தட்டானேந்தல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு – மக்கள் அவதி
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழக்கொடுமலூர் ஊராட்சிக்குட்பட்ட தட்டானேந்தல் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீண்டகாலமாக குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்து வருகின்றனர். குடிநீருக்காக மக்கள் அண்டை கிராமங்களை…
