Category: தமிழ்நாடு

துறையூரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை விளக்க பொதுக்கூட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்கரை கலைஞர் திடில் 02/07/2025 அன்று வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில்” ஓரணியில் தமிழ்நாடு”,உறுப்பினர் சேர்க்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

ஆரம்பசுகாதார நிலையம் முதல்வர் காணொலியில் திறந்துவைத்தார்

ஆரம்பசுகாதார நிலையம் முதல்வர் காணொலியில் திறந்துவைத்தார் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் ராமநாதபுரம் 6- வார்டு மாரியம்மன் கோவில் தெருவில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப…

கோவை முத்தூஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் முத்து சரவணகுமாருக்கு குவியும் பாராட்டு

மூட்டு தேய்மானம்,தண்டு வட பிரச்னைகள் என எலும்பு தொடர்பான சிகிச்சைகளில் பெரும்பாலும் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் செய்யும் கோவை முத்தூஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் முத்து சரவணகுமாருக்கு…

ஆடியோ வெளியீட்டு மக்காச்சோள வியாபாரி தற்கொலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தயாளர் பிரபுசெல்:9715328420 மதுரை மண்டல திமுக பொறுப்பாளர் பிடி மணிமாறன் தன்னை ஏமாற்றி நஷ்டத்தை ஏற்படுத்தியதாக ஆடியோ வெளியீட்டு மக்காச்சோள வியாபாரி தற்கொலை…

கோவையில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் நார்த் சார்பாக இரத்த தான முகாம்

கோவையில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் நார்த் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமில் ரோட்டரி சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர்…

பூதங்குடி எஸ். டி. சீயோன் பள்ளியில் மாணவர்கள் பதவியேற்பு விழா

சேத்தியாத்தோப்பு ஜூலை 3 கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி எஸ். டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2025 – 26 ஆம் கல்வி ஆண்டிற்கான…

புவனகிரி பகுதியில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கேட்டு அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் அதிமுக மாணவரணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு திருபுவனம் பகுதியில் உள்ள ஆலயத்தில் தற்காலிக காவலாளியாக பணிபுரியும் அஜித்குமார் என்பவரை நகை…

புவனகிரி அருகே ஸ்ரீ அமிர்தவள்ளி மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குத்திட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அமிர்தவள்ளி மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட…

டெல்டா மாவட்டங்களின் நீர் வழித்தடங்களை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரை சேகரிக்க நீர் வழித்தடங்களை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை…

இந்திய அளவில் வேளாண் தொடர்பான முதன்மை கண்காட்சியான அக்ரி இன்டெக்ஸ் 2025

கோவை கொடிசியாவில் வரும் 10 ந்தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைபெற உள்ள இதில்,விவசாயிகளுக்கு அனுமதி இலவசம் என கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு வேளாண் தொடர்பான இந்திய…

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டு இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா

கோவை நவிந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு துவக்க விழா கல்லூரி…

தொடக்க பள்ளி தலைமை ஆசிரியருக்கு அண்ணா தலைமைத்துவ விருது..!

வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம. புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டி.ஆர்.நம்பெருமாள் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அண்ணா…

பாலமேட்டில் பாறை கருப்பசாமி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் பாறைக்கல் தெருவில் பறையர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பாறை கருப்பசாமி, முத்தாலம்மன்,பாலவிநாயகர், பாலமுருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.…

இந்து சமய அறநிலை துறை சார்பாக இரண்டு ஏழை ஜோடிக்கு இலவச திருமணம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருள்மிகு முனியாண்டி சுவாமி வகையறா திருக்கோவிலில் இந்து சமய அறநிலை துறை சார்பாக இரண்டு ஏழை ஜோடிக்கு இலவச திருமணம் நடைபெற்றது. 4…

தாராபுரத்தில் 35 ஜோடி மணமக்களுக்கு அமைச்சர்கள் தலைமையில் திருமணம்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் 35 ஜோடி மணமக்களுக்கு அமைச்சர்கள் தலைமையில் திருமணம். திருப்பூர், ஜூன்.2- திருப்பூர மாவட்டம் தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவிலில் 35 ஜோடி மணமக்களுக்கு…

கும்பகோணத்தில் தேசிய மருத்துவர் தின விழா

கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் தேசிய மருத்துவர் தின விழா கீழக்கொட்டையூர் ஜெயின் மருத்துவமனையில் நடைபெற்றது இவ்விழாவில் சங்க தலைவர் லயன் சரவணன் தலைமையில் மாவட்ட…

கந்தர்வகோட்டை பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு.

கந்தர்வகோட்டை ஜீலை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆத்தங்கரை விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் முதல்…

ஓரணியில் தமிழ்நாடு குறித்து தென்காசியில் வருவாய்துறை அமைச்சர் பேட்டி

தென்காசி, தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அறிவித்துள்ள ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்து தமிழ்நாடுபேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தென்காசியில்…

கடினமான சூழலில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு மருத்துவரின் தன்னம்பிக்கை பேச்சுதான் முதல் சிகிச்சை

கோவை சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவர் தின விழாவில் டாக்டர் முத்துசரவணகுமார் பேச்சு நாடு முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்களின் அயராத பணி மற்றும் அர்ப்பணிப்பை…

எம்ஜிஆர் பாடல் கேட்டதற்கே தாக்குதல் – கண்ணீர் மல்கும் பெரிய வீரன்; திமுகவினரின் கொடூரத்தை கண்டிக்கும் கிராமம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 “எம்ஜிஆர் பாடல் கேட்டதற்கே தாக்குதல் – கண்ணீர் மல்கும் பெரிய வீரன்; திமுகவினரின் கொடூரத்தை கண்டிக்கும் கிராமம்!” திருப்பூர் மாவட்டம்…

ஆலங்குளம் முத்தாரம்மன் கோவில் சமையலறை இடிப்பு

தென்காசி,தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள முத்தாரம்மன் கோயில் சமையலறை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய…

கமுதி அருகே ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வராததால் மக்கள் சிரமம்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உடையநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்களில் குடிநீர் வராததால் விலைக்கு வாங்கி…

30 ஆண்டுகால ஆக்கிரமிப்பை அகற்ற விசிக மனு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் சின்னக்குளத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆக்கிரமிப்பில் உள்ள ஓடை புறம்போக்கை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தலைமை செயலாளர், கலெக்டர்,…

பாசிச பாஜக ஆட்சி தமிழகத்திற்கு எதிராக வன்மம் கொண்டு இருக்கிறது-அமைச்சர் கீதா ஜீவன்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி.! சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் முன்னிலையில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி…

உப்பிடமங்கலம் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு திட்டத்தின் கீழ் மானியம்…

துறையூர் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் 27/06/2025 அன்று நடைபெற்றது.இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதிய…

தமிழக வெற்றி கழகம் சார்பில் கிராம மக்களுக்கு நீர் பரிசல் படகு

கோவை தமிழக வெற்றி கழகம் சார்பில் காரமடை ஒன்றியம் நெல்லித்துறை ஊராட்சி கெம்மாரம் பாளையம் ஊராட்சி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று கோவை வடக்கு…

பாமக மாவட்ட அமைப்பு செயலாளர் நியமனம்

செங்கல்பட்டு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் இராமதாஸ் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அ.வே.பக்கிரிசாமி செங்கல்பட்டு தெற்கு…

கோவையில் ரோட்டரி 3206 மாவட்டம் சார்பாக கொண்டு குருதி கொடை

கோவையில் ரோட்டரி 3206 மாவட்டம் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமில் ரோட்டரி சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர் ரோட்டரி சங்கங்களின்…

சிறப்பாக சேவை செய்த ரோட்டரி மாவட்டம் 3201- நன்றி சொல்லும் நிகழ்வு

சிறப்பாக சேவை செய்த ரோட்டரி மாவட்டம் 3201-ன் கவர்னர் ஏகேஎஸ் சுந்தரவடிவேலுவுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு மற்றும் சிறப்பாக செயல்பட்ட ரோட்டரி சங்கங்களுக்கு விருது ரோட்டரி மாவட்டம்…

தமிழகத்தில் சிறிய படங்களுக்கான திரையரங்கங்கள் கிடைப்பது இல்லை-அருண்பாண்டியன்

இன்றைய காலகட்டத்தில் கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் என நடிகரும் ,தயாரிப்பாளுருமான அருண்பாண்டியன் தெரிவித்தார். நடிகர் அருண் பாண்டியன் தயாரித்து அவரது மகள்…

துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

துறையூர்திருச்சி வடக்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழக துறையூர் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் 30-06-2025 அன்று கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர்…

திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் வராத காரணத்தினால் சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள்

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருமால் நகர் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் வராத காரணத்தினால் சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள் பலமுறை…

லாக்கப் மரணம் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் கண்டனம்

லாக்கப் மரணம் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் கண்டனம்திமுக அரசு பதவி ஏற்று நான்கு ஆண்டு முடிந்து உடைந்து உள்ள நிலையில் இதுவரை காவல் நிலையத்தில் 24…

நிலத்தடி நீருக்கு வரி -தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு

கோவை வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இது சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்துள்ளனர் .…

காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் மரணத்திற்கு காயல் கடும் கண்டனம் !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப்…

சீர்காழி அடுத்த திருவெண்காடு புதன் கோவிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்-நவக்கிரக ஹோம பூஜைகளுடன் துவக்கம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெண்காடு புதன் கோவிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்- அனுக்ஞை, எஜமானு,விக்னேஸ்வர ,கணபதி, நவக்கிரக ஹோம பூஜைகளுடன் துவக்கம்:-…

வாட்டர் பெல் திட்டம்: சமூக அமைப்பினர் வாட்டர் பாட்டில்களை வழங்கினர்

வாட்டர் பெல் திட்டம்: சமூக அமைப்பினர் வாட்டர் பாட்டில்களை வழங்கினர்திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசு அறிவித்துள்ள வாட்டர்…

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு- கலெக்டர் எச்சரிக்கை

முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று (ஜூன் 30) மாலை 5 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை பொருத்து…

தாராபுரம்:உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக் கோரி கவன ஈர்ப்பு முற்றுகை ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக் கோரி கவன ஈர்ப்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் – 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்…

தாராபுரத்தில் மர்ம வெடிச்சத்தம் மூன்று முறை அதிபயங்கர சத்தம் – 40 கிலோமீட்டர் தொலைவிலும் உணர்ந்த பொதுமக்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் மர்ம வெடிச்சத்தம் மூன்று முறை அதிபயங்கர சத்தம் – 40 கிலோமீட்டர் தொலைவிலும் உணர்ந்த பொதுமக்கள் தெறிவிக்கின்றனர். திருப்பூர்…

குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 7,099 க்கு ஏலம் போனது

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் குடவாசல் – கொரடாச்சேரி சாலையில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 371 குவிண்டால்…

கரூர் மாநகராட்சியில் புதிதாக கட்டபட்ட 2 மண்டல அலுவலகங்கள் திறப்பு விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாநகராட்சியில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டபட்ட 2 மண்டல அலுவலகங்கள் திறப்பு விழா நடைபெற்றது கரூர் மாநகராட்சி உட்பட்ட…

போதை பிரச்சனையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணா மட்டும் குற்றவாளிகள் இல்லை..!-பிரேமலதா விஜயகாந்த் கருத்து..!

கோவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் தமிழக கட்சி தான் தலைமை தாங்க வேண்டும். பிரேமலதா விஜயகாந்த் கருத்து..! போதை பிரச்சனையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணா மட்டும்…

தூத்துக்குடி சண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில் விழா

தூத்துக்குடி சண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில் விழா கடந்த 24ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கி தினமும் இரவு பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்று பல்வேறு அலங்காரங்களுடன் சிறப்பு…

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக பாக முகவா்கள் செயலிவிளக்க கூட்டம்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சோ்க்கை பாக முகவா்கள் செயலிவிளக்க கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாநகர திமுக செயலாளர்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கணிதம் , அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி வடிவடையம்மன் ஆதிபுரீஸ்வரர் திரு க்கோவிலில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் தமிழக…

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 271 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது

பா.வடிவேல், அரியலூர் செய்தியாளர் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து, மேலமாத்துார் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் தனியார்துறை…

தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வில் சாதனைகள் புரிந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏழு மாணவர்கள் 400 க்கு…

சீர்காழி அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட கேஸ் கசிவால் தீ விபத்து

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட கேஸ் கசிவால் தீ விபத்து . 2 கூறை வீடுகள் எரிந்து நாசமானதில்…

தென்காசி அருகே கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் வீட்டில் தங்கம், வைரம் ரூ1 கோடி கொள்ளை – பரபரப்பு

தென்தாசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் வீட்டில் கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம், வைரம், பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.…

திருவாரூர் வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூர் வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின், பொதுக்குழு கூட்டம் திருவாரூர் 21,கீழ சன்னதி தெருவில் உள்ள உள்ள…

அரியலூரில் பிற கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் 150 பேர் இணைந்தனர்

அரியலூரில் பிற கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் 150 பேர் இணைந்தனர் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றியம் திருமானூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் திமுக பாமக ஆகிய கட்சிகளில்…

தேசிய அளவில் வெள்ளி பதக்கம் வென்று கோவை சிறுவன் அசத்தல்

டேராடூனில் நடைபெற்ற தேசிய அளவிலான ஐஸ் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தேசிய அளவில் வெள்ளி பதக்கம் வென்று கோவை சிறுவன் அசத்தல் கோவை விமான நிலையம் திரும்பிய…

கோவையில் ஒரே நேரத்தில் 26 ஆசனங்களை 26 பள்ளி மாணவர்கள் இணைந்து செய்து உலக சாதனை முயற்சி

கோவை பிராட்வே டெக்கத்லான் மற்றும் யோவா யோகா அகாடமி இணைந்து நடத்திய இந்நிகழ்வு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பழமை…

ஆதரவற்ற பெண்களுக்கு அரசின் சூப்பர் உதவி-திருச்சி கலெக்டர் சரவணன் தந்த விளக்கம்

திருச்சி: சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை…

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்தொடர்பாக சென்னை தலைமை அலுவலக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்…

காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழாகாங்கேயம், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா. இன்று…

கமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் சர்வதேச போதை பொருள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் சர்வதேச போதை பொருள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் திரு முத்துராமலிங்கத்…

தமிழ்நாட்டில் முதல்முறையாக Women Entrepreneur Network (WEN) அமைப்பின் புதிய சேப்டர் கோவையில் துவக்கம்

தமிழ்நாட்டில் முதல்முறையாக Women Entrepreneur Network (WEN) அமைப்பின் புதிய சேப்டர் கோவையில் துவக்கம் கோவை:- தமிழ்நாட்டில் முதல்முறையாக பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் Women Entrepreneur…

தடகள தங்க வீராங்கனை சாந்தி சௌந்தரராஜன் பங்கேற்ற சாரா நர்சிங்கல்லூரி விளையாட்டு ஆண்டு விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தடகள தங்க வீராங்கனை சாந்தி சௌந்தரராஜன் பங்கேற்ற சாரா நர்சிங்கல்லூரி விளையாட்டு ஆண்டு விழா. தாராபுரத்தில் சாரா நர்சிங் கல்லூரியின்…

திமுக பேரூர் இளைஞரணி சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமத்தில் திமுக பேரூர் இளைஞரணி சார்பில் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க…

சீர்காழி நகர் பகுதியில் கைவிடப்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அலுவலர் குடியிருப்புகள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நகர் பகுதியில் கைவிடப்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அலுவலர் குடியிருப்புகள். சமூக விரோதிகள் கூடாரமாய் மாறிய தெருவில் இயங்கும் இரண்டு…

கமுதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளி காக்குடி ஊராட்சியில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை காக்குடி கிராம மக்கள் முற்றுகையிட்டனர். கமுதி…

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின்18 ஆவது பட்டமளிப்பு விழா

கோயம்புத்தூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 18ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவா் மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய விண்வெளி…

காவல்துறை மற்றும் ஆர்எஸ்கே பள்ளி சார்பில்-துறையூரில் போதை பொருள் ஒழிப்புப் பேரணி

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் ஆர்எஸ்கே பள்ளி சார்பில் போதை ஒழிப்புப் பேரணி நடைபெற்றது.துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே (RSK INTERNATIONAL SCHOOL, CBSE, )…

வலங்கைமானில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள வர்த்தகர் சங்க அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட உணவு…

செட்டிநாடு சைவ,அசைவ உணவுகளுக்கு பிரபலமான ஓட்டல் துவக்கம்

கோவை சுந்தராபுரத்தில் செட்டிநாடு அசைவ உணவிற்கு பிரபலமான ஓட்டல் ஆனந்தம் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு துவங்கப்பட்டது.. கோவை சுந்தராபுரம் பொள்ளாச்சி பிரதான சாலையில் ராமராஜ் காட்டன் எதரில்…

கோடை விடுமுறையில் பள்ளியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு

கோடை விடுமுறையில் பள்ளியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய ஆசிரியர்களுக்கு பள்ளியில் பரிசு வழங்கி பாராட்டு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்…

கந்தர்வக் கோட்டை வனவிலங்கு பாதுகாப்பு என்ற தலைப்பில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் பேச்சுப்போட்டி

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் நான்காவது வாரத்தை முன்னிட்டு காடுகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாத்தல்…

வலங்கைமான் அருகே சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல துணை இயக்குநர் ஆலோசனைப் படி, சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட 44.…

வானகிரி மீனவர் கிராமத்தில் விஜய் பிறந்தநாள்-நலதிட்டபணிகளை செய்து கொண்டாடிய தமிழக வெற்றிக்கழகத்தினர்

எஸ் செல்வக்குமார்செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வானகிரி மீனவர் கிராமத்தில் விஜய் பிறந்தநாளை வாரம் முழுவதும் பல்வேறு நலதிட்டபணிகளை செய்து கொண்டாடிய தமிழக வெற்றிக்கழகத்தினர். அரசு பள்ளியில்…

கந்தர்வகோட்டை அருகே உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டிஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை…

மத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுக எம்பியை கைது செய்யக் கோரி புகார் மனு

மத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுக எம்பியை கைது செய்யக் கோரி புகார் மனு தேனி மாவட்டம் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் பாஜக நகரத் தலைவர்…

புதுச்சேரி சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாகிகள் அறிமுக விழா மக்கள் சேவகர் விருது வழங்கும் விழா

26 . 6 . 2025 வியாழக்கிழமை காலை 10 . 00 மணிக்கு சுப்பையா திருமண மண்டபத்தில் மாநிலத்தலைவர் தந்தைபிரியன் தலைமையில் சர்வதேச பொதுச் செயலாளர்…

திருவொற்றியூரில் பழமை வாய்ந்த ராட்சச மரம் திடீரென சாலையில் சரிந்து விழுந்தது

திருவொற்றியூர், திருவொற்றியூர் பூந்தோட்ட தெருவில் அரசு கல்லூரி, தனியார் மேல்நிலைப் பள்ளி, பூந்தோட்ட பள்ளி உள்ளது, பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பூந்தோட்ட தெரு வழியாக சென்று…

சிபிஐ சார்பில் நடைபெறவிருந்த சாலை மறியல்-கீழ்வேளூர் வட்டாட்சியர் தலைமையில்  அமைதி பேச்சவார்த்தை கூட்டம்

நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்7708616040 கீழையூர் கடைத்தெரு பகுதியில் சிபிஐ சார்பில் நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டத்திற்கான அமைதி கூட்ட பேச்சுவார்த்தை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.…

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு வங்கி கடன் உதவிகளை மாவட்ட…

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவையை சேர்ந்த விமான பைலட்டுகள், விமான பயிற்சி மாணவ, மாணவிகள் அஞ்சலி

சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 241 பேரை நினைவுகூரும் விதமாகவும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில்…

திருவாரூர் -நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூரில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி குறைந்த விலைக்கு எடுப்பதாக கூறி விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்…

மயிலாடுதுறை – லட்சுமிபுரம் தனியார் பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இறகுப்பந்து மைதானம் திறப்பு

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் லட்சுமிபுரம் தனியார் பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இறகுப்பந்து மைதானம் திறப்பு:-மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு:-…

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கையேடு வழங்கும் நிகழ்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு எண்ணும் ,எழுத்தும் பயிற்சி கையேடு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி மீது போலிஸில் புகார்

கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் அவர்களுக்கு பொதுக்கூட்ட மேடையில் கொலைமிரட்டல் விடுத்த கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கருத்துரிமை…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

குனியமுத்தூர் பகுதியில் இரத்த தான முகாம்

தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி சார்பாக குனியமுத்தூர் பகுதியில் இரத்த தான முகாம் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற…

அந்தியூரில் பருத்தி ஏலம் துவக்கம்

செய்தியாளர்: எஸ். திருபாலா. அந்தியூர் சுற்று வட்டாரத்திலுள்ள புதுப்பாளையம், எண்ணமங்கலம், சங்கராப்பாளையம், மைக்கேல்பாளையம், அத்தாணி, வெள்ளித்திருப்பூர் உட்பட பல்வேறு இடங்களில், மாசி பட்ட பருவத்தில் பருத்தி சாகுபடி…

கொட்டையூரில் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம், தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் ஆகிய இணைந்து நடத்தும் இலவச கண்…

அரசு வேலை வாங்கித்தருவாதாக கூறி 11 லட்சம் மோசடிசெய்த நபர் மீது நடவடிக்கை-மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் அரசு வேலை வாங்கித்தருவாதாக கூறி 11 லட்சம் மோசடிசெய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை பெற்று தர கோரி பாதிக்கப்பட்ட…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 365 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை…

பெரியகுளம் தாலுகா ஜி. கல்லுப்பட்டி ஊராட்சிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி வருவாய் கிராமம் உட்கடை ஜி. கல்லுப்பட்டி கிராமத்தில் வருகிற 25. 06 .2025 புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சித்…

தூத்துக்குடியில் நடைபெற்ற நலவாாிய பதிவில் 500 பேர் பதிவு அமைச்சர் கீதாஜீவனுக்கு புகழாரம்

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்திரவிற்கிணங்க தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடியிருக்கும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் நலவாாியத்தில் பதிவு செய்து பலனடைந்து…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

C K RAJANCuddalore District Reporter9488471235 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்…

பொம்மிடி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை மூடக்கோரி அதிமுக போராட்டம்

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை மூடக்கோரி அப்பகுதி இஸ்லாமியர்கள் மற்றும் பொம்மிடி முன்னாள் அதிமுக ஒன்றிய தலைவர் சி.எம்.ஆர்.முருகன் தலைமையில்…

அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி சாலை மறியல்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி சாலை மறியல், நமது தேசம் கட்சியினர் போலீசாரிடம் கடும் வாக்குவாதம். திருப்பத்தூர் மாவட்டம்…

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்- நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐ ஏ எஸ், புதிய மாவட்ட ஆட்சியராக நியமன‌ம்

திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்- நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐ ஏ எஸ், புதிய மாவட்ட ஆட்சியராக நியமன‌ம். திருப்பூர் மாவட்ட…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஐஏஎஸ் பணியிட மாற்றம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா . ஐஏஎஸ் நியமனம்.

வெப்பாலம்பட்டி கிராமத்தில் தவேக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி போச்சம்பள்ளி தாலுகா வெப்பாலம்பட்டி கிராமத்தில் தவேகா தலைவர் விஜய் அவர்களின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட…

நம்மாழ்வார் கல்லூரியில் விளையாட்டுபோட்டி அமைச்சர் துவக்கிவைத்தார்

மநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள நம்மாழ்வார் விவசாயகல்லூரியில் SMAC 2025 விளையாட்டுபோட்டி இன்று துவங்கியது இதனை தமிழக வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சரும்…