தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கம் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனியார் ஹோட்டல் இன்று விவசாயின் கோரிக்கை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இன்று பச்சைத்துண்டு ராசு. எஸ்.சுப்பிரமணி. எஸ்.வேலுச்சாமி. சி கதிர்வேல். சி.…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனியார் ஹோட்டல் இன்று விவசாயின் கோரிக்கை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இன்று பச்சைத்துண்டு ராசு. எஸ்.சுப்பிரமணி. எஸ்.வேலுச்சாமி. சி கதிர்வேல். சி.…
சிஐடியூ மாநில தலைவர் அ. சவுந்தரராஜன் கேட்டில் ஆதரவு தெரிவித்து பேசினார். சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள எம்ஆர்எப் டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை முன்னளிவிப்பு ஏதுமின்றி தொழிலாளர்களை…
கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவமால் மருதூர் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கண்டமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் லியோ…
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முன்பு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு அவரின் 117வது பிறந்த நாளை…
கரூர் கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பாட்டாளி மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக்…
செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள சிஎம்டிஏ லாரி நிறுத்தத்தில் மழை நீர் கழிவு நீர் தேங்கி நோய் பரவும் அபாயம் இவ்விடம் வடநாட்டு லாரிகள்…
பாபநாசம் பேரூராட்சியில் 6 வார்டில் குடியான தெருவிலும், 9 வார்டில் காணியாளர் தெருவிலும், வார்டு மற்றும் பகுதி சபா கூட்டம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையிலும்…
பாபநாசத்தில் தெற்கு ஒன்றிய பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன் தலைமை வகித்தார்.மாவட்ட துணை செயலாளர்கள் கோவி.அய்யாராசு,…
காஞ்சிபுரத்தை புகைப்படக் கலைஞர் குமார் (30) இவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்விற்கு புகைப்படம்…
கடலூர் மாநகர் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டிருக்கும் இலவச கழிப்பறையிலிருந்து வெளியாகும் மலம் மற்றும் சிறுநீர் கழிவிகள் நேரடியாக லாரன்ஸ் ரோட்டில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் கலக்கின்ற…
செங்குன்றம் செய்தியாளர் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு புழல் அண்ணா அறிஞர் நினைவு நகரில் சிறுவர் பூங்காவை அதிமுக மாமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார். அறிஞர்…
கோவையில் முதன் முறையாக ரூஃப் டாப்பில் செயல்படும் அம்மணி மெஸ் வீட்டு சுவையில் தென்னிந்திய சைவ,அசைவ உணவு வகைகளை வீட்டு சுவை மாறாமல் வழங்க உள்ளதாக உரிமையாளர்கள்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்…
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம் சார்பாக வேலம்பட்டி பஸ் நிலையத்தில் ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் அண்ணாவின் திருவுருபடத்திற்கு மலர் தூவி மரியாதை…
கோவையில் இந்தியர்களின் தேசப்பற்றை கூறும் விதமாக, தமிழக பாரம்பரிய சிலம்பாட்டக் கலையைப் பெருமைப்படுத்தும் வகையில், 220 மாணவர்கள் சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்துள்ளனர்.. வீரத்தமிழன் சிலம்பம்…
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பாக அரசம்பட்டி பஸ் நிலையத்தில் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் திருவுருபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது…
கமுதியில் பேரறிஞர் அண்ணாபிறந்தநாள் விழா-முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆனைக்கிணங்கவும் இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 117பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு…
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில்ஜிம்பாப்வே zig பணத்தாள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூா், செப்- 15.தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டு வெற்றி சங்கம், தஞ்சாவூர் சிலம்பம் விளையாட்டு வெற்றி சங்கம் மற்றும் ரிதன் பிரின்ஸி…
சமூக செயற்பாட்டாளருக்கு லட்சியம் படைப்பாளர் விருது! லட்சியம் படைப்பாளர் களம் சார்பில் சமூக செயற்பாட்டாளருக்கு லட்சியம் படைப்பாளர் விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. லட்சியம் படைப்பாளர்…
திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் கரூரில் வரும் செப்டம்பர் 17 தேதி திமுக முப்பெரும் விழாவில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பெருந்திளாக பங்கேற்க வேண்டும் என குடவாசல்…
கரூர் கோடாங்கி பட்டியில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் திமுகவின் கழக முப்பெரும் விழாவிற்கான திடலையும், ஏற்பாடு பணிகள் நடைபெறும்…
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் (UYIR) ஆகியவை இணைந்து, கோயம்புத்தூரின் மிகப்பெரிய…
பிரபல சுவிஸ் வாட்ச் தயாரிப்பு நிறுவனத்தின் ப்ரீட்லிங் பிராண்ட் வாட்ச் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் தனது புதிய கிளையை துவக்கியுள்ளது.இந்தியாவில் ஆறாவது கிளையாக துவங்கப்பட்டுள்ள ,இந்த கிளை,தனித்துவமான…
காயல் ட்டிணம் தனியார் பேருந்து விவகாரம் – நிர்வாகத்திற்கு காயல் அப்பாஸ் எச்சரிக்கை ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம். கரூர் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ள உள்ள நடைப்பயணம் நிகழ்ச்சிக்கு-10,000- பேரை திரட்ட முடிவு செய்வது குறித்து பாட்டாளி மக்கள்…
கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ், ஏ வி ஆர் மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய கேலக்ஸி முகவர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஹோட்டல் டைமண்ட் ஹாலில்…
செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் மாதவரம் மண்டலம் ,29 வார்டு .ஜி.என்.டி.சாலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மாதவரம்…
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில், திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பொன்மணிசித்ரா மற்றும்…
அரியலூர் மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் துறையினருக்காக ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது இந்த பயிலரங்கத்தை இந்திய அரசு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில், சென்னை…
சத்தியமங்கலம் செப்.13 சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கொமாரபாளையம் பகுதியில் பாத்திமா பீபி தர்கா 50 ஆவது சந்தன உரூஸ் விழா அஹ்லே தக்கனி சுன்னத் ஜமாத் முன்னிலையில் கொடியேற்றத்துடன்…
கோவையில் அதிமுக சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து…
காங்கேயம், ஊதியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக சரோஜா பொறுப்பேற்றுக் கொண்டார்.ஊதியூர் காவல் நிலையம் 1950ம் ஆண்டு துவக்கப்பட்டது. எஸ்.ஐ., நிலைய பொருப்பு அதிகாரியாக இருந்து வந்தார். இந்நிலையில் ஊதியூர்…
காங்கயத்தில் உள்ள கல்குவாரிகளில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டப்பகுதியில் நேற்று காலை கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்…
தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் me முன்பு (12.09.2025) காலை 10.00 மணியளவில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க 39வது…
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் அ. ரகமத்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து உச்ச…
தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியராக ப.நித்தியா அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களை காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர், அஇஅதிமுக விவசாய பிரிவு…
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படும் வகையில் திருவொற்றியூர் மண்டலத்தில் தேர்தல் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி 1 வது…
தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பவித்ரோற்சவ வைபவத்தையொட்டி மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதவியுடன் திருவீதி உலா வந்தார். மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில். கே கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தாரால்…
அரியலூரில் இருந்து சென்னைக்கு புதிய குளிர்சாதன பேருந்தை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சாசி சிவசங்கர் தொடங்கி வைத்தார் பின்பு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்…
நியூரோவெல் இன்சைட்ஸ் மற்றும் தேர்ட் ஐ – ஆட்டிசம் மையம் சார்பாக நடைபெற்றது நியூரோடைவர்ஸ் எனும் நரம்பியல் குறைபாடு தொடர்பான நோய்களால் பாதிப்படைந்தவர்களை சமூகத்தில் அங்கீகாரம் மற்றும்…
தென்காசி மாவடம் ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி.இந்நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் பெருமையையும் அதன் வளர்ச்சி…
திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே புதுப்படையூர் கிராமத்தில் எழுந்தருளிள்ள ஸ்ரீ பொய்யாப்பிள்ளையார் ஸ்ரீ தங்க விநாயகர் ஸ்ரீ படைகாத்த…
பிறந்த நாள் வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…
சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் பாரதியார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாரதியாரின்…
மதுரையில் சமூக நீதி போராளி இமானுவேல் சேகரனார் குருபூஜையை முன்னிட்டுவீர முத்தரையர் முன்னேற்ற சங்கம், தமிழர் தேசம் கட்சி நிறுவனத் தலைவர் செல்வகுமார் ஆணைக்கிணங்க மதுரை மாவட்டம்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள து.ரெங்கநாதபுரம் ரெட்டி நல சங்க திருமண மண்டபத்தில் செப்டம்பர் 10ந் தேதி பெருமாள்பாளையம் ஊராட்சிக்கு “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்…
காவல் நிலையத்தில் ஐந்து வருடங்களாக பணிபுரிந்த பெண் காவலருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சக பெண் காவலர்கள் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் துணை ஆணையர் காவல் ஆய்வாளர்…
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண்நேரு அலுவலக வளாகத்தில் சமூக போராளி,தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 68 வது நினைவு தினம்…
கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் அருகே உள்ள பூனையம்பேட்டை அருள்மிகு ஶ்ரீ முனியப்பன் திருக்கோயில் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா கடந்த 3 ஆம் தேதி…
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் புதிய அரசியல் கட்சிக்கான பெயர் மற்றும் கொள்கைகள் குறித்து கட்சியின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா…
திருவாரூர் மாவட்டம்.செய்தியாளர் வேலா செந்தில், ஆற்றில் பெருக்கெடுத்து சென்ற தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு சிறார்களை துணிச்சலுடன் உயிரை மீட்டு கரைசேர்த்த வீரபெண்மணி…
புதுச்சேரி பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற பெயர் பலகை திறப்பு விழா தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் மனோகர் தேசிய துணைத்தலைவர் தந்தைபிரியன் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் தீன்…
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் வடவள்ளி சார்பாக புதிய உறுப்பினர்கள் இணைப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் வடவள்ளி சார்பாக பல்வேறு…
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சங்கிலிவாடியில் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா கடந்த 3 ஆம் தேதி அதிகாலை…
செங்குன்றம் செய்தியாளர் தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் உத்தரவின் பேரில் புழல் சரக உதவி ஆணையாளர் சத்யன் ஆலோசனையில்,…
சாலைகள் சீரமைப்பு – மனித-வனவிலங்கு மோதலுக்கு தீர்வு கோரி வணிகர்கள் 24 மணி நேர போராட்டம். கூடலூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் வணிகர்கள் தீவிர முழு அடைப்பு…
மதுரையில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறின. மரங்கள் ஆங்காங்கே சாய்ந்தன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல்…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாலிக்கும் காட்சி ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் உடனுறை…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சளுக்கை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் சார்பில் பாரதிதாசனின் நினைவு தினத்தையொட்டி ‘பாரதி கண்ட பாரதம்’ என்ற தலைப்பில் உரையரங்கம்…
வெள்ளி விழா லோகோ மற்றும் 25 வருட வெற்றி பயண ஓளிப்படம் வெளியீடு கோவை பி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரி துவங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில்,சில்வர்…
அரியலூர் காவல் நிலையம் காவல் ஆய்வாளராக இரா வெங்கடேசுவரன் பொறுப்பேற்றுக் கொண்டார் இதற்கு முன் இவர் மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர்
தாராபுரம், ஊதியூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தாராபுரம் தாலுகா, குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சங்கரண்டாம்பாளையம்,…
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் எட்டாவது புத்தகத் திருவிழாவிற்கான கலை இலக்கிய போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும்…
உலக அழகு தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…
கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் டாக்டர்.ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. அதில் ஒருவரான பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர்முனைவர் ராமசுப்பிரமணியனுக்கு தமிழக அரசால் சிறந்த…
வலங்கைமான் பகுதிகளில் சம்பா சாகுபடிக்காக பாய் நாற்றங்கால் பணிகள் தீவிரம், ஆட்கள் பற்றாக்குறைக்கு சிறந்த தீர்வு. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள்…
நாமக்கல்.பரமத்தி வேலூர் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மாநில அரசே விற்பனை செய்யும்போது, விவசாயிகள் தங்கள் நிலங்களில் தென்னை மரங்களில் இருந்து, இயற்கை உணவுப் பொருளான கள்…
தாஷா கிறிஸ்டியின் பரதநாட்டிய அரங்கேற்றம்.ஜே பி ஆர் அவர்களின் குழுமத்தின் தொழிலதிபர் ஜெய குமார் டாக்டர் சரண்யா ஜெய குமார் தம்பதியரின் மகளும் ஜே. பி. ஆர்.…
மதுரை மாட்டுத்தா வணி பஸ் நிலையத்தில் மனநலம் பாதிக்கப் பட்ட சுமார் 32 வயது ஆண் ஒருவர் ஆடைகள் அழுக்கடைந்து, சரியானஉணவின்றி ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிவதாக மதுரை…
புதுச்சேரி பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது பள்ளி தலைமை ஆசிரியர் கிரில் ஜியோபோர்ட் லூயிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர் ஆனந்தன்…
மூன்றாம் செட் சீருடை பெற்றதில் மாணவர்கள் மகிழ்ச்சி தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை…
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் இனிய நந்தவனம் வாசகர் வட்டம் சார்பில் கவிஞர் முபாரக் எழுதிய நதிகள் செய்பவன் கவிதை நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ்…
கோவை குரும்ப பாளையம் பகுதியில் உள்ள ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரியில் 2025 ஆம் ஆண்டு புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கான வரவேற்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது..…
தருமபுரி நகர அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் கே. பி. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ”…
கானூர் முஹம்மத் ஷா வலியுல்லா தர்காவில் நடைபெற்ற சந்தன கூடு உரூஸ் விழா-சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக சிறுபான்மை ஆணைய துறை உறுப்பினர் முகம்மது ரஃபிக்கு…
ரோட்டரி கிளப் கோயமுத்தூர் காட்டன் சிட்டி சார்பாக இரத்த தானம், ,கல்வி மற்றும் மருத்துவ உதவி,சாதனையாளர்களை ஊக்குவித்து விருது வழங்குவது என பல்வேறு சமூக நல பணிகளை…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். வருடந்தோறும் ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்…
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் யா,ஒத்தக்கடை தொடக்கப்பள்ளி யில், ‘ரோட்டரி கிளப் ஆப் மதுரை’ அமைப்பினர் மூலம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு…
கோவை பீளமேட்டில், அவிநாசி சாலையில் அமைந்துள்ள முன்னணி அழகுசாதன அறுவை சிகிச்சை மையமான சிற்பி எஸ்தெடிக்ஸ், தனது வளர்ச்சிப் பயணத்தின் அடுத்த கட்டமாக சிற்பி ஸ்கேன்ஸ் மற்றும்…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 247 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும்…
கோவையில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கு பெற வாய்ப்பு கோவையில் மூலபொருட்கள் மற்றும் ஆதார வளங்கள்…
கடையநல்லூர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகரத்தை சார்ந்த KFA1986டிரஸ்ட் மற்றும் தாருஸ்லாம் கல்வி குழுமம் மற்றும் மதுரை அப்பல்லோ சிறப்புமருத்துவமனை இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் திருமானூர் மத்திய ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி முக ஸ்டாலின்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டு பாடி நூதன…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி தென்காசி மாவட்டம் வல்லத்தில் பல வருடங்களாக பத்ரு ஸ்போர்ட்ஸ் கிளப் என்னும் பெயரில் இளைஞர்களுக்கான கபடி பயிற்சி நடைபெற்று வருகிறது…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றுபவர் இடைநிலை ஆசிரியர் சி.கிருஷ்ணமூர்த்தி. இவர் 2024-25 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு…
செங்குன்றம் செய்தியாளர் தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் உத்தரவின் பேரில் உதவி ஆணையாளர் செந்தில்குமார் ஆலோசனைகள் பள்ளி மாணவிகளுக்கும்…
தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு 2025 தரவரிசையில், கல்லூரிகளுக்கான பிரிவில் இந்திய அளவில் பி.எஸ்.ஜி 10வது இடத்தைப் பிடித்துள்ளது. இது குறித்து பி.எஸ்.ஜி கலை, அறிவியல்…
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் புகழுக்கு கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிட வலியுறுத்தி பரிந்துரைத்த தமிழக முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர்…
கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் 28 வது இளையோர் மற்றும் பொது பிரிவினருக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் தாந்தோணிமலையில் அமைந்துள்ள கரூர் மாவட்ட விளையாட்டு…
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர்…
அரியலூர் கவுண்டர் பண்ணையில் தேமுதிக சார்பில் கேப்டன் பயணியர் நிழற்குடை திறப்பு விழா சிறப்பாக நடந்தது விழாவிற்கு தலைமையேற்று நிழற்குடையை திறந்து வைத்து அரியலூர் மாவட்ட தேமுதிக…
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் பசுமை காப்போம், தூய்மை மீட்போம் எனும் விழிப்புணர்வு மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது.…
ட்ரன்ஸ் ஃபேஸ் ஆஃப் கோயம்புத்தூர், ஐரிஸ் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு 2025 தகுதிச்சுற்று கோவையில் உள்ள அவினாசி சாலையில் அருகே உள்ள ட்ரன்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. தமிழகத்தில்…
அரியலூர் பழனி திருமண மண்டபத்தில் நடந்தது மாவட்ட அவை தலைவர் சகாதேவன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் ராமநாதன் முன்னிலை வகித்தார் நகர செயலாளர் இராம மனோகரன்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் அருள்மிகு ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீ சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை 6- மணிக்கு…