவித அடிப்படை…

அரியலூரில் நடந்தது சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

அரியலூரில் நடந்தது சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்திற்கு தலைவர் எல்ஐசி கிருஷ்ணன் தலைமை தாங்கினார் மாநில துணைத்தலைவர் ரங்கராஜன் கலந்து…

அரியலூரில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரியலூர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் உ முருகன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் இராஜகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார்…

கோவை ஹைதர்அலி திப்புசுல் தான் தக்னி சுன்னத் ஜமாத் நிர்வாக சபை 2025 தேர்தல்

கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் நிர்வாக சபை புதிய நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது…

கமுதியில் தேசிய நூலகர் தின விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முழுநேர நூலகத்தில் நூலகர் வாசகர் வட்டம் நடத்திய தேசிய நூலகர் தினவிழா நடைப்பெற்றது.விழாவில் நூலக தந்தை எஸ் ஆர் .அரங்கநாதன் திருஉருவப்படத்தை கமுதி…

பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரியில் அருகே பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பூரணாங்குப்பம் தன சுந்தராம்பாள் சாரிட்டபிள் சொசைட்டி சார்பாக மாணவர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி…

மோன்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன விற்பனை மையம் கோவையில் துவக்கம்

டி.வி.எஸ் வெஹிக்கிள் மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் உடன் இணைந்து துவங்கி உள்ள இதில், இ-வியேட்டர் (EViator) ரக சரக்கு ரக வாகனங்கள் விற்பனை செய்ய இருப்பதாக மோன்ட்ரா நிறுவன…

நீராவி தேவாங்கர் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள நீராவி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு பள்ளியின் செயலாளர் கே. எஸ்.ராமர்…

கும்பகோணம் ராயல் ஹார்டுவேர்ஸ் ஷோரூம் திறப்பு விழா

கும்பகோணம் ராயல் ஹார்டுவேர்ஸ் ஷோரூம் திறப்பு விழா கும்பகோணம் உழவர் சந்தை அருகில் ராயல் ஹார்டுவேர்ஸ் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தொழிலதிபர் முஜிபுர் ரஹ்மான் தலைமை…

குக்கர் விசில் முடிந்தவுடன் தானாக அணையும் அடுப்பு-மதுரை மாணவியர் கண்டு பிடிப்பு

செயல்முறை விளக்கம். கேஸ் ஸ்டவ்வில் குக்கர் மூலம் சாதம் மற்றும் அசைவம் சமைக்கும் போது 3 அல்லது அதற்கு மேல் விசில் செட் செய்து வைத்து விடவேண்டும்.…

கரடி தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பாக 10 லட்சம் ரூபாயை வழங்கி எம்.பி.ஈஸ்வரசாமி ஆறுதல் கூறினார்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட்டில் தோட்டத்தொழிலாளியாக பணிபுரிந்து வரும் சொர்பத் அலி என்பவரின் 7 வயது மகன் நேற்று முன்தினம் கரடி தாக்கி…

புஷ்பா படம் பானியில் சரக்கு வாகனத்தில் தனி அறை அமைத்து கடத்திவரப்பட்ட 400 மது பாட்டில்கள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி பூம்புகார் அருகே போலீசார் வாகன சோதனையின் போது புஷ்பா படம் வானியில் சரக்கு வாகனத்தில் தனி அறை அமைத்து காரைக்காலில் இருந்து…

வலங்கைமானில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே உள்ள அங்காடியில் இருந்து அரிசி, சர்க்கரை உள்ளிட்ட குடிமைப் பொருட்களை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே…

காரைக்கால் பகுதியில் தெரு விளக்குகள் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தலைமையில் நடைபெற்றது

புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தெரு விளக்குகள் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தலைமையில் நடைபெற்றது பாராளுமன்ற உறுப்பினர் V.வைத்திலிங்கம் அவர்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்…