Month: July 2025

தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் தொடர் மறியல் போராட்டம்

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தொடர் மறியல் போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வில் பழைய…

கமுதி அருகே மீன்பிடி திருவிழா

கமுதி அருகே மீன்பிடி திருவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியூனியனில் உள்ளது மண்டலமாணிக்கம் ஊராட்சி இந்தஊராட்சிக்கு அருகில் உள்ள கிராமம் ம.பச்சேரி ஆகும் இங்குசுமார் 600பேர் வசித்துவருகின்றனர் இவர்கள்…

வலங்கைமான் பேரூர் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதி வலங்கைமான் பேரூர் திமுக சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி “ஓரணியில் தமிழ்நாடு ”…

குண்டடத்தில் முறையாக மின் கணக்கீடு செய்ய வலியுறுத்தி பா.ஜ.க ஆர்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் முறையாக மின் கணக்கீடு செய்ய வலியுறுத்தி பா.ஜ.க ஆர்பாட்டம் திருப்பூர், குண்டடம் மின்சார அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார அலுவலகத்தால் 60…

நெடுங்கல் ஊராட்சியில் உள்ள குடிநீர் இல்லாமல் தவிக்கும் ஜெய்னுர் மக்கள்

சகாதேவன் செய்தியாளர் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் ஊராட்சியில் உள்ள குடிநீர் இல்லாமல் தவிக்கும் ஜெய்னுர் மக்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள் . கிருஷ்ணகிரி…

மறைமலையடிகள் நாட்குறிப்பேடு நூல் வெளியீடு : விஐடி வேந்தர் பங்கேற்பு

சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மறைமலை அடிகளாரின் 150 ஆவது பிறந்தநாள் விழாவில் மறை தி. தாயுமானவன் எழுதிய மறைமலை அடிகளாரின் நாட்குறிப்பேடு எனும் நூலினை விஐடி…

தியாகி என்.ஜி.இராமசாமி விளையாட்டு கழகம் சார்பாக 29 ஆம் ஆண்டு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள்

கோவையில் 29 ஆம் ஆண்டாக நடைபெற்ற தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. தியாகி…

உருமு தனலட்சுமி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் காத்திருப்பு போராட்டம்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் இயங்கும் உருமு தனலட்சுமி கல்லூரியில் யு ஜி படித்து வந்த இந்திய மாணவர் சங்க மாணவர்களை பீஜியில் சேர்ப்பதற்கு…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாமக ஒன்றிய மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமனம் டாக்டர்.ராமதாஸ் அறிவிப்பு

கிருஷ்ணகிரி,ஜுலை.18- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் மத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம். சோமசுந்தரம்,மத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.பாவேந்திரன் ஆகியோர் புதிய ஒன்றிய செயலாளர்களாக டாக்டர் ராமதாஸ்…

முன்னாள் யூகோஸ்லாவியாவின்500 பில்லியன் தினார் பணத்தாள்.

திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார்…

புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி

திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார்…

தஞ்சாவூர் ரோல் பால் அசோசியேசன் இணைந்து நடத்தும் 12வது மாநில அளவிலான ரோல் பால் விளையாட்டு போட்டி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் அசோசியேசன் மற்றும் தஞ்சாவூர் ரோல் பால் அசோசியேசன் இணைந்து நடத்தும் 12வது மாநில…

மறைமலை அடிகள் நாட்குறிப்பேடு நூல் வெளியீடு: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பங்கேற்பு

சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மறைமலை அடிகளாரின் 150 ஆவது பிறந்தநாள் விழாவில் மறை தி. தாயுமானவன் எழுதிய மறைமலை அடிகளாரின் நாட்குறிப்பேடு எனும் நூலினை விஐடி…

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர் மன்றம் துவக்க விழா

கோவை அவினாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவர் மன்ற துவக்க விழா தொடக்க விழா முன்னாள் மாணவர் பொன் விழா அரங்கத்தில் நடைபெற்றது……

காமராஜர் பற்றி அவதூறு பேச்சு -திருச்சி சிவாவை கண்டித்து துறையூர் நாடார் பேரவை கண்டனம்

துறையூர் ஜூலைதிருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் கர்மவீரர் காமராஜரை பற்றி அவதூறு செய்தி பரப்பியதாக திருச்சி சிவாவை கண்டித்து துறையூர் நாடார் பேரவை சார்பில்…

மகளிர் உரிமை தொகை கோரி மனுக்கள் கொடுக்க பெண்கள் ஆர்வம்

மணலி புதுநகர் ஜூலை. 18 உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மகளிர் உரிமைத் தொகை கோரி ஏராளமானோர் விண்ணப்பம் அளித்தனர். மணலி புதுநகர் 15 வது வார்டுக்கு…

மதுரையில் மறியல் போராட்டம்- 200 ஆசிரியர்கள் கைது

மதுரை பெரியார் பேருந்து நிலையம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர். ஆசிரியர் இயக்கங்களின்பழைய ஓய்வூதியத்…

இந்திய பணத்தாள்களில் நட்சத்திர குறியீடு

திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் பணத்தாள்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி…

திருவொற்றியூரில் ஆன்மீகப் பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு

திருவொற்றியூரில் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் இருந்து 56 மூத்த குடிமக்களுக்கு ஆன்மீகப் பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு. திருவெற்றியூர். ஆடி மாத…

போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்- பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திருவொற்றியூர். திருவொற்றியூர் ராஜா கடை பகுதியில் அமைந்துள்ள அரசு புனித பால்சேவியர் பள்ளியில் திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், இருசக்கர…

அண்டார்டிகா பாலிமர் பணத்தாள்

அண்டார்டிகா பாலிமர் பணத்தாள் திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரலாறு கூறும் பணத்தாள்கள் நிகழ்வில் அண்டார்டிகா பாலிமர் பணத்தாள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி தலைமை…

கவுண்டம்பாளையம் பகுதியில் மாவட்ட அளவிலான குறுமைய விளையாட்டு போட்டிகள்

செஸ் மற்றும் சிலம்பம் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் கோவை மாவட்டத்தில் மாணவ,மாணவிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட அளவிலான குறுமைய விளையாட்டு போட்டிகள்…

பரமக்குடி நகராட்சி தமிழ்மாநில காங் .உறுப்பினர் திமுகவில் இணைந்தார்நல்லாட்சி நாயகர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையை ஏற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி 7-வது…

மண்ணச்சநல்லூர்: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம்

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலிலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை…

துறையூர் மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியம் திருமானூர் பேருந்து நிலையம் அருகில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் நான்காண்டு சாதனை…

அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே எந்த விரிசலும் கிடையாது-தமிழிசை சௌந்தர்ராஜன்

கோவை கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக அரசாங்கத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது…

வலங்கைமானில் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் தேய் பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு வழிபாடு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரிய நாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனையொட்டி கால பைரவருக்கு…

புழலில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுடன் போக்குவரத்து போலீசார் நடத்திய விழிப்புணர்வு

செங்குன்றம் செய்தியாளர் புழல் , அம்பத்தூர் சாலையில் உள்ள பொப்புளி ராஜா அரசு மேநிலைபள்ளியில் மாதவரம் போக்குவரத்து போலீசார் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு…

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம்

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம். அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை…

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார் மாநில செயற்குழு உறுப்பினர் விக்னேஸ்வரன்…

தூத்துக்குடியில் திமுக முன்னோடிகள் இல்லம் சென்று கௌரவித்த அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் மூத்த முன்னோடிகளுக்கு ஓருங்கிணைந்த மாவட்டம் சாா்பில் ெபாற்கிளி மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை மாநில…

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் ஐம்பதாவது பிறந்த நாள் விழா

கந்தர்வக்கோட்டை ஜீலை 18 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்…

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தொடர் மறியல் போராட்டம்

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தொடர் மறியல் போராட்டம் நடத்தினர் பழைய ஓய்வூதிய…

தாராபுரம் அருகே தீப்பற்றி எரிந்த காற்றாலை-பராமரிப்பின்மையே விபத்துக்கு காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள முண்டுவேலம்பட்டியில் ஏராளமான தனியார் காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள காற்றாலைகளில் ஒன்றின் மேல் பகுதியில் திடீரென…

முதுகுளத்தூர் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டிகள்

முதுகுளத்தூர் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டிகள் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முதுகுளத்தூர்முதுகுளத்தூர் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டிகள் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர்…

திருச்சி திருஈங்கோய்மலை கும்பாபிஷேக விழா-அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருஈங்கோய்மலை சிவன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த கோயிலில் சிவனை ஈ வடிவில் போகர் வழிப்பட்டதாக வரலாறு…

தமிழக அரசின் விலையில்லா ஷுக்கள் காலணிகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

தமிழக பள்ளி கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் ஷுக்கள் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு…

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் மறியல் போராட்டம்

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் மறியல் போராட்டம் அரியலூர்…

பழங்காலத்தில் எடை அளவிட பயன்பட்ட எடைக்கற்கள்

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச…

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் வட்டாரத் தலைவர் ஆர்.முருகையா தலைமையில் அம்மா உணவகம்…

மாநகராட்சி கண்டித்து தமிழக வெற்றி கழகம் திடீர் ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி கண்டித்து தமிழக வெற்றி கழகம் திடீர் ஆர்ப்பாட்டம்தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட இன்னாச்சியார்புரம் நான்கு மூக்கு ஜங்ஷனில் தொடர் விபத்து நடைபெற்று வந்தது இதனை அடுத்து மாநகராட்சி…

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு எதிர்ப்பு உறுதி மொழி

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ், தலைமை ஆசிரியர் சந்தானவேல், தலைமையில் உறுதி மொழி ஏற்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுகாதார உறுதி…

தூத்துக்குடிக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகையை யொட்டி 19ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டின் அறிக்கைதூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவா் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வருகை இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக…

தமிழர் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் இல்லத்திலேயே புழங்குப்பொருட்கள் காட்சியத்தை அமைத்துள்ள குடும்பத்தினர்!

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க…

பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள்

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச…

நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய தரமான பொருட்களை தேர்வு செய்ய பொறியாளர்கள் முன்வர வேண்டும்

இந்திய தர அமைவனத்தின் கோவை கிளை அலுவலக இயக்குனரும், தலைவருமான ஜி.பவானி வேண்டுகோள் இந்திய தர நிர்ணய அமைவனம் கோவை கிளை சார்பாக, பொறியியல் துறைகளில் உள்ள…

அரியலூரில் திமுக இளைஞரணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூரில் நடந்தது திமுக இளைஞரணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அரியலூர் ஆயிரங்கால் மண்டபம் அருகே நடந்த…

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தீர்மானம்

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூர் வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் அரியலூர் மாவட்டத்தில் இந்த…

வைத்தீஸ்வரன்கோயிலில் நடைபெற்றற 15ம் ஆண்டு முளைப்பாலி திருவிழா

செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் நடைபெற்றற 15ம் ஆண்டு முளைப்பாலி திருவிழா நடைபெற்றறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கள்ளர் தெருவில் உள்ள…

உங்களுடன் ஸ்டாலின்” எனும் உன்னத திட்டத்துக்கு பல்சமய நல்லுறவு இயக்கம் பாராட்டி வரவேற்பு

நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திய, திராவிட மாடல் முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எண்ணற்ற பல மக்கள் நல திட்டங்களை…

தொல்குடி தமிழ் சமூகத்தின் தோலிசைக் கருவியான பறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் தொல்குடி தமிழ் சமூகத்தின் தோலிசைக் கருவியான பறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில்…

கடலாடி அரசு கல்லூரியில் ஷியாம் பிரசாத் முகர்ஜி 124 வது பிறந்தநாள் நடைபெற்றது

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஷியாம் பிரசாத் முகர்ஜி பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. கடலாடி அரசு கல்லூரியில் மத்திய…

வலங்கைமான் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கர்மவீரர் காமராஜரின் 123- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் விருப்பாட்சிபுரம் டிஇஎல்சி தொடக்கப் பள்ளியில்…

மதுரையில் ஆகஸ்டு 25-ம் தேதி த.வெ.க.வின் 2-வது மாநாடு! விஜய் அறிவிப்பு; பூமி பூஜை எளிமையாக நடந்தது!!

மதுரையில் ஆகஸ்டு 25-ம் தேதி த.வெ.க.வின் 2-வது மாநாடு! விஜய் அறிவிப்பு; பூமி பூஜை எளிமையாக நடந்தது!! தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) 2-வது மாநாடு மதுரையில்…

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மகளிர் உரிமைத்தொகை கோரி ஏராளமானோர் விண்ணப்பம்

திருவொற்றியூர். உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மகளிர் உரிமைத்தொகை கோரி ஏராளமானோர் விண்ணப்பம் அளித்தனர் திருவொற்றியூர் முதலாவது வார்டுக்கு உட்பட்ட சிறப்பு முகாம் எண்ணூர் வியாபாரி சங்கம்…

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக அமைப்பு செயலாளர் / முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்…

பி.எஸ்.ஜி. & சன்ஸ் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா

பி.எஸ்.ஜி. & சன்ஸ் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, லோகோ வெளியீட்டு விழா கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் விழா

தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.

சிவந்திபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரம் ஊராட்சி மன்ற பகுதியில் அமைந்துள்ள பொதிகை அமர்நாத் கல்வி அறக்கட்டளை காமராஜர் மஹாலில் வைத்து உங்களுடன் ஸ்டாலின் முகாம்…

கழிவுநீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரை அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்துவதற்கான தீர்வு-மேக் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

இந்தியா மாசில்லா நாடாக உருவாக்க வேண்டும் என்பதே குறிக்கோள் மேக் நிறுவனத்தின் தலைவர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் அறிவிப்பு. உலகம் முழுவதும் நாம் தினமும் ஏற்படுத்தி வரும்…

ஈரோட்டில் க்ளோ பை கீர்த்திலால்ஸ்-ன் புதிய ஷோரூம் துவக்கம்

ஈரோடு, பல தலைமுறைகளாக இந்திய மக்களின் வலுவான நம்பிக்கையை பெற்ற கீர்த்திலால்ஸ் குழுமத்தின் நவீன, சமகால வைர மற்றும் தங்க ஆபரண பிராண்டான க்ளோ பை கீர்த்திலால்ஸ்,…

நாகோஜனஹல்லி பேரூராட்சி வேலம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நாகோஜனஹல்லி பேரூராட்சி உட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி முகாம் நடைபெற்றது தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் தலைமையில்…

போடிநாயக்கனூரில் உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

போடிநாயக்கனூரில் உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் போடிநாயக்கனூர் சுந்தரபாண்டியன்…

கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பதவியேற்பு

செங்குன்றம் செய்தியாளர்ஜீலை 16 கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் , கொளத்தூர் பெரவல்லூரில் உள்ள அவரது அலுவலகத்தில் புதியதாக பதவியேற்றார். திருமலா பால் நிறுவன…

கோவையில் மூன்று நாள் கலாஷா நகை கண்காட்சி கோலாகல துவக்கம்

தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனையாளரான கேப்ஸ் கோல்ட் நிறுவனத்தின் உட்பிரிவான கலாஷா நிறுவனம், இந்திய பாரம்பரிய நகைக் கண்காட்சியை கோவையில் இன்று துவக்கியது. இந்தக் கண்காட்சி…

கந்தர்வகோட்டை அருகே மாணவர்களின் தலைமை பண்பை வளர்க்க மகிழ் முற்றம் தொடக்க விழா

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் தலைமை பண்பு வளர்ப்பதற்காக மகிழ்முற்றம் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர்…

108 ஆம்புலன்ஸில் பிரசவம் பெண் குழந்தை பிறந்து தாய் சேய் நலன்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுக்கா வேம்பனூர் கிராமத்தில்வசிக்கும் மகேஸ்வரி 27 கணவர் பெயர் விஜயகுமார் என்ற பெண்மணிக்கு பிரசவவலி என 108 அழைப்பு வந்தது அழைப்பை ஏற்று…

வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ரூ. 47 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்திற்கு உட்பட்ட ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம்…

மாடலிங் நிறுவனங்களுக்கான பிரத்யேக மெட் கிளாம் சீசன் 1 நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது

வில்வா நிறுவனம் சார்பாக நடைபெற்ற இதில் மாடல் துறை சார்ந்த இளம் தொழில் முனைவோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையில்…

கோவையில் டாக்டர்.எடுமெட் அகாடமி துவக்கம்

கோயம்புத்தூர் இந்தியாவின் முதன்மையான அழகியல் பயிற்சி அகாடமிகளில் ஒன்றான (Dr. Edumed Academy) டாக்டர்.எடுமெட், கோவையில் பிரமாண்டமாக புதிய கிளையை தொடங்கியுள்ளது. இது அழகியல் மருத்துவத்தின் எதிர்காலத்தை…

கருப்பூர் மாவடி கருப்பண்ணசாமி-கும்பாபிஷேகம் விழா

திருவையாறு அருகே, கருப்பூர் மாவடி கருப்பண்ணசாமி, ஐய்யனார் ,மதுரை வீரன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. திருவையாறு அருகே, கருப்பூர் பகுதியில் சித்தி விநாயகர்,மாவடி கருப்பண்ணசாமி,…

துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம்-புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் சித்திரப்பட்டி சௌந்தர்யா ஏசி ஹாலில் நேற்று முன்தினம் துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது. துறையூர் பெருமாள்…

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திராவிடப் பெருந்தகை தாராபுரம் எஸ்.வி. சக்கரை மைதீன் அவர்களின் 38 வது நினைவு தினமான தாராபுரம் பெரியார்சிலை வளாகத்தில் அய்யா சக்கரை மைதீன்…

போதை பொருட்களுக்கு எதிராக ஒன்று திரண்ட மாணவர்கள்.

மது பாட்டில், போதை மாத்திரை,புகையிலை வடிவில் நின்று மாணவர்கள் விழிப்புணர்வு ஒரே நேரத்தில் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில்…

திருவொற்றியூரில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 260 பேர் ரத்த தானம் செய்தனர்

வடசென்னையில் வாழும் திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் தாலுக்கா நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பில் காமராஜர் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு 23ஆம் ஆண்டு ரத்த தான…

மாதவரம் வரசிக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம்,பொன்னியம்மன்மேடு ,கற்பகம் நகர் ,நாகவல்லி அவென்யூவில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் முன்னதாக அணுக்கை விக்னேஸ்வர பூஜை, எஜமான…

அரியலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அரியலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொதுச் செயலாளர் முஜிபுர்…

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஆற்காடு நவாப் காசுகளில் இந்து தெய்வ உருவங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஆற்காடு நவாப் காசுகளில் இந்து தெய்வ உருவங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி லட்சுமி நாணய அருங்காட்சியக அறக்கட்டளை…

ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம்

பா. வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தமிழ் மறவன் தலைமையில்…

டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை கோவையில் திருச்சி ரோடு சிங்காநல்லூரில் துவக்கம்

உலகத் தரத்தில் கண் சிகிச்சை வழங்கும் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை தனது 2-வது புதிய கிளையை கோவை சிங்காநல்லூர் திருச்சி சாலையில் துவக்கியுள்ளது. திறப்பு…

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென கரூரில் ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென கரூரில் ஆர்ப்பாட்டம்..கரூர் மாவட்டம் கரூரில் பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டி கரூர் மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள்…

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஹாக்கி விளையாடுவதற்கான செயற்கை புல்தறை புதிய செயற்கை இலை வளைகோல் பந்து மைதானம்…

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா சார்பில் நடந்த புத்தக கண்காட்சி

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா சார்பில் நடந்த புத்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 52 குறும்படங்கள் திரையிடப்பட்டன. அதில்…

கந்தர்வகோட்டை அருகே பெரிச்சிவன்னியம்பட்டியில் தொடக்க பள்ளியில் முப்பெரும் விழா

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பெரிச்சி வன்னியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழாவாக மகிழ் முற்றம் மாணவத் தலைவர்களுக்கு பதவி ஏற்ப விழா, மாணவர்களுக்கு அடையாள…

துறையூரில் பெருமாள் மலை ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

துறையூரில் பெருமாள் மலை ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை அருகே உள்ள கௌரி திருமண…

பெரியகுளத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகில் தேனி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில்…

இயக்குனர் மிஷ்கினின் பெருந்தன்மை திரையில் தெரியும்- ஓஹோ எந்தன் பேபி படத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் கோவையில் தகவல்

இயக்குனர் மிஷ்கினின் பெருந்தன்மை திரையில் தெரியும் ஓஹோ எந்தன் பேபி படத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் கோவையில் தகவல் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான விஷ்ணு விஷாலின்விஷ்ணு விஷால்…

சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மாவட்ட மற்றும் மாநிலக் குழுவால் தேர்வு

நிலகிரி தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க ,நடுநிலை, உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பேராசிரியர் அன்பழகன் விருது…

ஒன்றரை லட்சம் மக்கள் வாழும் பஞ்சாயத்தில் இப்படி ஒரு அவல நிலைமை

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் 64 குக்கிராமங்கள் உள்ளது. ஒன்றரை லட்சம் மக்கள் இந்த பஞ்சாயத்தில் வாழ்ந்து வருகின்றனர். வாக்காளர்கள் 40 ஆயிரம் முதல் 45…

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் தடுப்பூசி பணியில் எம் எல் எச்பி…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமிற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மீ.…

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம் பணி துவக்கவிழா

கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம் பணி துவக்கவிழாவினைதுணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி…

கோவை விமான நிலையம் அருகே மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம்

கோவை விமான நிலையம் அருகே மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் இந்தியாவின் முன்னனி நிறுவனமான, ராஜ் பார்க் ஒட்டல்ஸ் நிறுவனம் தனது மெர்லிஸ் ஐந்து நட்சத்திர…

அரியலூர் மனப்பத்தூர் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம்

அரியலூர் மனப்பத்தூர் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் மனப்பத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் நடந்தது…

தஞ்சாவூர் மாவட்ட யாதவ மகாசபை சார்பில் மாவீரன் அழகுமுத்து கோன் 268-வது புஷ்பாஞ்சலி விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் தமிழ்நாடு யாதவ மகாசபை தஞ்சை மாவட்டம் சார்பில் முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாவீரன்…

தாராபுரம் அருகே கூலித் தொழிலாளி மர்ம மரணம் – மனித உரிமை ஆணையம் நேரில் ஆய்வு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே கூலித் தொழிலாளி மர்ம மரணம் – மனித உரிமை ஆணையம் நேரில் ஆய்வு. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள சென்னாக்கள்பாளையத்தில்…

கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டது.

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் மூலம் மகிழ் முற்றத்தின் சார்பில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,…

அரியலூர், ஜெயங்கொண்டத்தில் ‘தோற்றம்’ திரைப்படம் விமர்சன வரவேற்பு – ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘தோற்றம்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் (ஜூலை 12) முதல் அரியலூர் மற்றும்…

கே.சி.ஐ.நிறுவனத்தின் ரிமோட் கண்ட்ரோல் களையெடுக்கும் இயந்திரம்

கோவையில் நடைபெற்ற அக்ரி இன்டெக்ஸ் 2025 கண்காட்சியில் கோவை கிளாசிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரிமோட் கண்ட்ரோல் களையெடுக்கும் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது வேளாண் தொடர்பான இந்திய அளவில்…