குப்பை வண்டியில் தவறுதலாக போட்ட 5 பவுன் தங்க சங்கலியை மூதாட்டியிடம் ஓப்படைத்த தூய்மை பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை
தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் தினமும் காலையில் லோடு ஆட்டோ மூலம் தூய்மை பணியாளா்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகாிப்பது வழக்கம். இந்நிலையில் அண்ணாநகா் 3வது தெரு…
