Category: தமிழ்நாடு

ஸ்ரீ வாழவந்தம்மன் கோவில் ஆடி பொங்கல் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கமுதி அருகே பொந்தம் புளி ஸ்ரீவாழவந்தம்மன் கோவில் ஆடி பொங்கல் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் . ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பொந்தம்புளி கிராமத்தில்…

அறந்தாங்கியில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வரும் திசைகள் விழா

அறந்தாங்கியில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வரும் திசைகள் விழாவிற்கு பங்கேற்க நானும் சென்றிருந்தேன்.

கந்தர்வக்கோட்டை அருகே உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் கடைபிடிப்பு

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்விற்கு…

ஆயிரப்பேரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தென்காசி, தென்காசி ஊராட்சி ஒன்றியம் ஆயிரப்பேரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆயிரப்பேரி சேவை மையத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரப்பேரி மற்றும் மத்தளம்பாறை ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட…

சீர்காழி அருகே தண்ணீரின்றி காயும் 100 ஏக்கர் குறுவை பயிர்கள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே தண்ணீரின்றி காயும் 100 ஏக்கர் குறுவை பயிர்கள். வயலில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டம்.மூடப்பட்டுள்ள பாசன வாய்க்கால்களை தூர்வாரி…

மதுரை மாநகர காவலர் குறைதீர்க்கும் நாள்

மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது. காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல்…

பாடகச்சேரி மகான் ஶ்ரீ-ல- ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் 76- ஆம் ஆண்டு ஆடிப்பூர குருபூஜை விழா.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் ஶ்ரீ-ல- ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் 76- ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் முதல்…

அமீனாபாத் கிராமத்தில் திருத்தேர் திருவிழா

அரியலூர் வட்டம் அமீனாபாத் கிராமத்தில் திருத்தேர் திருவிழாஅரியலூரை அடுத்துள்ள அமீனாபாத் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஆதி சக்தி மாரியம்மன் ஆலய திருத்தேர் திருவிழா சிறப்பாக நடந்தது கடந்த…

கோவையில் மாநில அளவிலான கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டி

தமிழ்நாடு,புதுவை,அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு கோவையில் சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கான கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டி ஈச்சனாரி ரத்தினம் பப்ளிக் பள்ளி சார்பாக…

டாடா மேஜிக் டெம்போ ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி காரைக்கால் பெருந்தலைவர்காமராஜர் டாடா மேஜிக் டெம்போ ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்: முக்கியதீர்மானங்கள். சுமார் நாற்பது ஓட்டுநர்கள் மற்றும் பத்து உரிமையாளர்கள் உள்ளடங்கிய பெருந்தலைவர்…

பவானிசாகர் அணை 32வது முறையாக 100 அடியை எட்டியது

சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை 32வது முறையாக 100 அடியை எட்டியது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில்…

சமூக சேவகர் சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் பிறந்த நாள் விழா

பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லிலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…

இந்திய உச்ச நீதி மன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் – ஆனந்தம் சட்ட கல்லூரி திறந்து வைத்தார்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகில் ஆனந்தம் சட்ட கல்லூரி திறப்பு விழா. டெல்டா மாவட்ட மக்கள் முன்னேற்றத்திற் காக பல்வேறு கல்வி…

திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆதரவுடன் காமராஜ் பிறந்த நாளை முன்னிட்டு மூலனூர் இலவச கண் சிகிச்சை முகாம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆதரவுடன் பெருந்தலைவர் காமராஜ் பிறந்த நாளை முன்னிட்டு மூலனூர் இலவச கண் சிகிச்சை முகாம்…

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியின் – சிறப்பு குழந்தைகள் பேரணி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூா் இஸ்லாமிய குழந்தைகள் அமைப்பு- CIO சார்பாக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியின் – தஞ்சாவூர் பொறுப்பாளர் பாத்திமா…

கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம்: கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் பள்ளி அண்ணா அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவுக்கு, சங்கத்…

கோவையில் நடைபெற்ற மஹா ருத்ராபிஷேக பூஜை

ஜெகன்நாத் பிராபர்ட்டீஸ் சார்பாக நடைபெற்ற இதில், திரளான பக்தர்கள் பங்கேற்பு சிவபெருமானுக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேகமாக மகா ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது செல்வச் செழிப்பு, நோயற்ற வாழ்வு, மன…

கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

வெளிநாடுகளில் இருந்து ஆர்வத்துடன் கலந்து கொண்ட பலர் இருபது வருடங்களுக்கு பிறகு பழைய நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி கோவை சரவணம்பட்டி கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் காவேரிப்பட்டணம் கிழக்கு மண்டல ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் காவேரிப்பட்டணம் கிழக்கு மண்டல ஆலோசனை கூட்டம் அகரம் கிராமத்தில் மண்டல தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த…

ஆவூரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2026- ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜுலை 1- ந்தேதி “ஓரணியில் தமிழ்நாடு ” செயல் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.…

குச்சனூர் சனீஸ்வரர் பகவான் திருக்கோவிலில் ஆடி மாதம் பெருந்திருவிழா

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சனீஸ்வரர் பகவான் திருக்கோவிலில் ஆடி இரண்டாம் சனிக்கிழமையில் ஏராளமான பக்தர்கள் அலைகடலாக குவிந்து தரிசனம் செய்தனர் தமிழகத்தில் சனீஸ்வரருக்கு…

கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஹெல்த் விழிப்புணர்வு கண்காட்சி

தேனி மாவட்டம் கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஹெல்த் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் உடலின் பாகங்கள்…

சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சி மன்ற தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது மலை கிராமமாக உள்ள இந்த பேரூராட்சியில் மேகமலை ஹைவே விஸ் மகாராஜா மேட்டு…

அரியலூரில் நடந்தது லிகாய் எல்ஐசி முகவர்கள் சங்கம் கிளை 4வது மாநாடு

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூரில் நடந்தது லிகாய் எல்ஐசி முகவர்கள் சங்கம் அரியலூர் கிளை 4வது மாநாடு அரியலூர் ஏ ஒய் எம்…

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 729 க்கு ஏலம் போனது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான் – நீடாமங்கலம் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்…

சித்திரப்பட்டி கிராமத்தில் பழைய இடத்திலேயே வார சந்தை நடைபெறும்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி ஊராட்சியில் உள்ள சித்திரப்பட்டி கிராமத்தில் பழைய இடத்திலேயே வார சந்தை நடைபெறும் என்று பிடிஒ தெரிவித்துள்ளார். சித்திரப்பட்டியில்கடந்த…

தூண்டில் வளைவை மாற்றிஅமைக்க நாம்தமிழர்கட்சி கோரிக்கை

தூண்டில்வளைவை மாற்றிஅமைக்க நாம்தமிழர்கட்சி கோரிக்கை . இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீனவர்களுக்கான தூண்டில் வளைவு அமைப்பதில் அந்தப் பகுதி மீனவர்களிடம் அரசு ஆலோசிக்காமல் தூண்டில் வளைவு அமைத்து…

அரியலூர் மாவட்டம் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் மாவட்ட பேரவை கூட்டம்

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்டம் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் மாவட்ட பேரவை கூட்டம் சிஐடியு அலுவலகத்தில்…

திம்மநாதபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

கமுதி அருகே திம்மநாதபுரம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், திம்மநாதபுரம், டிவிஎஸ்புரம், மாவிலங்கை ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.…

அரியலூரில் நெம்பர் ஓன் லயன்ஸ் சங்கம் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூரில் நடந்தது அரியலூர் நெம்பர் ஓன் லயன்ஸ் சங்கம் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா சிறப்பாக நடந்தது…

திருக்கோவிலூர் அருகே கழுமரம் கிராமத்தில் ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த பாலத்தால் 4 கிலோமீட்டர் சுற்றி வரும் அவலம்

திருக்கோவிலூர் ஜூலை 27.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கழுமரம் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஃபெஞ்சல் புயலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் விளந்தை to…

கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கபாடி போட்டியில் வெற்றி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கமுதி குறு வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியர்…

தூத்துக்குடி பனிமயமாதா கோவில் கொடியேற்றத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் குளிா்பானங்களை வழங்கினாா்

தூத்துக்குடி பனிமயமாதா கோவில் கொடியேற்றத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் குளிா்பானங்களை வழங்கினாா்.தூத்துக்குடி உலக புகழ்பெற்ற இந்த பேராலயத்தின் 443ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தில்…

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு…

புழல் ரெட்டேரி லட்சுமிபுரம் பாமக கட்சியின் கொடிக்கம்பம் சாய்ந்ததால் பரபரப்பு

செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் ரெட்டேரியில் இருந்து விநாயகபுரம் வழியாக செங்குன்றம் செல்லும் சாலையில் லட்சுமிபுரம் பெருமாள் கோயில் தெரு உள்ளது. இந்த தெருவின் நுழைவாயில் முன்பு பாட்டாளி…

அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரிப்பு 8-வது நாளாக குளிக்க தடை விதிப்பு

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் குற்றாலம் எழில் மிகு நீர் அருவிகளின் நகரமாகும் இங்கு பிரதான அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவி…

கோவையில் புளூபேண்ட் இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் துவக்கம்

கோவையில் 2 நாட்கள் நடைபெற உள்ள இதில் இந்திய மற்றும் சர்வதேச அளவிலான ஆண்,பெண் ஓட்டுனர்கள் பங்கேற்பு இந்திய அளவில் ரேஸ் பிரியர்களை கவரும் வகையில் ஒவ்வொரு…

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவி கலாராணி தலைமை…

மத்தூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்-மதியழகன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த களர்பதி ஊராட்சி சமுதாயக் கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பர்கூர் சட்டமன்ற…

பரமக்குடியில் புத்தகதிருவிழா

பரமக்குடியில் புத்தகதிருவிழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய 3_வது புத்தகத் திருவிழாவை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்…

கோவையில் நடைபெற்ற குறுமைய சிலம்பம் விளையாட்டு போட்டி

கவுண்டர் மில் வி.சி.எஸ்.எம்.மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூன்று தங்கம் உட்பட ஒன்பது பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்து அசத்தல் பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் தின, குடியரசு…

பா ஜ க மாநில நிர்வாகி செங்கை ஷர்புதீனுக்கு காவல் துறை பாதுகாப்பு உடனடியாக வழங்க வேண்டும் – காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

காயல்பட்டிணம் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இரண்டு…

தமிழக அரசின் விலையில்லா வண்ண க்ரையான் பென்சில்கள் ,கணித உபகரண பெட்டி வழங்குதல்

தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா வண்ண க்ரையான் பென்சில்கள் , கணித உபகரண பெட்டி…

ஆடிப் பட்டத்தில் வெண்டை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் என தோட்டக்கலைத்துறையினர் தகவல்

ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப சத்து மிகுந்த வெண்டை சாகுபடி செய்து 45- வது நாள் முதல் 100 ‌நாட்கள் வரை இரண்டு நாட்களுக்கு…

விவசாய வணிகம் தொடர்பான கருத்தரங்கம்

இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி – கண்ணார்பட்டியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் விவசாய வணிகம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. கூட்டுறவு…

டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு செய்தி எதிரொலி-வீராணம் ஊராட்சியில் பழுதடைந்த மின் கம்பம் மாற்றி புதிய மின் கம்பம் நிறுவப்பட்டது

டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு செய்தி எதிரொலியாக வலங்கைமான் அருகே உள்ள வீராணம் ஊராட்சியில் நீண்ட காலமாக பழுதடைந்த மின் கம்பம் மாற்றி புதிய மின் கம்பம் நிறுவப்பட்டது.…

மருத்துவர் ச.இராமதாஸ் 87-வது பிறந்தநாள் முன்னிட்டு அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு பூஜைகள்

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் பசுமைத்தாயகம் நாள் மருத்துவர் ச.இராமதாஸ் 87-வது பிறந்தநாள் முன்னிட்டு அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. பாட்டாளி மக்கள்…

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி- ரௌத்திரா அகாடமியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கம் பதக்கங்கள் குவித்து அசத்தல்

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் ரௌத்திரா அகாடமியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கம் உட்பட பல்வேறு பதக்கங்கள் குவித்து அசத்தல் இந்திய இளைஞர் சிலம்பம்…

தென்காசி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகம் திறப்பு விழா

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பிரானூர் பார்டரில் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகம் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர்…

கோவை சுகுணா மண்டப அரங்கில் கோ கிளாம் விற்பனை கண்காட்சி

ஆடி மாத அசத்தல் விற்பனை மற்றும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் தகவல் கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள…

மூலனூர் அருகே இலவச கண் மருத்துவ முகாம்-வருகின்ற 27 ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூர் அருகே இலவச கண் மருத்துவ முகாம். கோவை சங்கரா கண் மருத்துவமனை போளரை கலைகோவில் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,கல்வியாளர் ஜெய்லானி…

வால்பாறை அருகே செல்லாளிப்பாறை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நகர் மன்ற தலைவர் ஆய்வு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள செல்லாளிப்பாறையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் மற்றும் நகர் மன்ற…

காலம் கடந்தும் பணிநிரந்தரம் செய்வதற்கு முதல்வர் ஸ்டாலின் மனம் இறங்கவில்லையே -12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் கண்ணீர்

காலம் கடந்தும் பணிநிரந்தரம் செய்வதற்கு முதல்வர் ஸ்டாலின் மனம் இறங்கவில்லையே -12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் கண்ணீர் : தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில…

தேனியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தேனியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களைப் பெற்ற பெரியகுளம் எம்எல்ஏ தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் மக்களை நோக்கி அரசாங்கம் என்ற நோக்கில் தமிழக…

கம்பம் ஆனந்தம் பட்டு மஹாலில் தினமும் ஒரு எல்இடி டிவி பரிசு

கம்பம் ஆனந்தம் பட்டு மஹாலில் தினமும் ஒரு எல்இடி டிவி பரிசு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஆனந்தம் பட்டு மஹாலில் ஆடித்தள்ளுபடி சிறப்பு விற்பனை…

பெரியகுளம் அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த எம் எல் ஏ

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழவடகரை ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அலுவலக வளாகத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை…

திருச்சியில் ஊரக வளர்ச்சித் துறை கூட்டமைப்பு சார்பில் மாநில கோரிக்கை மாநாடு

தென்காசி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23.08.2025 சனிக்கிழமை அன்று திருச்சியில் மாநில அளவிலான…

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச செஸ் தினத்தை முன்னிட்டு செஸ் போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச செஸ் தினத்தை முன்னிட்டு செஸ் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வினை தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தல் 2025கிலோ வற்றல் மஹா யாகம்

தூத்துக்குடி.தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் பக்தர்களின் வாழ்வில் செல்வம் கொழித்திட வேண்டி ஆடி அமாவாசை சிறப்பாக 2025கிலோ மிளகாய் வற்றல் மஹா யாகம் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர்…

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் இணைந்து எலும்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ப்ளாசம்’ திட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் இணைந்து எலும்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ப்ளாசம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினர் கோவை ஆவாரம்பாளையத்தில் ‘எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை’ நடத்தும்…

மதுரை மாநகராட்சி கரும்பாலை நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு விழா

மதுரை மாநகராட்சி கரும்பாலை நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையர் சித்ரா விஜயன் ஆகியோர்…

கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் அதிநவீன கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தளம் துவக்கம்

உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவை சேர்ந்த கல்லீரல் நிபுணர் பேராசிரியர் டாக்டர் அருண் சன்யால் தொடங்கிவைத்தார் இந்தியா முழுவதும் மெடபாலிக் சிண்ட்ரோம் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய்கள் வேகமாக…

கோவையில் ஆனமலைஸ் டொயோட்டா மாதம்பட்டியில் Mileage rally நடைபெற்றது

கோவையில் ஆனமலைஸ் டொயோட்டா மாதம்பட்டியில் Mileage rally நடைபெற்றது. இந்த நிகழ்வு “திறமையான எரிபொருள் நுகர்வு” என்ற எண்ணத்தை வாடிக்கையாளர்களுக்கு புரிய வைக்கவும் Hybrid Technology ஊக்குவிக்கவும்…

ராமேஸ்வரம் கடற்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரையில் சிறப்புமிக்க ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்ய லட்சக்கணக்காணோர் கூடியிருந்தனர் தமிழகத்தின் பலபகுதியில் இருந்தும் சிறப்புபேரூந்துகள் இயக்கப்பட்டன

வெல்லும் தமிழ்நாடு மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்

வெல்லும் தமிழ்நாடு மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி வட்டம் சார்பாக வெல்லும் தமிழ்நாடு மாநாடு குறித்து தமிழ்புலிகள் கட்சி செயற்குழு கூட்டம்…

இந்து அறநிலையத்துறை ஆணையாளரிடம் இந்து முன்னணி மனு

கோவைஇந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் அலுவலகத்தில் கோவை இந்து முன்னணி நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது கோவை மாநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தாழையூர் பாரத ஸ்டேட் வங்கிக்கு நேரடியாக களப்பயணம்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தாழையூர் பாரத ஸ்டேட் வங்கிக்கு நேரடியாக களப்பயணம் சென்றனர். வங்கியின் கிளை…

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பிரதமர் படம் இல்லை என கேள்வி எழுப்பிய பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த முகாமில் மருதேரி ஊராட்சி மற்றும் குடிமியானஹள்ளி ஊராட்…

போடிநாயக்கனூரில் உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

போடிநாயக்கனூரில் உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் போடிநாயக்கனூர் நாடார்…

அரசு நகர்ப்புற பேருந்தின் ஸ்டேரிங் கட்டானதால் சாலையோரம் இருந்த வீட்டில் மோதி விபத்து-படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தருமபுரி அடுத்த நூலஹள்ளி கிராமத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த, 40 அரசு பேருந்தை தேவராஜ் என்பவர் இயக்கி வந்துள்ளார். அப்பொழுது உழவன்கொட்டாய் அருகே வந்தபோது திடீரென…

கோவையில் நடிகர் சூர்யா பிறந்த நாளை கோவை தெற்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத்தினர் உற்சாகமாக கொண்டாடினர்

நடிகர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக கோவில்களில் சிறப்பு பூஜை,மற்றும் செய்து,அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு…

காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் வழி தவறி, காணமல் போன சிறுவனை அரை மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த காவல்துறை-பொதுமக்கள் பாராட்டு.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த குட்டூர் கிராமத்தைச் சார்ந்த சிவக்குமார் மகன் சிறுவன் நவீன் (3), தாத்தா சின்னசாமியுடன் காரிமங்கலம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்பொழுது சிறுவனுக்கு…

அந்தியூர் கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்தியாளர்: எஸ்.திருபாலா அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள் ஒழிப்பு மையம் சார்பில், போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி…

ஸ்ரீ அபிராமி அம்மன் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா காட்சி- பரதநாட்டிய கலைஞர்கள் பரதமாடி சமர்ப்பணம்

மயிலாடுதுறைசெய்தியாளர்இரா.மோகன் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் ஸ்ரீ அபிராமி அம்மன் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஸ்ரீ அபிராமி அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா காட்சி. விதியுலா புறப்பட்ட…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40க்கும் மேற்பட்டோரிடம் மோசடி- மூன்று பேர் கைது

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடியே 10 லட்சம் பணத்தைப் பெற்று மோசடி செய்த…

கம்பம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்

கம்பம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டியில் நடைபெற்ற உங்கள் இல்லம் தேடி…

தேனி மாவட்டத்தில் கொத்தமல்லி விளைச்சல் இருந்தும் விலை இல்லை விவசாயிகள் கவலை

தேனி மாவட்டத்தில் கொத்தமல்லி விளைச்சல் இருந்தும் விலை இல்லை விவசாயிகள் கவலை தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் கம்பம் ராயப்பன்பட்டி ஆனைமலையான் பட்டி ஆண்டிபட்டி பெரியகுளம் லட்சுமிபுரம் சின்னமனூர்…

போடியில் முன்னாள் கேரள முதல்வர் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களுக்கான இரங்கல் கூட்டம் – புகழஞ்சலி நிகழ்வு

மு முத்துக்குமார்தேனி செய்தியாளர் தேனி மாவட்டம் போடியில் முன்னாள் கேரள முதல்வர் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களுக்கான இரங்கல் கூட்டம் – புகழஞ்சலி நிகழ்வு மூத்த இடதுசாரி…

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 34 புதிய வளர்ச்சி திட்ட பணிகள்- போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் துவக்கி வைத்தார்

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூர் நகரில் வளர்ச்சி திட்ட பணிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவு கிணங்க அரியலூர்…

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்த மூன்று லட்சம் காசோலையை சீர்காழி எம்எல்ஏ வழங்கினார்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்த மூன்று லட்சம் காசோலையை சீர்காழி எம்எல்ஏ வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் 1330 திருக்குறளையும் படிப்பதற்காக திருக்குறள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்வில்…

அந்தியூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அந்தியூர் எம்எல்ஏ., ஏஜி வெங்கடாசலம்,…

கமுதியில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து தீர்மானம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் தொகுதி வாரியாக…

அச்சிறுப்பாக்கம் புகழ்பெற்ற இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத பிரதோஷவிழா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் புகழ்பெற்றஇளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத பிரதோஷவிழா நந்தி பெருமானுக்கு பால், தேன், பன்னீர், சந்தனம், இளநீர்,உள்ளிட்ட…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கல்லூரி சந்தை நிகழ்ச்சி

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கல்லூரி சந்தை நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர்…

வருகிற 8 மாத ஆட்சி காலத்தில் எந்த திட்டங்களும் தி.மு.க நிறைவேற்றாது-எடப்பாடி பழனிசாமி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தொகுதியில் தனது பிரசாரத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார்.…

பந்தநல்லூர் அருகே காகிதப்பட்டறை கிராமத்தில் விநாயகர் ஆலய மண்டல பூஜை நிறைவு விழா

பந்தநல்லூர் அருகே காகிதப்பட்டறை கிராமத்தில் விநாயகர் ஆலய மண்டல பூஜை நிறைவு விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரி சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி…

தமிழக வெற்றி கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மரக்கன்றுகள் பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வழங்கினார்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தமிழக வெற்றி கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்,மரக்கன்றுகள் பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வழங்கினார்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம்…

தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா

கோவை தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா தியாகி என்.ஜி. ராமசாமி நினைவு விளையாட்டு கழகம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான 29ம்…

உக்ர ரத சாந்தி விழா

உக்ர ரத சாந்தி விழா” சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் மாத்தூர் ஊரில் உள்ள ஜநூற்றீஸ்வரர் பெரிய நாயகி அம்மாள் கோவிலில் எஸ்.டி.சுப்பிரமணியன் அவர்களுக்கும் மீனா சுப்ரமணியன்…

வால்பாறையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

வால்பாறையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரம் கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அறிவுறுத்தலின் படி…

திமுக இளைஞரணி சார்பில் மூத்த திமுக நிர்வாகிகளுக்கு மருத்துவ உதவித் தொகை வழங்கல்

திமுக இளைஞரணி சார்பில் மூத்த திமுக நிர்வாகிகளுக்கு மருத்துவ உதவித் தொகை வழங்கல் திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் மூத்த திமுக நிர்வாகிகளுக்கு கல்வி மருத்துவ உதவித்…

சேரன்மகாதேவி குறு வட்ட இறகுபந்து போட்டிகள்

சேரன்மகாதேவி குறு வட்ட இறகுபந்து போட்டிகள் வடக்கு அரியநாயகிபுரம் அரசு மேல்நிலை பள்ளி சார்பாக , நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.அப்போட்டிகளில்…

நெகிழி பை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ( ம) வன உயிரின காப்பாளர் கொடைக்கானல்,உதவி வன பாதுகாவலர் கொடைக்கானல் அவரது உத்தரவு படி பழனி – கொடைக்கானல் சாலை…

வால்பாறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நேற்று முன்தினம் காமராஜர் நகர் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரின் வீட்டின் பின்புறமுள்ள சுவர் இடிந்து விழுந்தது அதேபோல…

கொளத்துப்பாளையத்தில் சிப்காட் தொழில் கூடங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கொளத்துப்பாளையத்தில் சிப்காட் தொழில் கூடங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்திருப்பூர், . திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் ஈரோடு மாவட்ட…

செங்கோட்டைபட்டியில் நம்மாழ்வார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டமுகாம்

செங்கோட்டைபட்டியில் நம்மாழ்வார்கல்லூரி நாட்டுநலப்பணி திட்டமுகாம் ராமநாதபுரம்மாவட்டம் கமுதி அருகேயுள்ள நம்மாழ்வார் வேளாண்மற்றும் தொழில்நுட்பகல்லூரி சார்பில் நாட்டுநலப்பணி திட்டமுகாம் செங்கோட்டைபட்டி கிராமத்தில் நடைபெற்றது கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மாணவ…

பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்றது

பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்றது இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் அமைப்பான…

டாஸ்மாக் மதுக்கடை இடமாற்றம் செய்யப்பட வேண்டும்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை மனு

அரியலூர் மாவட்ட- மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி தலைமையில் அரியலூர் ஒன்றிய செயலாளர் பாண்டியன், செந்துறை ஒன்றியம் சிவக்குமார் நாகமங்கலம் பிச்சைபிள்ளை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலெக்டர்…

ஸ்டெர்லைட் போராட்டத்தை மீண்டும் தூண்டி விடாதீர்கள்- மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனம்

ஸ்டெர்லைட் போராட்டத்தை மீண்டும் தூண்டி விடாதீர்கள் மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனம் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற…