கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வருவதற்குள் கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு-ஏகேஆர். ரவிச்சந்தர் கண்டனம்*
தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் ,தலைவர் ஏகேஆர். ரவிச்சந்தர் கூறியதாவது: மேட்டூர் அணை திறந்து கல்லணையும் திறந்து தஞ்சாவூர் டெல்டாவில் குறுவை சாகுபடியை முழுவீச்சில் விவசாயிகள்…
