ஐந்து பவுன் தங்க சங்கிலியை திருப்பி ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ரா ஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் தற்போது சீசன் களைக்கட்டி வரும் சூழ்நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம்தோறும் பல…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ரா ஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் தற்போது சீசன் களைக்கட்டி வரும் சூழ்நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம்தோறும் பல…
சகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் உலக யோக தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேறுஹல்லி கிராமத்தில் யோகா பயிற்சி விழிப்புணர்வு முன்னாள் மாவட்ட…
கோவை திமுக மீது மக்களுக்கு மிகப்பெரிய கொந்தளிப்பு இருப்பதாகவும் அதனை மறைப்பதற்காக கேலிச்சித்திரங்கள் அவதூறுகளை திமுக பரப்பி வருவதாகவும்,இதற்கெல்லாம் 2026ல் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள் எனஎதிர்க்கட்சித்…
தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் வருகிற 12/7/2025 அன்று குரூப்4 தேர்வினை நடத்துகிறது.இந்த தேர்வு 10 ம்வகுப்பு தேர்ச்சியை அடிப்படையாக கொண்ட தேர்வு என்பதால் 20 லட்சம் பேர்…
திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.இதற்கு முதல்வர் ஜெயரட்சக ராஜராஜன் தலைமை தாங்கினார்.ஆசிரியர் ஜான்சன் வரவேற்புரையாற்றினார்.…
அச்சரம்பாக்கம் வட்டாரத்தில் ஒரத்தியில் குறுவை சாகுபடியில் சோனியா காந்தி என்பவர் நெல் இயந்திர நடவு செய்ததை செங்கல்பட்டு வேளாண்மை இணை இயக்குநர் பிரேம் சாந்தி பார்வையிட்டார். வேளாண்மை…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி மாவட்டம் தென்காசியில் 11-வது அகில உலக யோகா தினத்தை முன்னிட்டு ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் என்பதை வரவேற்று உடல்…
நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் அவர்களின் 51ஆவது பிறந்தநாளை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு தமிழக முழுவதும் அவரது கட்சியினர் பல்வேறு…
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட 9வது மாநாடு ஆண்டிபட்டி நகரில் மிக சிறப்பாக நடைபெற்றது… இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.பெருமாள் தலைமை வகித்தார் ஆண்டிபட்டி ஒன்றிய…
ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் சார்பாக கோவையில் ஆஸ்திரேலிய திருவிழா கண்காட்சி ஆஸ்திரேலியா நாட்டில் சிறந்த கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் இருப்பதாக ஆணையத்தின் தலைவர்…
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சி பட்டியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் போட்டிகள் நடத்தப்படுகிறது. கட்டுரைப்…
புதுச்சேரி பூரணாங்குப்பம் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் தன சுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி உதவியுடனும் காயத்திரி சாரிட்டீஸ், எக்ஸ் நோர இன்டர்நேஷ்னல் பவுண்டேசன், NDSO- போன்ற NGO…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் “ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு, தனியார் பேருந்துகளுக்கு ரூ.12,000 அபராதம் – ஆர்.டி.ஓ. அதிரடி” திருப்பூர் மாவட்டம் –…
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் 20 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. நிகழ்வுக்கு புதுவைத் தமிழ்ச்…
துறையூர் ஜூன் -20சமுதாய முன்னேற்றத்தில் தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் ஸ்ரீனிவாஸ் ஏ.பி./திருச்சியைச் சேர்ந்தவர். செயற்கை நுண்ணறிவு/ இயந்திர கற்றல் பற்றிய ஆழ்ந்த…
போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் சாலை அமைக்கும் பணிக்கு எம்பி தலைமையில் பூமி பூஜை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட பழைய டிஎஸ்பி அலுவலகம் புது காலனி…
கோவை புதூர் வித்யாஸ்ரம் பள்ளி மழலை குழந்தைகள் கொண்டாடிய பசுமை தின விழா ஆரோக்கிய வாழ்வுக்கு மரங்கள் அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை (20 -06- 2025) இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் மு…
-வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண் கபிலன் சென்னை உதவி ஆணையராக பணி மாறுதலில் சென்றார். இந்நிலையில் மதுரை மண்டல…
இந்திய தொழில் வர்த்தக சபை அமைப்பின் பிரிவின் மகளிர் அமைப்பான பிக்கி புளோவின் தலைவர் அபர்ணா சுங்குவின் தலைமையின் கீழ் இயங்கி வரும் கோவை பிக்கி புளோ…
கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் யோகா தின விழா போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு…
தென்காசி, தென்காசியில்பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, நகர்மன்றத் தலை வர் ஆர். சாதிர் வேண்டுகோள் விடுத் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டஅறிக்கை: தென்காசியில் சுழற்சி முறை யில்…
கடலூர் கிழக்கு மாவட்டம், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய சார்பாக சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட திமுக கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய…
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்தில் 60 கிராமங்கள் உள்ளது இந்தப் பஞ்சாயத்து பகுதியில் தொடர்ந்து பல்வேறு அடிப்படை வசதிகள் தொய்வு ஏற்பட்டதாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற…
திருவாரூர் அரசு உதவி பெறும் வ. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்..ஒவ்வொருஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு…
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா பொல்லனேரி கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன். இவர் லோடு வேன் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவர் லோடு வேனில் சென்னை மஞ்சம்பாக்கம் பைபாஸ்…
நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர் சோலை மட்டம் அருகே பேபி நகர் என்றும் இடத்தில் யானை தாக்கி கொடூரமான நிலையில் ஒருவர் பலி இவரது உடல் அரசு…
புதுச்சேரி,காங்கிரஸ் கட்சியின் வர்த்தக அணியின் புதுச்சேரி மாவட்ட தலைவராக தொழிலதிபர் மங்களம் ஸ்டோர் ரா செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கான கோப்பினை காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
பணி நிரந்தரம், 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் நிலுவைத்தொகை வழங்க வேண்டும், பழைய பென்ஷன் தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை புதுச்சேரி அரசு நிறைவேற்றக்கோரி 200-க்கும்…
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி தலைவர்,…
ராகுல் காந்தியின் 55வது பிறந்த நாள்-துறையூர் நகர காங்கிரஸ் கமிட்டியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் துறையூர் திருச்சி வடக்கு மாவட்டம் துறையூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில…
மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தூய்மைப்பணிகள், கனரக…
கமுதியில் மினிபஸ் வசதி துவங்கவிழா – தமிழ்நாடு முதல்வர் .மு.க. ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடுராமநாதபுரம்…
காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 360 லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கப்பட உள்ளது” சீக்குவன்சிங்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே காங்கிரஸ் தொழிற்சங்கம் ஜ என் டி யு சி சார்பில் ராகுல் காந்தி பிறந்த…
செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் ,ரெட்டேரி வினாயகபுரம் வழியாக செங்குன்றம் செல்லும் மாநகர பேருந்து கதிர்வேடு பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாமல் பயணிகள் கடும் வெயிலால் நிழற்குடை நிறுத்தம்…
வலங்கைமான் அருகே உள்ள அரித்து வார மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மலேரியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்து…
தேனியில் விவசா யிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேனி மாவட்டத்தில்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் : வீடு புகுந்து இரவு 10,000 ரொக்க பணம் திருட்டு — ஒரே நாளில் போலீசார் கையும் களவுமாக…
தஞ்சை வடக்கு மாவட்டம், பாபநாசம் தொகுதி தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் நிஜாம் அலி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகி அசாரூதீன்…
கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்…
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவி தொகை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளதாக ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம்.இயக்குனர் அனிதா காமராஜ்…
கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக த.வெ.க.தலைவர் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரசி,மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது-தமிழக…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பள்ளி அருகே கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி? திருப்பூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சர்ச் ரோட்டில்…
கௌசிகா நதியை சீரமைக்கும் முயற்சியில், மார்ட்டின் நல அறக்கட்டளை 50 லட்ச ரூபாய் நிதியுதவியை இந்த திட்டத்துக்கு வழங்கியுள்ளது-இதற்கான காசோலை வழங்கும் விழா, கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள…
காங்கயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த சிவன்மலை முருகன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு அறநிலைத்துறை அதிகாரிகள் மூலம் கோவில் நிர்வாக ஊழியர்கள் மூலம் உண்டியலில்…
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் தென்காசியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் முன்னிலையில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர்…
முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனின் மகன் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற…
ஈரோடு மாவட்டம், அந்தியூர் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செல்லீஸ்வரர் வகையறா கோவில் ஆய்வாளர் அலுவலகம் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. பத்ரகாளியம்மன் கோவில்…
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில், பஸ் ஸ்டாண்டில் இருந்து பர்கூர் ரோடு, சீதாலட்சுமி தியேட்டர் வரையிலும், தவிட்டுப்பாளையம் யூனியன் அலுவலகம் வரையிலும், பவானி ரோட்டில் உள்ள…
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள காட்டுகரணை ஊராட்சியில்எலப்பாக்கம் புனித தோமையார் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. புனித தோமையார் மருத்துவமனை மாதாகோவில்…
கோயம்புத்தூர் ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தின் மூலம் டொயோட்டாவின் கேரவேன் சிறப்பு வாகன கண்காட்சி முகாம் செல்வபுரத்தில் நடைபெற்றது இந்த முகாமை திரு வெங்கடாசலம் அவர்கள் சிறப்பு விருந்தினராக…
அந்தியூர் வட்டார அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், இரண்டு மாதங்கள் முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு தடுப்பு குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு முகாம்,…
திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூர் அடுத்த ஆதியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், ஒருங்கிணைந்த திருப்பத்தூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது, இதில்…
ஈரோடு மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.8.44 லட்சத்தில் கட்டப்பட்ட சமையல் கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியர் அர்த்தனாரி தலைமை வகித்தார்.…
கோயம்புத்தூர் ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தின் மூலம் டொயோட்டாவின் கேரவேன் சிறப்பு வாகன கண்காட்சி முகாம் சரவணம்பட்டியில் நடைபெற்றது இந்த முகாமை திரு ஜெயகாந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராக…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறையில் புத்தகங்கள் வாசித்து சிறப்பாக பின்னூட்டம் அளித்த மாணவர்களுக்கு பரிசுகளை ரோட்டரி துணை…
திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி (மக்கள் குறை தீர்க்கும் முகாம்) நடைபெற்றது திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் தண்டையார் பேட்டை கோட்டாட்சியர் பெருமாள் மற்றும்…
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பாழடைந்த குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு தார்ப்பாய் வழங்கும் நிகழ்ச்சி விருத்தாசலம் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி…
மதுரையில் 32 புதிய வழித்தடங்களில் மினி பஸ் சேவை, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல்தியாகராஜன் துவக்கி வைத்தனர். 32 புதிய வழித்தடங் களில் மினி பஸ் சேவையை அமைச்சர்கள்…
திருவாரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளராக மூன்றாவது முறையாக குடவாசல் தாலூகா சேங்காலிபுரத்தைச் சேர்ந்த வேணு.பாஸ்கரனை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், தலைவர் டாக்டர் எஸ்.இராமதாஸ்…
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் வளாகத்தில் 17/06/2025 அன்று “எடை தராசு விற்பனை முனை எந்திரம் ப்ளூடூத்” மூலம் இணைத்து சரியான…
தேனி தாலுகாவில் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனி மாவட்டம் தேனி தாலுகாவில் நாளை 18.06.2025 நான் கிழமை காலை 9 மணி முதல்…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகி வாஞ்சிநாதனின் மணி மண்டபத்தில் 114 ஆவது நினைவு தினத்தை…
வலங்கைமானில் அதிமுக வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் கலந்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் குடவாசல் மெயின்…
திருவொற்றியூர் காலடிப் பேட்டையில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் கூடிய கட்டிடத்தை கேபி சங்கர் மண்டல குழு தலைவர் தி மு க தனியரசு திறந்து வைத்தும்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்பிரபு செல்:9715328420 தாராபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்-மாதாந்திர சம்பளம் வழங்காததை கண்டித்து 180 பேரும் ஆர்ப்பாட்டம்! திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…
நீட் தேர்வில் தேசிய அளவில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை இந்திய அளவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ஸ்ரீ…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் பண்பொழி கிராமம் 1வது வார்டு திருமலை கோவில் சாலையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக 16…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ரூ.12.12 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு துவக்கமும், முடிவுற்ற திட்டங்களுக்கு திறப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் செய்தித் துறை அமைச்சர்…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பழைய வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம் தமிழக வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் பொது மக்களின்…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-மெயின்பஜாரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் திருவிழா வருடா வருடம் ஜூன் மாதம் நடைபெறுவது…
நீட் தேர்வில் கோவை ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் முன்னனி தரவரிசையில் இடம் பிடித்து அசத்தல் இந்தியாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நீட்,ஜே.இ.இ.போன்ற…
மண்ணை மாரிமுத்து,நிருபர்,மண்ணச்சநல்லூர் திருச்சி விடியல் பயண பேருந்து துவக்கி வைத்த அமைச்சர் மகேஷ்… மகளிர் விடியல் பயண புதிய பேருந்து மற்றும் நான்கு புதிய புறநகரப் பேருந்துகளை…
தேனி நகருக்கு வருகைப் புரிந்த தமிழக துணை முதல்வருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சிறப்பான வரவேற்பு தேனியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அனைத்து துறை…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதி கோவிலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.50.லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடங்கள்-தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி…
கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சி நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள கோல்டன் ஜூபிளி அரங்கில் நடைபெற்றது… புதிய கல்வி ஆண்டை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய கல்வியாண்டு தொடக்கம் – மாணவர்கள் உற்சாகமாக கலந்துகொண்டு வகுப்புகளில் சேர்க்கை. திருப்பூர்…
கோவையில் தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி சார்பாக நடைபெற்ற கராத்தே தின விழிப்புணர்வு பேரணி தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி சார்பாக நடைபெற்ற கராத்தே தின விழிப்புணர்வு…
விருத்தாசலம், கடலூர் மேற்கு மாவட்ட திமுக விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிபாளையத்தில் 100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சூக்கலாம்பட்டி, கோம்பை,…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குனியமுத்தூர் வசந்தம் நகர் கிளை சார்பாக பொது தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிப்பு தமிழ்நாடு…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் சார்பு நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாண்புமிகு உச்ச நீதிமன்றம் புதுடெல்லி தேசிய மக்கள் நீதிமன்றம் உத்தரவின்படி…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெரியஉடப்பங்குளம் கிராம பொட்டகுளத்து அய்யனார் கோவிலின் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு சிறுமிகளின் கோலாட்ட நிகழ்ச்சியோடு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இக்கோவிலின்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பா.ம.க பல்லடம், தாராபுரம் தொகுதிகளுக்கு திருப்பூர் கிழக்கு புதிய மாவட்ட செயலாளர் நியமனம் –அ. ரவிச்சந்திரன் பொறுப்பேற்பு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம்…
100 நாள் வேலை கேட்டு வைரிசெட்டிபாளையத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிபாளையத்தில் 100 நாள்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். ஜுன்- 15. தமிழகத்தில் முதன்முறையாக இராமேஸ்வரம் வெட்டி வேர் மற்றும் கல்லணை வெட்டிவேர் தோட்டம் இணைந்து வெட்டி வேர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 232 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய…
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் அகரம் லயன்ஸ் கிளப் சார்பில் பொதுக் குழு கூட்டம் காவிரி நகரில் உள்ள எஸ். கே மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர் இளங்கோவன்…
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட முத்துசாமி பும் கிராமத்தில் பொது மக்கள் ரேஷன் கடை வேண்டி மார்க்கையன்கோட்டை பேரூர் திமுக…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை அருகே உள்ள கௌரி மகாலில் 14/06/2025 அன்று துறையூர் பெருமாள் மலை ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண்…
சகாதேவன் செய்தியாளர் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் சமூக சேவகர். திருப்பதி இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சென்று…
புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்டநீதிபதியுமான அம்பிகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவரும், உச்சநீதிமன்றத்தின் நீதியரசருமான சூரியகாந்த் உத்தரவுப்படியும்,…
மதுரையில் தடுப்புச்சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசு பஸ்…….. கோவையில் இருந்து மதுரை – வழியாக ராமநாதபுரத்திற்கு , ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது…
திருச்சி திருச்சி மாவட்டம் துறையூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் பள்ளிப் பேருந்துகள் வருடாந்திர ஆய்வு செய்யப்பட்டன. திருச்சி மாவட்டம் விக்னேஷ் வித்யாலயா பள்ளி வளாகத்தில்…
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான் குமார் பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி முழுவதும் பாஜக தொகுதி தலைவர் விஜயராஜ் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு…
காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றதில் 572 வழக்குகள் தீர்வு:பாதிக்கபட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூபாய். 8,12,47,368 வழங்கப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் தமிழ்நாடு…
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள மதுராபுரியில் ஜூன் 16 திமுக சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்கும் 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடக்க…
அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சிக்கந்தர்சாவடி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள “எல்ஏ” திரையரங்கில் தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த “படை தலைவன்” திரைப்படம் 13/06/2025 அன்று…