12ம் வகுப்பு பள்ளி மாணவி கொலைஉடற்கூறு ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ்-காளீஸ்வரி தம்பதியின் இளைய மகள் குறுக்கு சாலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 12ம் வகுப்பு…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ்-காளீஸ்வரி தம்பதியின் இளைய மகள் குறுக்கு சாலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 12ம் வகுப்பு…
தஞ்சாவூர் பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டால் மாட்டு வண்டியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு அரசாணையை வெளியிட வலியுறுத்தியும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு…
கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், ஜெகன்னாத் பிராப்பர்டீஸ் நிறுவனம் தனது 20 ஆண்டுகால சமூகச் சேவையைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளது. பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் இந்த…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் நரிக்குறவ மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான,நலத்திட்ட உதவிகள்,புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா,முடிவுற்ற பணிகள் திறப்பு விழா…
ஆத்தூர் தாலுகாவில் கலைஞர் நூற்றாண்டு ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கலைஞர்…
கடலூர் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்…
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 100 வருடங்கள் ஆகிய இந்த பள்ளியில் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சியின் பொறுப்பு மேயர்…
பெருகவாழ்ந்தான்., மார்ச்.11 திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன மாவட்டங்களை மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட போதிலும் வேளாண் உற்பத்திக்கு எதிராக மத்திய, அரசு…
சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மதுரைக்கு சென்று வர காலை நேரத்தில் நேரடி பஸ் வசதி இல்லை ஆகவே…
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு, பரிசளிப்பு விழா, இந்திய பல் மருத்துவ சங்கம்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே செயல்பட்டு வரும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF)சார்பில் தண்டலம் பகுதியில் உள்ள…
தாராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறப்பு: காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தாராபுரத்தில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தாராபுரம்…
கோவை இந்தியாவின் முன்னணி பால் நிறுவனங்களில் ஒன்றான ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடியது, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா,…
நன்னிலம்., மார்ச்.10 திருவாரூர் மாவட்ட த்தில் சம்பா தாளடி அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்கு…
குடந்தை வட்டார ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் திருப்பனந்தாள் ஜமாஅத் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார தலைவர்…
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புத்துறை இணைப்பேராசிரியர், துறைத் தலைவர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் (பொ.) முனைவர் இரா.சு.முருகன் அவர்கள் எழுதி வெளியிட்ட நூலான தமிழ் ஆங்கில…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம்இந்திய இராணுவத்தில் பணிபுரிவதற்காக திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனமாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார்…
திருவாரூர் மாவட்டம் நீலகுடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் “தமிழியல் ஆய்வில் புதிய களங்கள்”…
திருவாரூர்., மார்ச்.10 திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு…
மன்னார்குடி., மார்ச்.10திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் தர்ம. சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது.. கடந்த 10 தினங்களாக அமெரிக்கா இஸ்ரேல்…
கோவை, மார்ச். 6கோவை சின்னதடாகம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவச் சேவையாற்றி வரும் ஸ்ரீ ஐஸ்வர்யா மருத்துவமனை, நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிட திறப்பு…
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் அடுத்த டி டி கே நகரில் உள்ள ஸ்ரீ சாரதா பல் மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலாளர் திவ்யா…
துறையூர் மார்ச் -10திருச்சி மாவட்டம் துறையூர் தெற்கு நகரம் 20 வது வார்டு பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா…
கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கு.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது,பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு…
காரைக்காலில் செயல்பட்டு வரும் வீரத்தமிழரசி வேலுநாச்சியார் மகளிர் நல இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி காரைக்கால் லெ ராயல் பேலஸ்…
கடலூர், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்கோ.புண்ணிய கோட்டி தலைமையில் நடைபெற்றது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட…
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், சார்பில் உலக மகளிர் தின விழா,பேரவை கூடத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளரும் , அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ்நாடு கருணீகர் சங்க கிளை சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை பயிலும் 37 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும்…
கோவை மாவட்டம்வால்பாறையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில்கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வால்பாறை…
கோவை மாவட்டம் துடியலூர் பள்ளிவாசல் HMSJ ஜமாத் சார்பில், துடியலூர் பள்ளிவாசல் வளாகத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. ரமலான் நோன்பு காலத்தில்…
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியை சேர்ந்த ராஜ் என்ற அந்தோணிராஜ் – சத்யகலா தம்பதியின் மகன்சாய்நிஷாந்த் (17). இவர் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம்…
தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலை ரவுண்டானா வில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னலில், திருப்பூர் நோக்கி செல்ல பச்சை நிற சிக்னலுக் காக,…
புதுச்சேரி அரசின் திட்டத்தின் மூலம், புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் வழங்கப்படும் திருமண உதவி திட்டத்தின்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்களம் ஸ்ரீசெண்பகமூர்த்தி ஸ்ரீபேச்சியம்மாள் திருக்கோவிலில் புணராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேசத்தில் விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கலா கரிசனம்,…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட ஒன்றாவது வார்டு பகுதியான காமராஜபுரம், வட தாரை மற்றும் இறைச்சி மஸ்தான் தெரு உள்ளிட்ட பகுதியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள்…
மன்னார்குடி., மார்ச்.08 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கர்த்தநாதபுரம் , பாமணி, உள்ளூர் வட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் பாமணி ஆற்றின் குறுக்கே உள்ள 50 ஆண்டுகள்…
பேராவூரணி மார்ச் 08தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்குபட்டிமன்ற நடுவரும், தலைமை ஆசிரியருமான…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் வாசவி விருக்ஷம் கிளப் (Vasavi Vruksham Club) சார்பில் கோவையில் பிரம்மாண்ட மராத்தான்…
கோவை மாவட்டம் வால்பாறை திமுக நகர செயலாளர் அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம். துர்கா ஸ்டாலின் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து…
கோவையில் ஜிட்டோ கோவை கிளை சார்பாக ‘டிரைவ் வித் பர்ப்பஸ்’ தேசிய கார் பேரணி IIFL கேபிடல், ஃபேஷன் என்டர்பிரனர் ஃபண்ட் (FEF) மற்றும் ஜெம் புற்றுநோய்…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் குறைந்த…
கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவர் மாதாந்திர மஆலோசனை கூட்டதில் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முகவர் நலன் கருதி இலவச கண் பரிசோதனை…
திண்டுக்கல் மாவட்டம் வனச்சரகம் ஐயலூர் வன கோட்டம் பகுதியில் இந்திய அளவில் வேறு எங்கும் இல்லாத புதிய தேவாங்கு வன சரலாயத்தினை சிறப்பு அழைப்பாளர் கூடுதல் தலைமை…
துறையூர் மார்ச் -07திருச்சி மாவட்டம் துறையூர் ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தினமான 07-03-2026 அன்று சார்பு நீதிபதி விஜய் கார்த்திக், குற்றவியல் நீதிமன்ற நடுவர்…
கோவை கே.ஜி., கல்வி குழுமம் சார்பில் திவ்யலட்சுமி நினைவு விருது ஏழாவது ஆண்டாக நடைபெற்ற இதில் பல்வேறு துறை சார்ந்த ஏழு சாதனை பெண்களுக்கு விருது வழங்கி…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி…
தஞ்சாவூர் மாவட்ட செய்தாயாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். மார்ச்.7.தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) 21-வது பட்டமளிப்பு விழா பான் செக்கர்ஸ் கல்விக் குழுமத்…
ஹாட் சிவில் விமானத்துறை பயிற்சி பள்ளி சார்பாக, மாணவர்களின் தொழில்முறை திறன்களையும் நடைமுறை அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் புதுச்சேரி விமான நிலையத்தில் ஒரு நாள் நேரடி பயிற்சி…
புதுச்சேரி வில்லியனூர் அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் சுகாதாரத்துறை 14 வயதுடைய பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க இலவச ஹெச்பிவி தடுப்பூசி போட உத்தரவிட்டத்தின் அடிப்படையில்…
தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி : மார்ச் – 07 தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தென்காசி மாவட்டத்தில்…
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி ஜல்லி ப்பட்டி ஊராட்சி காமாக்காபட்டடி ஐல்லிப்பட்டி ஊராட்சி, காமாக்காபட்டி ஆகிய பகுதிகளில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்…
புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தெப்பக்குளத்திற்கு நகராட்சி மூலம் பாதுகாப்பு கிரில், நடைபாதை மற்றும் ஒளி அமைப்பு செய்வதற்கான பணிகளின் துவக்க விழா இன்று…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா திருச்சேறை, மணிகண்டன் (வயது 25). இவர் கடந்த மார்ச் 3-ந் தேதி மாலை 7.15 மணி அளவில், வீட்டில் அருகில் உள்ள…
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி : மார்ச் – 06 தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின…
திண்டுக்கல் மாவட்டம் பழனி தேரடி பகுதியில் உள்ள வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் மாரியம்மன் மாசி திருவிழாவை முன்னிட்டு 51 ஆம் ஆண்டு வருத்தமில்லா வாலிபர்…
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பந்தகால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது, ஏராளமானோர் சுவாமி தரிசனம், தேரோட்டம் ஏப்ரல்…
புதுவை மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள வக்ஃபு வாரிய நியமனங்கள் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு எதிரான ஒன்றாகும் .இந்த நியமனத்தை ரத்து செய்து சமூக நீதி வழங்கிட வேண்டும். புதுவை…
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மருத்துவமனையில், சர்வதேச பெண்கள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.…
கோவையில் நூதன தேர்தல் விழிப்புணர்வு: ‘வாக்கு வீரன்’ காத்தாடியை பறக்கவிட்டு அசத்தும் கலைஞர் UMT ராஜா! 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த பிரபல குறுந்தொழில்…
புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் திருப்பலி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் உப்பளம்…
93 ஆண்டுகளாக நம்பிக்கையும் தரத்தையும் பேணி வரும் KG Group நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான TNCD , தனது புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான ‘கிராண்ட்…
கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி ஆலோசனைக்கு இணங்க அதிமுகவின் மேற்கு பகுதி பொறுப்பாளர் சலாவுதீன் அமீது தலைமையில்…
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறையின் சார்பாக மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா மற்றும் அறக்கட்டளைச் சொற்பொழிவு மொழிப்புல அவையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர்…
என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தலைமை அலுவலகத்தில் சேவை பணியாளராக பணிபுரிபவர் ரேவதி, இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செப்டம்பர் 2025 இல் நடைபெற்ற…
வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் தங்க நகை மதிப்பீட்டாளர் (Gold Appraiser) பயிற்சி வகுப்புகள் திருச்சியில் நடைபெற உள்ளன.அங்கீகாரம்: மத்திய அரசால்…
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ்,கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூத்த தம்பதியை தாக்கி நகை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் சென்னையில் கைது. தாராபுரம் அருகே மூத்த தம்பதியை தாக்கி நகையை கொள்ளை…
மீண்டும் மீண்டும் ஆபத்தை உணராத தவெக தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியிலிருந்து நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்த ரசிகர்களால்…
கோவை கோனியம்மன் தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக…
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வெறும் சமய நிகழ்வாக மட்டுமல்லாமல், கோவையின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் காட்டும் ஒரு விழாவாகக் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.. இந்தத்…
கோவையின் காவல் தெய்வமான ஸ்ரீ கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு,கோவை மாநகராட்சி 80-வது வார்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவை,கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர்…
கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு நரக பொறுப்பாளர் சலாவுதீன் அமீது தலைமையில் அதிமுகவினர் டிஜிடல் முறையில் , தேர்தல் பிரசாரம் நடைபெற்றதுகடந்த அண்ணா திமுக ஆட்சியிலும்,தற்போது உள்ள…
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மாங்குளம் ஊராட்சி பஞ்சதாங் கிபட்டி கிராமத்தில், ஐ.சி.ஏ.ஆர் திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்க ளின் முன்னேற்றத்திற்கு டி.ஏ.பி.எஸ்சி என்ற…
ஓசூர் மார்ச் 3 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் தேர்த்திருவிழா…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகே உள்ள ஆவத்துவாடி கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான…
கடலூர் மாவட்டம், வடலூர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த கவிதா காஞ்சிபுரம் வடக்கு மண்டலத்திற்கு பணியிடை மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாவட்டம் குனியாமுத்தூர்…
துறையூர் மார்ச் -03திருச்சி மாவட்டம் துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி துறையூர் வட்டாட்சியர் பொறுப்பு சேஷாத்ரி…
பனப்பாக்கம் பேரூராட்சியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா அமைச்சர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கல் :- ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் பனப்பாக்கம் பேரூராட்சியில் தமிழ்நாடு…
நெய்வேலி மந்தாரக்குப்பம் பாலகிருஷ்ணன் மகன் வடிவேல் (33 ) கிராம சித்த வைத்தியர் , இவர் வடலூர் வார சந்தைக்கு வந்துவிட்டு நெய்வேலி வீட்டுக்கு, மாருதி காரில்…
வடலூர் மாருதி நகரை சேர்ந்த கனகசபை மகன் ஞானமணி (33)வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் இ சேவை மையம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே கோவில் நிலத்தை மனை பரிவுகளாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மனு அளித்த கிராம மக்கள்.…
கடலூர் மாவட்டம் வடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 1987-89 ல் பயின்ற 42 பயிற்சி ஆசிரியர்களில் மறைந்த மூன்று ஆசிரியர்களுக்கு முதல்…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் மாசி மாதம் பெளர்ணமி பூஜையை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 12 –வது…
தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியம் முடிச்சூர் ஊராட்சி மதனபுறம் பேருந்து அருகே தமிழக முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு முடிச்சூர் ஊராட்சி…
மார்ச் -03திருச்சி மாவட்டம் துறையூர் எம்எஸ்கே திருமண மண்டபத்தில் 02-03-2026 அன்று மாலை 6மணியளவில் துறையூர் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும்…
பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பௌர்ணமி திதி, மகம் நட்சத்திரம் கூடிய மாசி மகத்தினை திருநாளை முன்னிட்டு மயிலாடுதுறை…
புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராசு உடையார் தோட்டத்தில் அமைந்துள்ள ப-வடிவ வாய்க்கால் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனிபால் கென்னடி அவர்களின் சொந்த…
சுகுணா கலை அறிவியல் கல்லூரியின் 6 ஆவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேரு நகர் வளாகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் வி.…
சோழிங்கநல்லூரில் உள்ள ஆர் ஸ்கூல் குரூப் ஆஃப் பென் & பென்சில் பாலர் பள்ளியில்நோவா உலக சாதனை நிகழ்ச்சி ஸ்ரீ ஸ்வஸ்திக் தொழில் திறன் மேம்பாட்டு நிறுவனர்…
தவெக தலைவர் விஜய் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் மார்ச் 4 ஆம் நிர்வாகிகளையும் – தொண்டர்களையும் சந்திக்க உள்ளார். சுமார் 14 ஏக்கர் பரப்பளவில்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வேட்டங்குடியில் மாசி மகத்தை முன்னிட்டு சக்திகரகம் புரப்பாடு. பால்குடம் எடுத்து திரளான பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…
சமீபத்தில் கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா சாதனை நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஸ்ரீ ருத்ரா, கடினமான யோகாசனத்தைச் செய்து உலக சாதனைப்…
தஞ்சாவூரில் மரம் வளர்ப்போம் பூமியை காப்பாற்றுவோம் என்ற உறுதி மொழியுடன் 300க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மற்றும் கராத்தே வீரர்கள் இணைந்து பல்வேறு மரக்கன்றுகளை தங்களது ஒரு…
புதுப்பட்டினம், மார்ச்.1செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் செயிண்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 28 ஆம் தேதி அறிவியல் கண்காட்சி – 2026 நிகழ்ச்சி…
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர் திருவாரூரில் பிறந்து திருவையாறில் வாழ்ந்து திருவையாறு காவிரிக்கரையில் முக்தி அடைந்தார், அனைத்தும் ராமபிரானே என வாழ்ந்த இவர் இயற்றிய தெலுங்கு…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 73 வது பிறந்தநாளை இன்று திமுக…
திருவாரூர்., மார்ச். 01 திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்களின் 73 ஆவது பிறந்த நாள் உலகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.…
மன்னார்குடி., மார்ச்.01 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 7.30 மணி வரை கடும் பனி பெய்தது . இதன் காரணமாக சாலை…