Category: தமிழ்நாடு

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்த மூன்று லட்சம் காசோலையை சீர்காழி எம்எல்ஏ வழங்கினார்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்த மூன்று லட்சம் காசோலையை சீர்காழி எம்எல்ஏ வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் 1330 திருக்குறளையும் படிப்பதற்காக திருக்குறள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்வில்…

அந்தியூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அந்தியூர் எம்எல்ஏ., ஏஜி வெங்கடாசலம்,…

கமுதியில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து தீர்மானம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் தொகுதி வாரியாக…

அச்சிறுப்பாக்கம் புகழ்பெற்ற இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத பிரதோஷவிழா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் புகழ்பெற்றஇளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத பிரதோஷவிழா நந்தி பெருமானுக்கு பால், தேன், பன்னீர், சந்தனம், இளநீர்,உள்ளிட்ட…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கல்லூரி சந்தை நிகழ்ச்சி

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கல்லூரி சந்தை நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர்…

வருகிற 8 மாத ஆட்சி காலத்தில் எந்த திட்டங்களும் தி.மு.க நிறைவேற்றாது-எடப்பாடி பழனிசாமி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தொகுதியில் தனது பிரசாரத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார்.…

பந்தநல்லூர் அருகே காகிதப்பட்டறை கிராமத்தில் விநாயகர் ஆலய மண்டல பூஜை நிறைவு விழா

பந்தநல்லூர் அருகே காகிதப்பட்டறை கிராமத்தில் விநாயகர் ஆலய மண்டல பூஜை நிறைவு விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரி சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி…

தமிழக வெற்றி கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மரக்கன்றுகள் பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வழங்கினார்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தமிழக வெற்றி கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்,மரக்கன்றுகள் பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வழங்கினார்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம்…

தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா

கோவை தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா தியாகி என்.ஜி. ராமசாமி நினைவு விளையாட்டு கழகம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான 29ம்…

உக்ர ரத சாந்தி விழா

உக்ர ரத சாந்தி விழா” சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் மாத்தூர் ஊரில் உள்ள ஜநூற்றீஸ்வரர் பெரிய நாயகி அம்மாள் கோவிலில் எஸ்.டி.சுப்பிரமணியன் அவர்களுக்கும் மீனா சுப்ரமணியன்…

வால்பாறையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

வால்பாறையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரம் கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அறிவுறுத்தலின் படி…

திமுக இளைஞரணி சார்பில் மூத்த திமுக நிர்வாகிகளுக்கு மருத்துவ உதவித் தொகை வழங்கல்

திமுக இளைஞரணி சார்பில் மூத்த திமுக நிர்வாகிகளுக்கு மருத்துவ உதவித் தொகை வழங்கல் திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் மூத்த திமுக நிர்வாகிகளுக்கு கல்வி மருத்துவ உதவித்…

சேரன்மகாதேவி குறு வட்ட இறகுபந்து போட்டிகள்

சேரன்மகாதேவி குறு வட்ட இறகுபந்து போட்டிகள் வடக்கு அரியநாயகிபுரம் அரசு மேல்நிலை பள்ளி சார்பாக , நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.அப்போட்டிகளில்…

நெகிழி பை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ( ம) வன உயிரின காப்பாளர் கொடைக்கானல்,உதவி வன பாதுகாவலர் கொடைக்கானல் அவரது உத்தரவு படி பழனி – கொடைக்கானல் சாலை…

வால்பாறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நேற்று முன்தினம் காமராஜர் நகர் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரின் வீட்டின் பின்புறமுள்ள சுவர் இடிந்து விழுந்தது அதேபோல…

கொளத்துப்பாளையத்தில் சிப்காட் தொழில் கூடங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கொளத்துப்பாளையத்தில் சிப்காட் தொழில் கூடங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்திருப்பூர், . திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் ஈரோடு மாவட்ட…

செங்கோட்டைபட்டியில் நம்மாழ்வார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டமுகாம்

செங்கோட்டைபட்டியில் நம்மாழ்வார்கல்லூரி நாட்டுநலப்பணி திட்டமுகாம் ராமநாதபுரம்மாவட்டம் கமுதி அருகேயுள்ள நம்மாழ்வார் வேளாண்மற்றும் தொழில்நுட்பகல்லூரி சார்பில் நாட்டுநலப்பணி திட்டமுகாம் செங்கோட்டைபட்டி கிராமத்தில் நடைபெற்றது கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மாணவ…

பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்றது

பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்றது இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் அமைப்பான…

டாஸ்மாக் மதுக்கடை இடமாற்றம் செய்யப்பட வேண்டும்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை மனு

அரியலூர் மாவட்ட- மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி தலைமையில் அரியலூர் ஒன்றிய செயலாளர் பாண்டியன், செந்துறை ஒன்றியம் சிவக்குமார் நாகமங்கலம் பிச்சைபிள்ளை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலெக்டர்…

ஸ்டெர்லைட் போராட்டத்தை மீண்டும் தூண்டி விடாதீர்கள்- மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனம்

ஸ்டெர்லைட் போராட்டத்தை மீண்டும் தூண்டி விடாதீர்கள் மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனம் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற…

கம்பம் நகர் இந்து எழுச்சி முன்னணி நடத்தும் 3-ம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

கம்பம் நகர் இந்து எழுச்சி முன்னணி நடத்தும் 3-ம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் கம்பம் – கோம்பை ரோடு, ரைஸ்மில் பரமத்தேவர் மண்டபத்தில்…

தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 32 ஆம் ஆண்டு முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 32 ஆம் ஆண்டு முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா இன்று கல்லூரி…

அக்கட்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா

கந்தர்வகோட்டை அருகே அக்கட்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா. கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்…

ஓசூரில் 14வது ஆண்டு புத்தகத் திருவிழா

ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஓசூரில் நடைபெற்று வரும் 14வது ஆண்டு புத்தகத் திருவிழாவில் பெரும் மகிழ்வோடு…

எஸ். டி. பி.ஐ. கட்சி மதுரை வடக்கு மாவட்ட கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழா

எஸ். டி. பி.ஐ. கட்சி மதுரை வடக்கு மாவட்ட கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மருத்துவ சேவை அணி மற்றும் அரசு மருத்துவமனை…

வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

வலங்கைமான் அருகே செம்மங்குடியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

இபிஎஸ் வருகை-முதுகுளத்தூர் அதிமுக ஆலோசனை

இபிஎஸ் வருகை-முதுகுளத்தூர் அதிமுக ஆலோசனை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஜூலை 31 ல் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் வாகன பிரசாரத்திற்கு வரும் அதிமுக…

தர்மபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியினர் மனு

மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது;கடந்த 15.7.2025 அன்று சென்னை பெரம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க., துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி., அவர்கள் இன்று வரையில் ஒட்டுமொத்த தமிழக…

கோவையில் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி

கோவையில் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட…

மேட்டுப்பாளையத்தில் ரோட்டரி சங்கம் நடத்தும் மெட்ரோ மெட்ரிகுலேஷன் பள்ளியின் 50வது ஆண்டு பொன் விழா

மேட்டுப்பாளையத்தில் ரோட்டரி சங்கம் நடத்தும் மெட்ரோ மெட்ரிகுலேஷன் பள்ளியின் 50வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு…

மாவட்ட ஆட்சியர் கையால் பரிசு பெற்ற பள்ளி மாணவி

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கையால் பரிசும்,பாராட்டு சான்றிதழும் பெற்றார்.

குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்று சிறப்பு பரிசு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப் போட்டி நடைபெற்றது. அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான சிறப்பு…

கமுதி -முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி – க்ஷத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோவிலில், ஆடி கார்த்திகையை முன்னிட்டு நேற்று இரவுமுருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.…

வால்பாறை இந்து அன்னையர் முன்னணி சார்பாக அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம்

கோவை தெற்கு மாவட்டம் வால்பாறை இந்து அன்னையர் முன்னணி சார்பாக ஆடிமாத முதல் வாரமான நேற்று வால்பாறையில் உள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு மஞ்சள் நீர்…

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்து

தஞ்சாவூர் மாவட்டம்:திருவோணம்பதிவு எண் 27/2024 தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரம் ஒன்றிய மாவட்ட…

மதுரையில் யாதவர் பண்பாட்டு கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

மதுரை யாதவர் பண்பாட்டுக் கழகம்(டிரஸ்ட்) மற்றும் காந்தி மகன் அறக்கட்டளை(மதுரை) இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமில்சாதனை படைத்த இளம் கலைஞர்களுக்கு தமிழ் விருது…

காரமடை எஸ் வி ஜி வி பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

காரமடை ரோட்டரி சங்கத்தின் சார்பில் எஸ்விஜி வி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்புவிழா நடைபெற்றது.. ரோட்டரி சங்கத் தலைவர் குமணன் தலைமை…

திருவாரூர் ஸ்ரீகமலாம்பாள் ஆலய ஆடிப்பூர கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது

சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் தனி கோவிலாக அமைந்திருப்பது ஸ்ரீகமலாம்பிகை அம்மன் ஆலயம். இவ்வாலயம் 64 சக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறது..…

அரியலூரில் உள்ள ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் நகர ஏ ஐ டி யு சி ஆட்டோ தொழிலாளர் சங்க மகாசபை கூட்டம்

அரியலூரில் நடந்தது அரியலூரில் உள்ள ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் உடையார்பாளையம் நகர ஏ ஐ டி யு சி ஆட்டோ தொழிலாளர் சங்க…

நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் இறகுபந்து போட்டியில் வெற்றி

சேரன்மகாதேவி குறு வட்ட இறகுபந்து போட்டிகள் வடக்கு அரியநாயகிபுரம் அரசு மேல்நிலை பள்ளி சார்பாக , நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.அப்போட்டிகளில்…

தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் தொடர் மறியல் போராட்டம்

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தொடர் மறியல் போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வில் பழைய…

வலங்கைமான் பேரூர் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதி வலங்கைமான் பேரூர் திமுக சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி “ஓரணியில் தமிழ்நாடு ”…

நெடுங்கல் ஊராட்சியில் உள்ள குடிநீர் இல்லாமல் தவிக்கும் ஜெய்னுர் மக்கள்

சகாதேவன் செய்தியாளர் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் ஊராட்சியில் உள்ள குடிநீர் இல்லாமல் தவிக்கும் ஜெய்னுர் மக்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள் . கிருஷ்ணகிரி…

மறைமலையடிகள் நாட்குறிப்பேடு நூல் வெளியீடு : விஐடி வேந்தர் பங்கேற்பு

சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மறைமலை அடிகளாரின் 150 ஆவது பிறந்தநாள் விழாவில் மறை தி. தாயுமானவன் எழுதிய மறைமலை அடிகளாரின் நாட்குறிப்பேடு எனும் நூலினை விஐடி…

தியாகி என்.ஜி.இராமசாமி விளையாட்டு கழகம் சார்பாக 29 ஆம் ஆண்டு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள்

கோவையில் 29 ஆம் ஆண்டாக நடைபெற்ற தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. தியாகி…

உருமு தனலட்சுமி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் காத்திருப்பு போராட்டம்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் இயங்கும் உருமு தனலட்சுமி கல்லூரியில் யு ஜி படித்து வந்த இந்திய மாணவர் சங்க மாணவர்களை பீஜியில் சேர்ப்பதற்கு…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாமக ஒன்றிய மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமனம் டாக்டர்.ராமதாஸ் அறிவிப்பு

கிருஷ்ணகிரி,ஜுலை.18- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் மத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம். சோமசுந்தரம்,மத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.பாவேந்திரன் ஆகியோர் புதிய ஒன்றிய செயலாளர்களாக டாக்டர் ராமதாஸ்…

முன்னாள் யூகோஸ்லாவியாவின்500 பில்லியன் தினார் பணத்தாள்.

திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார்…

புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி

திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார்…

தஞ்சாவூர் ரோல் பால் அசோசியேசன் இணைந்து நடத்தும் 12வது மாநில அளவிலான ரோல் பால் விளையாட்டு போட்டி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் அசோசியேசன் மற்றும் தஞ்சாவூர் ரோல் பால் அசோசியேசன் இணைந்து நடத்தும் 12வது மாநில…

மறைமலை அடிகள் நாட்குறிப்பேடு நூல் வெளியீடு: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பங்கேற்பு

சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மறைமலை அடிகளாரின் 150 ஆவது பிறந்தநாள் விழாவில் மறை தி. தாயுமானவன் எழுதிய மறைமலை அடிகளாரின் நாட்குறிப்பேடு எனும் நூலினை விஐடி…

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர் மன்றம் துவக்க விழா

கோவை அவினாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவர் மன்ற துவக்க விழா தொடக்க விழா முன்னாள் மாணவர் பொன் விழா அரங்கத்தில் நடைபெற்றது……

காமராஜர் பற்றி அவதூறு பேச்சு -திருச்சி சிவாவை கண்டித்து துறையூர் நாடார் பேரவை கண்டனம்

துறையூர் ஜூலைதிருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் கர்மவீரர் காமராஜரை பற்றி அவதூறு செய்தி பரப்பியதாக திருச்சி சிவாவை கண்டித்து துறையூர் நாடார் பேரவை சார்பில்…

மகளிர் உரிமை தொகை கோரி மனுக்கள் கொடுக்க பெண்கள் ஆர்வம்

மணலி புதுநகர் ஜூலை. 18 உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மகளிர் உரிமைத் தொகை கோரி ஏராளமானோர் விண்ணப்பம் அளித்தனர். மணலி புதுநகர் 15 வது வார்டுக்கு…

மதுரையில் மறியல் போராட்டம்- 200 ஆசிரியர்கள் கைது

மதுரை பெரியார் பேருந்து நிலையம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர். ஆசிரியர் இயக்கங்களின்பழைய ஓய்வூதியத்…

இந்திய பணத்தாள்களில் நட்சத்திர குறியீடு

திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் பணத்தாள்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி…

திருவொற்றியூரில் ஆன்மீகப் பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு

திருவொற்றியூரில் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் இருந்து 56 மூத்த குடிமக்களுக்கு ஆன்மீகப் பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு. திருவெற்றியூர். ஆடி மாத…

அண்டார்டிகா பாலிமர் பணத்தாள்

அண்டார்டிகா பாலிமர் பணத்தாள் திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரலாறு கூறும் பணத்தாள்கள் நிகழ்வில் அண்டார்டிகா பாலிமர் பணத்தாள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி தலைமை…

கவுண்டம்பாளையம் பகுதியில் மாவட்ட அளவிலான குறுமைய விளையாட்டு போட்டிகள்

செஸ் மற்றும் சிலம்பம் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் கோவை மாவட்டத்தில் மாணவ,மாணவிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட அளவிலான குறுமைய விளையாட்டு போட்டிகள்…

பரமக்குடி நகராட்சி தமிழ்மாநில காங் .உறுப்பினர் திமுகவில் இணைந்தார்நல்லாட்சி நாயகர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையை ஏற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி 7-வது…

துறையூர் மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியம் திருமானூர் பேருந்து நிலையம் அருகில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் நான்காண்டு சாதனை…

அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே எந்த விரிசலும் கிடையாது-தமிழிசை சௌந்தர்ராஜன்

கோவை கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக அரசாங்கத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது…

வலங்கைமானில் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் தேய் பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு வழிபாடு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரிய நாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனையொட்டி கால பைரவருக்கு…

புழலில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுடன் போக்குவரத்து போலீசார் நடத்திய விழிப்புணர்வு

செங்குன்றம் செய்தியாளர் புழல் , அம்பத்தூர் சாலையில் உள்ள பொப்புளி ராஜா அரசு மேநிலைபள்ளியில் மாதவரம் போக்குவரத்து போலீசார் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு…

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம்

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம். அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை…

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார் மாநில செயற்குழு உறுப்பினர் விக்னேஸ்வரன்…

தூத்துக்குடியில் திமுக முன்னோடிகள் இல்லம் சென்று கௌரவித்த அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் மூத்த முன்னோடிகளுக்கு ஓருங்கிணைந்த மாவட்டம் சாா்பில் ெபாற்கிளி மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை மாநில…

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் ஐம்பதாவது பிறந்த நாள் விழா

கந்தர்வக்கோட்டை ஜீலை 18 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்…

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தொடர் மறியல் போராட்டம்

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தொடர் மறியல் போராட்டம் நடத்தினர் பழைய ஓய்வூதிய…

தாராபுரம் அருகே தீப்பற்றி எரிந்த காற்றாலை-பராமரிப்பின்மையே விபத்துக்கு காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள முண்டுவேலம்பட்டியில் ஏராளமான தனியார் காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள காற்றாலைகளில் ஒன்றின் மேல் பகுதியில் திடீரென…

திருச்சி திருஈங்கோய்மலை கும்பாபிஷேக விழா-அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருஈங்கோய்மலை சிவன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த கோயிலில் சிவனை ஈ வடிவில் போகர் வழிப்பட்டதாக வரலாறு…

தமிழக அரசின் விலையில்லா ஷுக்கள் காலணிகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

தமிழக பள்ளி கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் ஷுக்கள் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு…

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் மறியல் போராட்டம்

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் மறியல் போராட்டம் அரியலூர்…

பழங்காலத்தில் எடை அளவிட பயன்பட்ட எடைக்கற்கள்

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச…

மாநகராட்சி கண்டித்து தமிழக வெற்றி கழகம் திடீர் ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி கண்டித்து தமிழக வெற்றி கழகம் திடீர் ஆர்ப்பாட்டம்தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட இன்னாச்சியார்புரம் நான்கு மூக்கு ஜங்ஷனில் தொடர் விபத்து நடைபெற்று வந்தது இதனை அடுத்து மாநகராட்சி…

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு எதிர்ப்பு உறுதி மொழி

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ், தலைமை ஆசிரியர் சந்தானவேல், தலைமையில் உறுதி மொழி ஏற்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுகாதார உறுதி…

தூத்துக்குடிக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகையை யொட்டி 19ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டின் அறிக்கைதூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவா் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வருகை இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக…

தமிழர் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் இல்லத்திலேயே புழங்குப்பொருட்கள் காட்சியத்தை அமைத்துள்ள குடும்பத்தினர்!

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க…

பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள்

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச…

நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய தரமான பொருட்களை தேர்வு செய்ய பொறியாளர்கள் முன்வர வேண்டும்

இந்திய தர அமைவனத்தின் கோவை கிளை அலுவலக இயக்குனரும், தலைவருமான ஜி.பவானி வேண்டுகோள் இந்திய தர நிர்ணய அமைவனம் கோவை கிளை சார்பாக, பொறியியல் துறைகளில் உள்ள…

அரியலூரில் திமுக இளைஞரணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூரில் நடந்தது திமுக இளைஞரணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அரியலூர் ஆயிரங்கால் மண்டபம் அருகே நடந்த…

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தீர்மானம்

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூர் வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் அரியலூர் மாவட்டத்தில் இந்த…

வைத்தீஸ்வரன்கோயிலில் நடைபெற்றற 15ம் ஆண்டு முளைப்பாலி திருவிழா

செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் நடைபெற்றற 15ம் ஆண்டு முளைப்பாலி திருவிழா நடைபெற்றறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கள்ளர் தெருவில் உள்ள…

உங்களுடன் ஸ்டாலின்” எனும் உன்னத திட்டத்துக்கு பல்சமய நல்லுறவு இயக்கம் பாராட்டி வரவேற்பு

நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திய, திராவிட மாடல் முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எண்ணற்ற பல மக்கள் நல திட்டங்களை…

தொல்குடி தமிழ் சமூகத்தின் தோலிசைக் கருவியான பறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் தொல்குடி தமிழ் சமூகத்தின் தோலிசைக் கருவியான பறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில்…

கடலாடி அரசு கல்லூரியில் ஷியாம் பிரசாத் முகர்ஜி 124 வது பிறந்தநாள் நடைபெற்றது

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஷியாம் பிரசாத் முகர்ஜி பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. கடலாடி அரசு கல்லூரியில் மத்திய…

வலங்கைமான் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கர்மவீரர் காமராஜரின் 123- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் விருப்பாட்சிபுரம் டிஇஎல்சி தொடக்கப் பள்ளியில்…

மதுரையில் ஆகஸ்டு 25-ம் தேதி த.வெ.க.வின் 2-வது மாநாடு! விஜய் அறிவிப்பு; பூமி பூஜை எளிமையாக நடந்தது!!

மதுரையில் ஆகஸ்டு 25-ம் தேதி த.வெ.க.வின் 2-வது மாநாடு! விஜய் அறிவிப்பு; பூமி பூஜை எளிமையாக நடந்தது!! தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) 2-வது மாநாடு மதுரையில்…

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக அமைப்பு செயலாளர் / முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்…

பி.எஸ்.ஜி. & சன்ஸ் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா

பி.எஸ்.ஜி. & சன்ஸ் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, லோகோ வெளியீட்டு விழா கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் விழா

தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.

சிவந்திபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரம் ஊராட்சி மன்ற பகுதியில் அமைந்துள்ள பொதிகை அமர்நாத் கல்வி அறக்கட்டளை காமராஜர் மஹாலில் வைத்து உங்களுடன் ஸ்டாலின் முகாம்…

கழிவுநீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரை அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்துவதற்கான தீர்வு-மேக் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

இந்தியா மாசில்லா நாடாக உருவாக்க வேண்டும் என்பதே குறிக்கோள் மேக் நிறுவனத்தின் தலைவர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் அறிவிப்பு. உலகம் முழுவதும் நாம் தினமும் ஏற்படுத்தி வரும்…

ஈரோட்டில் க்ளோ பை கீர்த்திலால்ஸ்-ன் புதிய ஷோரூம் துவக்கம்

ஈரோடு, பல தலைமுறைகளாக இந்திய மக்களின் வலுவான நம்பிக்கையை பெற்ற கீர்த்திலால்ஸ் குழுமத்தின் நவீன, சமகால வைர மற்றும் தங்க ஆபரண பிராண்டான க்ளோ பை கீர்த்திலால்ஸ்,…

நாகோஜனஹல்லி பேரூராட்சி வேலம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நாகோஜனஹல்லி பேரூராட்சி உட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி முகாம் நடைபெற்றது தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் தலைமையில்…

போடிநாயக்கனூரில் உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

போடிநாயக்கனூரில் உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் போடிநாயக்கனூர் சுந்தரபாண்டியன்…

கோவையில் மூன்று நாள் கலாஷா நகை கண்காட்சி கோலாகல துவக்கம்

தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனையாளரான கேப்ஸ் கோல்ட் நிறுவனத்தின் உட்பிரிவான கலாஷா நிறுவனம், இந்திய பாரம்பரிய நகைக் கண்காட்சியை கோவையில் இன்று துவக்கியது. இந்தக் கண்காட்சி…

கந்தர்வகோட்டை அருகே மாணவர்களின் தலைமை பண்பை வளர்க்க மகிழ் முற்றம் தொடக்க விழா

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் தலைமை பண்பு வளர்ப்பதற்காக மகிழ்முற்றம் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர்…