வீரப்பன் மகள் வித்யா ராணி மேட்டூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார்
சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலுக்கான வீரப்பன் மகள் வித்யா ராணி மேட்டூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார்
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலுக்கான வீரப்பன் மகள் வித்யா ராணி மேட்டூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார்
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழ்நாடு,,பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான வாக்கு பதிவு 30-03-2026அன்று நடைபெற்றது. இந்த வாக்கு பதிவு காலை 10 மணி முதல் மாலை…
ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன் (All India Press & Media People’s Association) எனப்படும் “அகில இந்திய பத்திரிகை மற்றும் ஊடக…
புதுச்சேரி மார்ச் 30. ஆல் இந்தியா பிரஸ் அண்டு மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் நடத்தும் விருதுகள் திருவிழா ( AWARD GALA) புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற கிரீன்…
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர்.திவ்யா கரூர் மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் ஆவார்
ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மன்ற விழா நடைபெற்றது. இவ்விழாவினை கல்லூரி முதல்வர் முனைவர்.வி.நாகராஜன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு…
கல்பாக்கம்செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றியம் பவுஞ்சூர் கிராமத்தில் ஒன்றிய தே.மு. தி. க சார்பில் சட்டமன்ற தேர்தலையொட்டிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய…
புதுச்சேரி, மார்ச் 26:வருகின்ற 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு,ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சி சார்பில் முக்கிய அரசியல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர்…
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுமாரபாளையம் அருகே உள்ள பகுதியில் வெறிநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அப்பகுதியில் வசித்து…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூரில் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,ஜே சி ஐ கிரீன் சிட்டி மற்றும்…
தூத்துக்குடி, தூய மரியன்னைக் கல்லூரியில் வீராங்கனைக் குழுவின் சார்பாக அழகி” என்றத் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி ஜெஸ்சி பெர்னாண்டோ…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர்மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவினை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் மரு.அவினாசி கட்சியின் தலைமையகமான சென்னை,…
கடலூர் மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு கடலூர்,நகர அரங்கம் அருகில், 2026-சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்…
கம்பம் அருகே சாமுண்டீஸ்வரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும்…
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஜ முன்னிட்டு கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் கல்லூரியில் செவ்வாய் கிழமை போடிநாயக்கனூர் கம்பம் பெரியகுளம் ஆண்டிபட்டி ஆகிய நான்கு…
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள மகாராணிகலை அறிவியல்கல்லூரியில் தேர்தல்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி தாராபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய்கோட்டாட்சியர்…
கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள சர்வ வல்லவர் ஆலயத்தில் மறுமங்கல படைப்பு, குடும்பக்கூடுகை மற்றும் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா…
தென்காசிதென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு சுகாதார துறையின் காசநோய் தடுப்பு பிரிவு சார்பில் உலக காசநோய் தின…
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக மகிழ்ச்சி தினம் நிகழ்ச்சி தானப்ப முதலில் தெருவில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன்…
தலைப்பு: 90% மானியத்துடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து மற்றும் ஊழலற்ற நிர்வாகம்: ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை &…
பேராவூரணி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், இரு வேறு இடங்களில், மொத்தம் ரூபாய், 2 லட்சத்து 5 ஆயிரத்து 890 பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர்…
கோயம்புத்தூர் சேரன் பிசியோதெரபி கல்லூரி (Cheran College of Physiotherapy) மற்றும் ‘உயிர்’ (UYIR) தன்னார்வ அமைப்பு இணைந்து இன்று (மார்ச் 20, 2026) ஒரு பிரம்மாண்ட…
ஈதுல் பித்ர் எனும் புனித ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் திரு. ஜெ. முகமது ரஃபி அவர்கள் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய…
ரமலான் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் சென்னை : இது குறித்து சட்ட உரிமைகள் கழகம்…
பேராவூரணி, மார்ச்.20 –தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல்…
மதுரை காமராஜர் பல்கலைக்கழ சுத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி…
ஈரோடு மார்ச் 20 ஈரோடு கேரளா சமாஜம் சங்கம் சார்பில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இந்த ரமலான் மாத நோன்பு இப்தார் விருந்து ஏற்பாடு சிறப்பாக கேரள…
பேராவூரணி, மார்ச்.19 –பேராவூரணி அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 66 மது பாட்டில்கள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில்…
குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.69.500 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில்…
புதுச்சேரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதுச்சேரி மாநில சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், முன்னாள் உள்துறை அமைச்சர் மறைந்த ப. கண்ணன் அவர்களின் மகன் விக்னேஷ்…
வடலூர் போலீசார்,போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் உத்திரவின் பேரில், ரோந்து பணியில் ஈடுபட்ட போது, வடலூர் பஸ்நிலையத்தின் அருகில் தோளில் மாட்டும் பையினை மாட்டிக்கொண்டு நின்ற, இரு நபர்களை…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் திருக்கடையூர் முதல் சீதை சிந்தாமணி வரையிலான மூன்று கிலோமீட்டர் சாலை சீரமைப்பு பணி கடந்த நான்கு மாதங்களாக நிறைவு பெறாததால் ஆபத்தான நிலையில்…
ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட சண்முகையா எம்.எல்.ஏ, இளையராஜா வக்கீல் பாலகுருசுவாமி, காசிவிஸ்வநாதன் உள்பட விருப்பமனு அளித்தவா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் நோ்காணல்தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில்…
கோவையில் அன்னை மருத்துவமனையில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் பெண்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.. கோவை ராஜ வீதியில் உள்ள அன்னை மருத்துவமனை,…
தமிழ்ப் பல்கதமிழ்ப் பல்கலைக்கழகம்லைக்கழகம் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி , தமிழ் ஒப்பிலக்கியக் கழகம் ஆகிய இணைந்து நடத்திய ‘தமிழ் கன்னட உறவுகள்’ சிறப்புக் கருத்தரங்கம்…
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல்…
திண்டுக்கல், செல்லமந்தாடி, சோதனைசாவடியில்தேர்தல் பறக்கும் படை சிவராமன் தலைமையிலான குழுவினர் வாகனம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி மேற்கொண்டனர்.அப்போது அந்த சரக்கு…
பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 5,000 நெல் மூட்டைகள் கொள்முதலுக்காக காத்திருப்பு – மழை பெய்தால் நனைந்துவிடும் அபாயம் – உடனடியாக…
துறையூர் மார்ச் -17திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ98,500 பறிமுதல் செய்தனர்.தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இன்று (17-03-2026) துறையூர் அருகே உள்ள…
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய நிர்வாகத் திறனற்ற…
காங்கயத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸார் மற்றும் காங்கயம் போலீஸார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு,…
கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காங்கயம் அருகே சாவடிப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சில்ட்ரன் சாரிட்டபிள்…
காயல் பட்டிணம் மார்ச்: 17 இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் கூறியிருப்பதாவது. புனித ரமலான்…
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நிதி உதவியுடன், திருவையாறு ஒளவை அறக்கட்டளை, பெங்களூரு லாஸ்ய மேளா லயா ,மெலட்டூர் பாகவத மேளா அறக்கட்டளை இணைந்து திருமுலர்…
கோயம்புத்தூர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய இளைஞர்களுக்கு தொழிற்கல்வி வழங்கி வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் எஸ்.கே.பி சுனந்தா ராம்மோகன் திறன் மையம் உடுமலைப்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் 18…
கடலூர், மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மற்றும் மேஜிக் பஸ் இந்தியா நிறுவனமும் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் 2026 -ஐ கல்லூரி வளாகத்தில்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் (2026)நடைபெற உள்ளதை முன்னிட்டு வாக்காள பொதுமக்கள் அச்சம்…
மன்னார்குடி., மார்ச்.17திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நறுவெளி களப்பால் சேர்ந்த பொதியப்பன் – தனலெட்சுமி தம்பதியின் மகன் மணிகண்டனுக்கும் (32) . கச்சனம் வன்னியடி கோமல் பகுதியை…
திருவாரூர்., மார்ச் 17திருவாரூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையானது ஒரு மாஜிஸ்ட்ரேட் நிலை அலுவலர் தலைமையில் காவல் துறை ஆய்வாளர், ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலை சந்திராபுரம் அருகே வேளாண்மை துறை துணை பொறியாளர் சசிகலா தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்…
திருவாரூர்., மார்ச்.17 தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும்…
மன்னார்குடி., மார்ச்.16திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் தில்லைவிளாகம் ஊராட்சியில் ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர் மோகன் ஏற்பாட்டில் ஏழு கிளைச் செயலாளர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து…
மன்னார்குடி., மார்ச்.16 தமிழகத்தில் அடுத்த மாதம் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் துப்பாக்கி…
மன்னார்குடி., மார்ச்.16 திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 32 லட்சத்து 50 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது. நெல் மூட்டைகள்…
திருவாரூர்., மார்ச். 16 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தலைமையில்…
கோவை Social Media Influencers தேர்தல் சம்பந்தமாக தவறான தகவல்களை பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள்…
திருப்பூர் மாவட்டம் 8 தொகுதிகள் கொண்ட சட்டமன்ற தொகுதிஇதில் தாராபுரம் அவினாசி தனி தொகுதியாக செயல்பட்டு வருகிறது அதில் ஒரு தொகுதியாக தாராபுரத்தில் இன்று தேர்தல் விதிமுறைகளை…
துறையூர் மார்ச் -16 திருச்சி மாவட்டம் துறையூரில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கேஸ் தட்டுப்பாடு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய அரசின் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பிரதானமாக கலந்து கொண்டனர்.…
மன்னார்குடி., மார்ச் 14 தமிழகம் முழுவதும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய ‘லோக் அதாலத்’ விசாரணை , இன்று நடைபெற்று வருகிறது . அதன் ஒரு பகுதியாக…
திருவாரூர்., மார்ச்.14 சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக தமிழக…
கோயம்புத்தூர், ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியின் (AIT) வளாகத்தில், “AURA ’26” என்ற தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரியின் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் (IIC) சார்பில்…
மத்திய அரசு. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் மை பாரத் புதுச்சேரி மாநிலம் சார்பாக (Viksit Bharat) யூத் பார்லிமென்ட் 2026 மாநில அளவிலான…
புதுச்சேரி, மார்ச் 14:புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குள் உள்ள சுப்பையா சாலையில் அமைந்துள்ள குபேர் திருமண மண்டபம் ரூ.69,75,078 செலவில் புதுப்பித்து மேம்படுத்தப்பட்டு, உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…
வேப்பூர் மார் – 14 கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் நல்லூர் ஒன்றியத்தில் புதியதாக கட்டபட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்கள் அங்கன்வாடி மையம், ரேஷன்…
திருவாரூர்., மார்ச். 14 திருவாரூர் வண்டம்பாளை பகுதியில் அமைந்துள்ள லயன்ஸ் கண் மருத்துவமனை வளாகம் முன்பு லயன்ஸ் கண் மருத்துவமனை சங்கத் தலைவர் கமலாகாந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்…
துறையூர் மார்ச் -14திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அம்மாபட்டியில் உள்ள நியாய விலைக்கடையில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் (மார்ச் -14) நடைபெற்றது.…
கோவை ரேஸ்கோர்ஸில் ‘நிலவைத் தொடும்’ (Dream Beyond) உத்வேகச் சிலை-கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி சார்பாக அர்ப்பணிக்கப்பட்ட சிலையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு கோவையின் முக்கியப் பகுதியான…
திருவாரூர்., மார்ச்.14 நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி இன்று காலை ரயில் மூலம் திருவாரூர் வந்தடைந்தார்.…
திருவாரூர்., மார்ச் 14 திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக கேன்கள், பாட்டில்கள் மற்றும் வாகனங்களில் பெட்ரோல்களை…
பழைய வாகனங்களுக்கான அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும் – ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி வலியுறுத்தல் புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பழைய வாகனங்களுக்கான வரி நிலுவை…
கோவை சரவணம்பட்டியில் உள்ள கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் முனைவர் அசோக்…
கடலூர் மாவட்டம், நீர்வளத்துறை சார்பில் டெல்டா தூர்வாரும் திட்டத்தின் கீழ் மணலூர் பகுதியில் வண்டிகேட் அருகே உள்ள சிவகாமசுந்தரி ஓடை ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினை…
கோயம்புத்தூர் எளிமை நிலையில் உள்ள 30 குழந்தைகளை, கோவை மற்றும் சென்னை மாவட்டங்களில் உள்ள Round Table India அமைப்புகள் ஜெம் மருத்துவமனை உடன் இணைந்து சென்னையிலிருந்து…
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில்ஒன்றிய அரசு வீட்டு உபயோகம் வணிக உபயோகம் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை உயர்வை கண்டித்தும் மேலும்…
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தவனம் பாளையம் கிராமத்தில் முத்து கவுண்டம்பாளையம் ஊரில் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலகத்தை தமிழ்நாடு மனித வள மேலாண்மை துறை…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் மற்றும் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சிலைகள் திறப்பு விழா சிறப்பாக…
வடபாதிமங்கலம்., மார்ச். 12 திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே ஓகை பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார்250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று…
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ்-காளீஸ்வரி தம்பதியின் இளைய மகள் குறுக்கு சாலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 12ம் வகுப்பு…
தஞ்சாவூர் பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டால் மாட்டு வண்டியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு அரசாணையை வெளியிட வலியுறுத்தியும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு…
கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், ஜெகன்னாத் பிராப்பர்டீஸ் நிறுவனம் தனது 20 ஆண்டுகால சமூகச் சேவையைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளது. பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் இந்த…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் நரிக்குறவ மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான,நலத்திட்ட உதவிகள்,புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா,முடிவுற்ற பணிகள் திறப்பு விழா…
ஆத்தூர் தாலுகாவில் கலைஞர் நூற்றாண்டு ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கலைஞர்…
கடலூர் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்…
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 100 வருடங்கள் ஆகிய இந்த பள்ளியில் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சியின் பொறுப்பு மேயர்…
பெருகவாழ்ந்தான்., மார்ச்.11 திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன மாவட்டங்களை மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட போதிலும் வேளாண் உற்பத்திக்கு எதிராக மத்திய, அரசு…
சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மதுரைக்கு சென்று வர காலை நேரத்தில் நேரடி பஸ் வசதி இல்லை ஆகவே…
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு, பரிசளிப்பு விழா, இந்திய பல் மருத்துவ சங்கம்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே செயல்பட்டு வரும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF)சார்பில் தண்டலம் பகுதியில் உள்ள…
தாராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறப்பு: காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தாராபுரத்தில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தாராபுரம்…
கோவை இந்தியாவின் முன்னணி பால் நிறுவனங்களில் ஒன்றான ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடியது, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா,…
நன்னிலம்., மார்ச்.10 திருவாரூர் மாவட்ட த்தில் சம்பா தாளடி அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்கு…
குடந்தை வட்டார ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் திருப்பனந்தாள் ஜமாஅத் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார தலைவர்…
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புத்துறை இணைப்பேராசிரியர், துறைத் தலைவர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் (பொ.) முனைவர் இரா.சு.முருகன் அவர்கள் எழுதி வெளியிட்ட நூலான தமிழ் ஆங்கில…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம்இந்திய இராணுவத்தில் பணிபுரிவதற்காக திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனமாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார்…
திருவாரூர் மாவட்டம் நீலகுடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் “தமிழியல் ஆய்வில் புதிய களங்கள்”…