Category: தமிழ்நாடு

காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

காவல் நிலையத்தில் ஐந்து வருடங்களாக பணிபுரிந்த பெண் காவலருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சக பெண் காவலர்கள் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் துணை ஆணையர் காவல் ஆய்வாளர்…

துறையூரில் இம்மானுவேல் சேகரன் 68 வது நினைவு தினம் எம்பி.,கே என் அருண்நேரு மரியாதை செலுத்தினார்

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண்நேரு அலுவலக வளாகத்தில் சமூக போராளி,தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 68 வது நினைவு தினம்…

மதுரையில் புதிய தேசிய கட்சி உதயம் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா அறிவிப்பு

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் புதிய அரசியல் கட்சிக்கான பெயர் மற்றும் கொள்கைகள் குறித்து கட்சியின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா…

ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் புதிய பெயர் பலகை திறப்பு விழா

புதுச்சேரி பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற பெயர் பலகை திறப்பு விழா தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் மனோகர் தேசிய துணைத்தலைவர் தந்தைபிரியன் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் தீன்…

சங்கிலிவாடியில் ஸ்ரீமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் விழா

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சங்கிலிவாடியில் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா கடந்த 3 ஆம் தேதி அதிகாலை…

கூடலூர் -பந்தலூர் தாலூகாவில் முழு கடையடைப்பு

சாலைகள் சீரமைப்பு – மனித-வனவிலங்கு மோதலுக்கு தீர்வு கோரி வணிகர்கள் 24 மணி நேர போராட்டம். கூடலூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் வணிகர்கள் தீவிர முழு அடைப்பு…

மதுரையில் பலத்த மழைசாலையில் ஆறாக ஓடிய மழை தண்ணீர்

மதுரையில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறின. மரங்கள் ஆங்காங்கே சாய்ந்தன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல்…

கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வருசாபிசேகம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாலிக்கும் காட்சி ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் உடனுறை…

அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரதியார் நினைவு தின உரையரங்கம்…!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சளுக்கை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் சார்பில் பாரதிதாசனின் நினைவு தினத்தையொட்டி ‘பாரதி கண்ட பாரதம்’ என்ற தலைப்பில் உரையரங்கம்…

கோவை பி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரி சில்வர் ஜூபிளி விழா

வெள்ளி விழா லோகோ மற்றும் 25 வருட வெற்றி பயண ஓளிப்படம் வெளியீடு கோவை பி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரி துவங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில்,சில்வர்…

அரியலூர் காவல் நிலையம் காவல் ஆய்வாளராக இரா வெங்கடேசுவரன் பொறுப்பேற்றுக் கொண்டார்

அரியலூர் காவல் நிலையம் காவல் ஆய்வாளராக இரா வெங்கடேசுவரன் பொறுப்பேற்றுக் கொண்டார் இதற்கு முன் இவர் மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர்

ஊதியூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தாராபுரம், ஊதியூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தாராபுரம் தாலுகா, குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சங்கரண்டாம்பாளையம்,…

முதன்மை முதல்வர் முனைவருக்கு பாராட்டு விழா

கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் டாக்டர்.ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. அதில் ஒருவரான பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர்முனைவர் ராமசுப்பிரமணியனுக்கு தமிழக அரசால் சிறந்த…

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தென்னந் தோப்பில் கள்ளு இறக்கி சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி

நாமக்கல்.பரமத்தி வேலூர் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மாநில அரசே விற்பனை செய்யும்போது, விவசாயிகள் தங்கள் நிலங்களில் தென்னை மரங்களில் இருந்து, இயற்கை உணவுப் பொருளான கள்…

பரதநாட்டிய அரங்கேற்று விழா.

தாஷா கிறிஸ்டியின் பரதநாட்டிய அரங்கேற்றம்.ஜே பி ஆர் அவர்களின் குழுமத்தின் தொழிலதிபர் ஜெய குமார் டாக்டர் சரண்யா ஜெய குமார் தம்பதியரின் மகளும் ஜே. பி. ஆர்.…

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஆதரவின்றி சுற்றிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் அவரது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டார்

மதுரை மாட்டுத்தா வணி பஸ் நிலையத்தில் மனநலம் பாதிக்கப் பட்ட சுமார் 32 வயது ஆண் ஒருவர் ஆடைகள் அழுக்கடைந்து, சரியானஉணவின்றி ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிவதாக மதுரை…

நதிகள் செய்பவன் கவிதை நூல் வெளியீட்டு விழா!

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் இனிய நந்தவனம் வாசகர் வட்டம் சார்பில் கவிஞர் முபாரக் எழுதிய நதிகள் செய்பவன் கவிதை நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ்…

தருமபுரி நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தருமபுரி நகர அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் கே. பி. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ”…

கானூர் முஹம்மத் ஷா வலியுல்லா தர்காவில் நடைபெற்ற சந்தன கூடு உரூஸ் விழா

கானூர் முஹம்மத் ஷா வலியுல்லா தர்காவில் நடைபெற்ற சந்தன கூடு உரூஸ் விழா-சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக சிறுபான்மை ஆணைய துறை உறுப்பினர் முகம்மது ரஃபிக்கு…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 247 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும்…

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு மாணவ மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றுபவர் இடைநிலை ஆசிரியர் சி.கிருஷ்ணமூர்த்தி. இவர் 2024-25 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு…

பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவருக்கு பாரதரத்னா விருதுபரிந்துரை கமுதியில் அதிமுகவினர் கொண்டாட்டம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் புகழுக்கு கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிட வலியுறுத்தி பரிந்துரைத்த தமிழக முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர்…

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இரண்டு நாள் தடகள போட்டி

கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் 28 வது இளையோர் மற்றும் பொது பிரிவினருக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் தாந்தோணிமலையில் அமைந்துள்ள கரூர் மாவட்ட விளையாட்டு…

கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர்…

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டம்

மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் பசுமை காப்போம், தூய்மை மீட்போம் எனும் விழிப்புணர்வு மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது.…

கோயம்புத்தூரில் ஐரிஸ் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு 2025 போட்டி

ட்ரன்ஸ் ஃபேஸ் ஆஃப் கோயம்புத்தூர், ஐரிஸ் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு 2025 தகுதிச்சுற்று கோவையில் உள்ள அவினாசி சாலையில் அருகே உள்ள ட்ரன்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. தமிழகத்தில்…

அரியலூர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

அரியலூர் பழனி திருமண மண்டபத்தில் நடந்தது மாவட்ட அவை தலைவர் சகாதேவன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் ராமநாதன் முன்னிலை வகித்தார் நகர செயலாளர் இராம மனோகரன்…

கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பாக ஓணம் விழா

கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பாக நடைபெற்ற ஓணம் விழா கொண்டாட்டம் கேரள முன்னாள் அமைச்சர் ரவீந்தர் நாத், பிரபல நடிகை ரோகினி உள்ளிட்ட பலர் பங்கேற்பு…

ஶ்ரீ சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் சாமி தரிசனம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் அருள்மிகு ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீ சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த ஆலயத்திற்கு…

சீர்காழி அருகே 18 அடி உயரம் கொண்ட அதர்வன பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே குமிளங்காடு ஆதி நாகத்தம்மன் கோவிலில் 18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அதர்வன பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம். மயிலாடுதுறை…

சீர்காழியில் தமிழக அரசின் திருக்குறள் திருப்பணித்திட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் தமிழக அரசின் திருக்குறள் திருப்பணித்திட்டம் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ச மு. இந்து மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின்…

கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பாக நடைபெற்ற ஓணம் விழா

கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பாக நடைபெற்ற ஓணம் விழா கொண்டாட்டம் விழா நடைபெற்ற இடத்தில் (I T Info System) ஐ.டி.இன்ஃபோ சிஸ்டம் அரங்கில் குவிந்த…

தென்காசியில் கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி, தென்காசி ஆர்.சி.பள்ளி விளையாட்டு மைதானத்தில் நியாய விலை கடை கட்டிடம் கட்டுவதையும், ஆர்.சி.சர்ச் முன்பாக தினசரி சந்தையின் வாயில் கேட் அமைப்பதையும் கண்டித்து கிறிஸ்தவர்கள் கண்டன…

கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்

கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் 28 வது இளையோர் மற்றும் பொது பிரிவினருக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் தாந்தோணிமலையில் அமைந்துள்ள கரூர் மாவட்ட விளையாட்டு…

பெரியகுளத்தில் மங்கையர்க்கரசி மாதர் சங்கம் சார்பில் 50வது ஆண்டு பொன்விழா

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மங்கையர்க்கரசி மாதர் சங்கம் சார்பில் 50வது ஆண்டு பொன்விழா நடைபெற்றது இந்த நிகழ்விற்கு மு.இராசரத்தினம் தலைமை தாங்கினார் சங்கர சீதாராமன் விழா மலரை…

லயன்ஸ் கிளப் 3242 சி சார்பாக ஆசிரியர்கள் தின விழா

லயன்ஸ் கிளப் 3242 சி மாவட்டம் சார்பாக கோவையில் நடைபெற்ற ஆசிரியர்கள் தின விழா அரசு பள்ளி ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு பன்னாட்டு…

தூத்துக்குடியில் பேங்க் ஆப் இந்தியா 120வது நிறுவன தினத்தை முன்னிட்டு  இலவச இருதய மருத்துவ முகாம்

தூத்துக்குடியில் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் 120வது நிறுவன தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு எச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்கம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய…

வலங்கைமானில் வ.உ.சி பிறந்த நாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. அவர்களின் பிறந்த…

தமிழரின் தொல்லறிவு சொற்பொழிவு நிகழ்ச்சி!

திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரி தமிழாய்வுத் துறை சார்பில் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி கல்லூரி நூலக அரங்கில் நடைபெற்றது தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்…

ஒரகடம் அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வளத்தான் சேரி பகுதியைச் சேர்ந்தவர் பாளையம் இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி தொழிற்சாலை வளாகத்திற்குள்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் ஆசிரியர் தின வாழ்த்து

ஆசிரியர் தின வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…

பரமக்குடியில் கலைஞர் நூலகம் திறப்புவிழா

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையேட்டி மக்கள் பயன்பெறுகிற வகையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு தொகுதியிலும் இளைஞரணி சார்பாக கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டு வரும் நிலையில்,…

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது

தமிழகஅரசின் நல்லாசிரியர்விருது 2025ம்ஆண்டு தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் ராமசாமிபட்டி அரசுமேல்நிலைப்பள்ளி யில் பணிபுரியும் சி.கிருஷ்ணமூர்த்தி இடைநிலை…

பொள்ளாச்சியில் வ உ சி யின் 154வது பிறந்தநாள் விழா

பொள்ளாச்சிமறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் என அழைக்கப்படும் வ உ சிதம்பரனாரின் 154வது பிறந்தநாள் விழா கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எம் பி…

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருவாரூர் மாவட்ட கிளை நிர்வாக குழு கூட்டம்

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திருவாரூர் மாவட்டகிளை நிர்வாக குழுக்கூட்டம் ரெட்கிராஸ் அலுவலகத்தில் நடைபெற்றது நிர்வாக குழு கூட்டம் தலைவர் வழக்கறிஞர் ஆர். எஸ். ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.…

கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாள் விழா-கொங்கு இளைஞர் பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரம் பிள்ளையின் 154 வது பிறந்தநாள் விழா..வ.உ.சி யின் திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர்…

டிஎன்சிடி நிறுவனம் சார்பில் கோவையில் மேக்னம் சிட்டி திட்டம் அறிமுகம்

கோயம்புத்தூர், செப்டம்பர் 5, 2025 : கே. ஜி. குழுமத்தின் அங்கமான டிஎன்சிடி நிறுவனம், கோவையில் இன்று “மேக்னம் சிட்டி” என்னும் புதிய குடியிருப்பு வளாகத்தை அறிமுகம்…

தமிழக முதலமைச்சர் விருது பெறும் கமுதி காவல்நிலையம்

தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வரும் காவல் நிலையங்களில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதலமைச்சர் விருது வழங்கப்படுகிறது இராமநாதபுரம் மாவட்டத்தில்…

கிணற்றில் விழுந்த புள்ளிமானை தீயணைப்பு துறையினர் மீட்டனர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கோவிலாங்குளம், பேரையூர் உள்ளிட்ட இடங்களில் வனப்பகுதியில் புள்ளி மான்கள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றன.தற்போது வனப்பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி வருகிறது. இதனால்…

கன்னியாகுமரியில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மதியம் கோவில் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மதியம் கோவில் நடை அடைத்து மறுநாள் காலை நடை திறக்கப்படும் என்று கோவில்…

கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தேசிய கல்வி நிறுவன கட்டமைப்பு தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளது

கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி NIRFஎனும் தேசிய கல்வி நிறுவன கட்டமைப்பு தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளது நாடு முழுவதும் உள்ள…

எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா

காரமடை எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை மற்றும் ஆசிரியர் தின விழா மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்பட்டது. விழாவில் ஆசிரியர்களை போற்றும் வகையில் மாணவ மாணவிகள் ஆசிரியப் பெருமக்களை…

இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா

தென்காசி இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஓணம் பண்டிகை ஆகிய இரு பெரும் விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு கல்லூரி…

செங்குன்றம் தனியார் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா ஓய்வு பெற்ற நீதிபதி பங்கேற்பு

செங்குன்றம் செய்தியாளர் செங்குன்றம் தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா. 1000க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து ஆசிரியர்களுக்கு அர்ப்பணித்த மாணவர்கள். தாய், தந்தையை காட்டிலும்…

தாராபுரம் மகாராணி கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

தாராபுரம் மகாராணி கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம். தாராபுரம், மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதையொட்டி மாணவிகள்,அத்தப்பூகோலமிட்டு கதகளி நடமாடினர்.விழாவில், கல்லூரி…

கந்தர்வக்கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா, வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் விழா, கிரகணம் குறித்து விழிப்புணர்வு…

வலையபூக்குளம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்புமுகாம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வலையபூக்குளம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்புமுகாம் நேற்று நடைபெற்றது. இதில் வலையபூக்குளம், காக்குடி,மரக்குளம், மண்டலமாணிக்கம், எழுவனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம்…

செங்காட்டுப்பட்டியில்-உங்களுடன் ஸ்டாலின் முகாம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி வரதராஜபுரம் தனியார் திருமண மண்டபத்தில் வரதராஜபுரம் ,வண்ணாடு ஆகிய ஊராட்சிகளுக்கு செப்டம்பர் 3ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்…

மீலாது நபி வாழ்த்து- பல் சமய நல்லுறவு இயக்கம தலைவர் ஹாஜி ஜே முகமது ரபிக்

மீலாது நபி உலகத்திற்கே முன்னோடியாக திகழ்ந்தவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு இஸ்லாமியரும் கொண்டாடி வருகிறார்கள் மீலாது நபி வாழ்த்து…

மீனாட்சி அம்மன் ஆலயமகா கும்பாபிஷேகம்

வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி. வேதாரண்யம் தாலுகா மருதூர் வடக்கு கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் ஆலயத்தில் (04/09/2025) வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மிக…

தேவகோட்டை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் சேவை குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

தேவகோட்டை – தேவகோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் களபயணம் சென்றனர். அப்போது அஞ்சல்துறையின் தேவகோட்டை…

கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரி 75 வது நிறுவனர் தின விழா

கல்லூரியில் பயின்ற தொழிலதிபர்கள் மற்றும் சாதனையாளர்களான முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரியின் 75 வது நிறுவனர் தின விழா கல்லூரி…

பழந்தமிழர்கள் பண்பாட்டில் சுடுமண் பொருட்கள்

திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை வளனார் தமிழ் பேரவை சார்பில் நடைபெற்ற தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது கண்காட்சியினை தமிழ்…

அரியலூர் நகர திமுக செயற்குழு கூட்டம்

அரியலூர் நகர திமுக செயற்குழு கூட்டம் ஒப்பில்லாத அம்மன் கோவில் வளாகத்தில் சிறப்பாக நடந்தது நகரச் செயலாளர் இரா முருகேசன் அனைவரையும் வரவேற்று பேசினார் அவை தலைவர்…

வேப்பூர் அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து வார விழா

வேப்பூர் கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சாய் அப்போலோ சமுதாய கல்லூரி சார்பில் ஊட்டச்சத்து வார விழா கொண்டாடபட்டது விழாவிற்கு வேப்பூர் அரசு தலைமை மருத்துவர்…

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் வட்டார அளவிலான வினாடி வினா மற்றும் சிறார் திரைப்படப் போட்டி

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கந்தர்வகோட்டை வட்டார அளவிலான மன்ற போட்டிகளான வினாடி வினா மற்றும் சிறார் திரைப்பட போட்டி…

ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்-தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்-தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல் : பகுதிநேர ஆசிரியர்களை அங்கீகரித்து ஆசிரியர் தினத்தில் முதல்வர்…

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘ஓணம் பண்டிகை’ கொண்டாட்டம் கோலாகலம்

கோயம்புத்தூர் கேரள மாநிலத்தின் பாரம்பரிய ஓணம் பண்டிகை செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை…

சம்பா பட்டத்தில் நடுத்தர நெல் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்- விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளனர்

சம்பா பட்டத்தில் நடுத்தர நெல் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ஜனவரி மாதம் வரை…

வெங்காடு ஊராட்சியில் குடிநீர் குளம் சீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்காடு பகுதியில் கார் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் கெஸ்டாம்ப் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையின் சமூக பொறுப்புனர்வு திட்டத்தின்…

பொியாா் விருதுக்கு கனிமொழி எம்.பி தோ்வு தூத்துக்குடி மாநகர திமுக சாா்பில் வாழ்த்து

பொியாா் விருதுக்கு கனிமொழி எம்.பி தோ்வு தூத்துக்குடி மாநகர திமுக சாா்பில் வாழ்த்து தூத்துக்குடி திமுக தலைமை கழகம் சாா்பில் ஆண்டு தோறும் செப் 15ம் தேதி…

துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதி பா.ஜ.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் பேட்டி

பொள்ளாச்சி, பொள்ளாச்சி அடுத்து ஆனைமலை மேற்கு ஒன்றியற்குற்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் முப்பெரும் விழா பாரதிய ஜனதாவின் மாநிலதுணைப் பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் முன்னணியில்…

மதுரை அரசு பள்ளி சார்பில் பனங்கிழங்கு விவசாயம்

நீர் மேலாண்மையை முன்னிட்டு பனை மரம் வளர்ப்பு மதுரை கிழக்கு பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள்…

அரசால் அறிவிக்கப்பட்டுள்ளஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பானது யாருக்கு? தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கோரிக்கை

11.8.2025-ல் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பானது யாருக்கானது என தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டுமென கோரிக்கை.. கடந்த 1.9.2025 – அன்று உச்சநீதி…

கோவில்பட்டியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பாக வட்ட கிளை மாநாடு

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பாக வட்ட கிளை மாநாடு கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில்…

போடிநாயக்கனூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நகரின் 12.1314.ஆகிய வார்டு மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட நகராட்சி மேலாளர் முனிராஜ் தலைமையில் இங்குள்ள துரையப்பா நாடார் திருமண மஹாலில்…

குமரி மாவட்டத்தில் மிளகு காய்ப்பு தொடக்கம்

இஞ்சிக்கடவு, மாறாமலை, தடிக்காரன் கோணம், பள்ளக்குளம், சுருளோடு, குலசேகரம், காளிகேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல மிளகு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, நல்ல மிளகு காய்க்கத் தொடங்கியுள்ளது. இவை…

சமூக சேவையில் டாக்டர் பட்டம் பெற்ற ஆலத்துடையான்பட்டி சமூக சேவகர் அஷ்ரஃபீ-க்கு பாராட்டு விழா

சமூக சேவையில் டாக்டர் பட்டம் பெற்ற ஆலத்துடையான்பட்டி சமூக சேவகர் அஷ்ரஃபீ-க்கு பாராட்டு விழா திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஆலத்துடையான்பட்டியை சேர்ந்த சமூக சேவகர்…

திருநெல்வேலியில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் மாநாடு புறக்கணிப்பு- தூத்துக்குடி பெருமாள் சாமி அறிக்கை

தூத்துக்குடி மாநில பொதுக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளரும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் பெருமாள்சாமி கதிர்வேல் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவதுமாவட்ட காங்கிரஸ்…

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு விருது

தென்காசி, தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை சார்பாக சிறப்பான முறையில் அஞ்சல் சேவை வழங்கிய அஞ்சல் கோட்டங்களை கவுரவிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி சங்கரன்கோவில் அடங்கிய…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா வில்சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக சுந்தரேஸ்வரருக்கு ராயர் கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. நவ ரத்தினங்களுடன் கூடிய செங்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளி மேலாண்மைக் கூட்டம் மாதாமாதம் நடைபெற வேண்டும்- பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் குலாம் மைதீன் கோரிக்கை

பள்ளி மேலாண்மைக் குழுவானது ஆரம்ப கால கட்டத்தில் மாதாமாதம் நடைபெற்றது. பின்னர் இடையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடந்தாலே போதும் என்று ஆசியர்கள் கோரிக்கை வைத்தனர்.…

வானகிரி கிராமத்தில் மீனவர்கள் கையில் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

சீர்காழி அருகே வானகிரி கிராமத்தில் சுருக்குமடி வலை இரட்டை மடி வலை அதிவேக திறன் கொண்ட இன்ஜின்களை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள்…

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கடிதம் சிறப்பு நிகழ்ச்சி

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கடிதம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை…

கடலூர் மாவட்ட விஸ்வகர்ம நலசங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம்

கடலூர் மாவட்ட விஸ்வகர்ம நலசங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் புதுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியசுவாமி கோயில் உள் வளாகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் கௌரவ…

காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவிய இயக்குனர் முனைவர் கி. குலசேகரன் அவர்களுக்கு சேவா ரத்னா விருது

புதுச்சேரி அரசின் காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறையில் உதவிய இயக்குனராக பணிபுரியும் முனைவர் கி. குலசேகரன் அவர்களுக்கு சேவா ரத்னா விருது மதுரையில் உள்ள…

விடியல் எங்கே? முதல்வரே!-பணி நிரந்தரம் கேட்டு கொந்தளிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்

முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் தேர்தல் வாக்குறுதியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.…

உலக கடித தினத்தில் வான்வழி அஞ்சல் கடிதம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் உலக கடித தினத்தில் வான்வழி அஞ்சல் கடிதம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிநடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை…

பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டு நிறுவனர் தின விழா

கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டு நிறுவனர் தின விழா ஆசிரம…

சீர்காழி அருகே 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (72), இவர் ஐ டி ஐ முடித்துவிட்டு, எம் காம், எம்பிஏ படிப்பை முடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பாராட்டு விழா

பாராட்டு விழா” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைப் பெற்ற நகைச்சுவை மன்ற கூட்டத்தில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும்,…

கோவையில் தேசிய பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு விழா

கோவை, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன், தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கம், இந்திய, ஆசிய மற்றும் உலக பாரா த்ரோபால் கூட்டமைப்புகள் ஆகியவை இணைந்து ஆண்கள்…

செந்துறை வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் முப்பெரும் விழா

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் முப்பெரும் விழா சிறப்பாக நடந்தது செந்துறை அருணா பார்வதி திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு சங்கத்தின்…

மணலூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் மணலூர் ஊராட்சியில், மணலூர், மதகரம், மாளிகைதிடல், ஏரி வேலூர் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து…

கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி

கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர்,…

கரூரில் நடிகர் விஷாலின் பிறந்த நாள் விழா

கரூரில் நடிகர் விஷாலின் பிறந்த நாள் விழா சிறப்பு அபிஷேகம்,அன்னதானம் கரூர் மாவட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளரும், நடிகருமான புரட்சி தளபதி விஷாலின் 48வது பிறந்த…

கோவை பாரா மார்ஷியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் உலக சாதனை

கோவை பாரா மார்ஷியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் உலக சாதனை குத்து மற்றும் தடுப்பு கலையை 52 நிமிடங்கள் தொடர்ந்து செய்து ஆஸம் உலக சாதனை புத்தகத்தில்…

கும்பகோணத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சைமாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து…

மாதவரம் இந்து முன்னணி சார்பில் 32 ஆம் ஆண்டு விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்

செங்குன்றம் செய்தியாளர் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கும் ஊர்வலத்தை மாதவரம் இந்து முன்னணி மாநில நிர்வாகி மனோகரன் துவக்கி…