Category: தமிழ்நாடு

மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ 9.47 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளியுடன் கூடிய வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானம் புதுப்பிக்கும் பணி மற்றும்…

தென்காசியில் ஊரகவளர்ச்சித் துறை கூட்டமைப்பு சார்பில்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தென்காசி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய, மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

கமுதி அருகே நத்தம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

கமுதி அருகே நத்தம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நத்தம் ஊராட்சியில்உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.கமுதி அருகே…

தாராபுரத்தில் தலைகவச விழிப்புணர்வு பேரணி

தாராபுரத்தில், வட்ட சட்டப்பணிகள் குழு, வருவாய் துறை,போக்குவரத்து காவல், வட்டார போக்குவரத்து இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றன. தாராபுரத்தில் வட்ட…

மதுரையில் மின் ஊழியர்கள் மறியல் – 160 பேர் கைது

மின்சார வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர் களை நிரந்தரம் செய்யவும் , மின்சார வாரியத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்…

வலங்கைமான் ஶ்ரீவைத்தீஸ்வர் ஆலயத்தில் நவராத்திரி மஹோற்சவ விழா தொடக்கம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் நவராத்திரி மஹோற்சவ விழா தொடங்கியது. கடந்த 21- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30…

சிங்களாந்தபுரத்தில் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையின் கான்கிரீட் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது. துறையூர் அருகே…

போடிநாயக்கனூர் அருகே காமராஜபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமராஜபுரம் ஊராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இங்குள்ள காமராஜபுரம்…

கோவையில் எச்டிஎப்சி வங்கியின் விழாக்கால சலுகை துவக்கம் ( பெஸ்டிவ் ட்ரீட்ஸ்)

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி, தனது சிறப்பான “பெஸ்டிவ் ட்ரீட்ஸ்” பண்டிகை கால சலுகைத் திட்டத்தை கோவையில் அறிமுகப்படுத்தியது. கோவை ராஜவீதி 2-வது…

சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் முகாமை மேயர் ஜெகன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலை ஓர வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபாரம் செய்து கொள்ள மாநகராட்சி சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அதன்படி சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சியிலிருந்து அடையாள…

திருச்சி ஐடிஐயில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

திருச்சி திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்த ஆண்டின் சேர்க்கையில் காலி பணியிடங்கள் உள்ள தொழில் பிரிவுகளில் சேர நேரடி சேர்க்கை வருகிற செப்டம்பர் 30ம் தேதி…

கோவையில் நடந்த “இட்லி கடை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா

கோவை வடசென்னை 2 பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என கோவையில் நடந்த “இட்லி கடை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் தனூஷ் தெரிவித்தார். நடிகர் தனுஷ்…

அரியலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே…

ஆசிரியர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.

கரூரில் சட்டவிரோதமாக மணல் கடத்தல்-வன்னியர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கரூரில் சட்டவிரோதமாக தினசரி மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது அதனையொட்டி நாட்டுமண் என்று சொல்லி வெளியூர் அனுமதி சீட்டில் மணல் கடத்தி வருவதாக குற்றச்சாட்டை கரூர் மாவட்ட…

தாம்பரம் அருகே உலக சாதனை புரிந்த இளைஞர்

தாம்பரம் அருகே கண்களை கட்டிக்கொண்டு 155 அடி மலையை ஏறி “பிளைண்ட்ஃபோல்ட் ஜுமரிங் செய்யும் மிகவும் இளையவர்” என்கிற உலக சாதனை புரிந்த இளைஞர் இளைஞர் உடற்பயிற்சி…

அரசு நிலம் ஆக்கிரமிப்பு பட்டா வழங்கிய தொழிலதிபருக்கு அரசு அதிகாரிகள் உடந்தை கொந்தளித்த கிராம மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டத்திற்கு உட்பட்ட முடுக்கலான்குளம் கிராம மக்கள் ஊர் நாட்டாமை முத்துப்பாண்டி தலைமையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோசம்…

வெங்காடு ஊராட்சியில் ஆக்கிரமிப்பை மீட்கவும் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

காஞ்சிபுரம் செய்தியாளர் M.உமாபதி வெங்காடு ஊராட்சியில் சாலைகளை சீரமைக்க தனியார் நிறுவனத்தின் வேஸ்ட் மண்ணை வழங்கக்கோருதல், மேய்க்கால் புறம்போக்கு ஆக்கிரம்பை மீட்கவும், 50 ஆண்டுகால ஊரணக் கூட்டை…

பாஜக மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவராக பசும்பொன் ராமமூர்த்தி நியமனம் – தலைவர்களுக்கு நன்றி

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கமுதி ஒன்றிய தலைவர் பசும்பொன் ராமமூர்த்தி, தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திகாக, பாரதிய…

கும்பகோணம் அபிமுகன் தருமச்சாலையில் புரட்டாசி மகாளய அமாவாசையை வழிபாடு

கும்பகோணம் அபிமுகன் தருமச்சாலையில் புரட்டாசி மகாளய அமாவாசையை வழிபாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அபிமுகன் தருமச்சாலையில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு கோ பூஜை, திருமுறைகள் பாராயணம்…

கம்பம் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 31 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நமது இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தினம்…

வாக்குத் திருட்டினை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் அரசு மாநகர பேருந்தில் ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

ஆலந்தூரில் உள்ள பட்ரோடு பகுதியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாக்கு திருட்டீனை கண்டித்து மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சேர்ந்த நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து சாலையில் நடைபயணமாக…

திருவொற்றியூரில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

சென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை இதுவரை தமிழக அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியின் மாநில…

அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் முன்னோர் வழிபாடு

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனம் பவானி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இந்துக்களின் புண்ணிய தளமாகிய காசிக்கு இணையாக இந்த நந்தவனம் கருதப்படுவதால் ஏராளமான…

திருவாரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் குடும்ப உறவுகள் சந்திப்பு

திருவாரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் குடும்ப உறவுகள் சந்திப்பு மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் திருவாரூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.…

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவராக பாலாஜி நியமனம்

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் ஊராட்சி சார்ந்த G.பாலாஜி B.E தெற்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவராக நியமனம் செய்துள்ளார்கள். தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.…

வால்பாறையில் தமிழக வெற்றிக்கு கத்தினரின் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் நகர தலைமை நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் ஸ்ரீ…

தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும்,அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு பெருவிழாவானது செப்டம்பர்…

மதுரையில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

நவராத்திரி விழா இன்னும் இரு தினங்களில் துவங்கு வதையொட்டி மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்றுவருகிறது. விளாச்சேரி…

நரசிங்கபுரம், சிக்கத்தம்பூர் ஊராட்சிகளுக்கு”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

நரசிங்கபுரம், சிக்கத்தம்பூர் ஊராட்சிகளுக்கு”உங்களுடன் ஸ்டாலின்” முகாம் துறையூர் செப்-21திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் நரசிங்கபுரம், சிக்கத்தம்பூர் ஆகிய ஊராட்சிகளுக்கு செப்டம்பர் 19ந் தேதி…

கோவையில் ஹார்டத்தான் நிகழ்ச்சி

கோவை மாவட்ட தடகள சங்கம், இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை, எஸ்பிடி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து, 3வது ‘பல்ஸ் ஹார்டத்தான்’…

கோவையில் வாக்கு திருட்டு மோசடி எனும் நூல் வெளியீட்டு விழா

கோவையில் வாக்கு திருட்டு மோசடி எனும் நூல் வெளியீட்டு விழா ராகுல் காந்தி நடத்திவரும் வாக்கு திருட்டு மோசடி தொடர்பான போராட்டங்களின் தொகுப்பாக படைக்கப்பட்ட வாக்கு திருட்டு…

பூம்புகார் காவிரி சங்கமத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற பூம்புகார் காவிரி சங்கமத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டுஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபாடு…

அதிகாலை நேரத்தில் தூய்மை பணியில் ஈடுபட மாநகராட்சி மேயர்

உங்களின் பாதுகாப்பு முக்கியம் உணர்ச்சி பொங்க பேசிய மேயர் ஜெகன்.சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் தூய்மை பணியில் ஈடுபட மாநகராட்சி மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா களத்தில் இறங்கினார்கள்.…

பாரதப் பிரதமர் மோடி ஜி பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்

தருமபுரி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின்75 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம். தருமபுரி நகர பாரதிய…

கலைமாமணி முனைவர் வி‌.முத்து தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் 20ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்…

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டம். ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.19 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில்…

தென்காசி அருகே கள்ளம்புளி குளத்தில் கால்வாய் அமைக்க கடும் எதிர்ப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளம்புளி குளத்திலிருந்து தனி கால்வாய் மூலம் குலையநேரி பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு…

உத்தமபாளையம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்ட…

வால்பாறையில் தூய்மை பணியாளர்களை கௌரவித்து சமயோஜன பந்தி விருந்து

கோவை மாவட்டம் வால்பாறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை பாஜகவின் மண்டல் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல…

தாண்டவங்குளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மூன்று வகுப்பறைகளுக்கு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட தாண்டவங்குளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.74.22 லட்சம் மதிப்பில்…

வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் குத்து…

ஜெம் கேன்சர் சென்டர் சார்பில் ரோஸ் தினம் கொண்டாட்டம்

கோயம்புத்தூர் 20 செப்டம்பர் 2025 “வல்லமை தாராயோ” என்ற மகாகவி பாரதியின் வரிகளைத் கருவாக கொண்டு, புற்றுநோய் ஒரு பயங்கரமான நோய் அல்ல என்பதை சமூகத்திற்கு உணர்த்தவும்,…

கும்பகோணம் ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் ஸ்ரீ ராஜ காளியம்மன் திரு நடனம் விழா

கும்பகோணம் ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் ஸ்ரீ ராஜ காளியம்மன்திருநடனம் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம்…

பணி புரியும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு-மறு சீராய்வு செய்ய ஆசிரியர் கூட்டணி பிரதமருக்கு கடிதம்

பணி புரியும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு. மறு சீராய்வு செய்ய ஆசிரியர் கூட்டணி பிரதமருக்கு கடிதம். திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர். திருவாரூர், செப்.20- பணிபுரியும்…

போடிநாயக்கனூர் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் சிறப்பு அலங்காரத்தில் சீனிவாச பெருமாள்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பிரதான சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை யொட்டி சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பெருமாள்…

மிகவும் அரிதான கண் கட்டிகளை அகற்றுவதில் புதிய சாதனை படைத்திருக்கும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை

தஞ்சாவூர், செப்- 20. தஞ்சாவூர் பார்வை நரம்புகள் மீதான அழுத்தத்தால் பார்வைத்திறன் இழக்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த இரு விவசாயிகளுக்கு மிகவும் அரிதான கண் கட்டிகளை வெற்றிகரமாக அகற்றியதன்…

அரித்துவாரமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் பெருங்குடி, தென்குவளவேலி, மருவத்தூர், புளியக்குடி, அரித்துவாரமங்கலம் ஆகிய ஊராட்சி பொதுமக்களின் நலனுக்காக தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரித்துவாரமங்கலம்…

பரமத்திவேலூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பரமத்திவேலூர் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ராஜா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு பரமத்தி ஒன்றிய கழக செயலாளர் பி. பி.தனராசு தலைமை வகித்தார்.…

புத்தகத் திருவிழா-கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர் புதுக்கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தக்கூடிய எட்டாவது புத்தக…

கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் ஜோகோ புக்ஸ் டெரியனிங் நிகழ்ச்சி

போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் ஜோகோ புக்ஸ் டெரியனிங் நிகழ்ச்சி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும்…

அரியலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டத்தை ஆதரித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் அரியலூர் பஸ் நிலையம்…

இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 7 வருடங்களாக அலைச்சல்: எல்லப்பாளையம்புதூர் பகுதி மக்கள் வேதனை

இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 7 வருடங்களாக அலைச்சல்: எல்லப்பாளையம்புதூர் பகுதி மக்கள் வேதனை காங்கயம், இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 7 வருடங்களாகியும் பட்டா கிடைக்காததால்,…

பெரியகுளம் ஜல்லிப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பெரியகுளம் அருகே ஜல்லிப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜல்லிபட்டி ஊராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து…

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புத் திறன் பணிப்பட்டறை பயிற்சி

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், மொழிபெயர்ப்புத்துறை, உள்தர உறுதிப்பாட்டு மையம் ஐக்யூஏசி.மற்றும் கல்விநிலை ஆய்வு இயக்ககம் ஆகிய இணைந்து நடத்தியபல்கலைக்கழக அனைத்துத் துறைகளில் பயிலும் முழுநேர/பகுதிநேர முனைவர்ப்பட்ட மாணவர்களுக்கான…

அரியலூரில் தவெக சார்பில் தந்தை பெரியார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது

அரியலூர் மாவட்ட செயலாளர் எம் சிவா தலைமை தாங்கினார் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அரியலூர் நகர செயலாளர் எம் எஸ் கே…

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தென்கரை தனியார் திருமண…

குத்தாலம் அருகே எழுமகளூரில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

இரா.மோகன்மயிலாடுதுறை செய்தியாளர் குத்தாலம் அருகே எழுமகளூரில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது:- 6000 பாண்டி சாராயம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல். மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட…

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய உண்டியல் என்னும் பணி ரூபாய் 47 லட்சம் பணம், 500 கிராம் தங்கம், 750 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக தகவல்

இரா.மோகன்மயிலாடுதுறை செய்தியாளர் உலகப் புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய உண்டியல் என்னும் பணி நிறைவு. ரூபாய் 47 லட்சம் பணம், 500 கிராம் தங்கம்,…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக நீர் கண்காணிப்பு தின விழிப்புணர்வு

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் உலக நீர் கண்காணிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில்…

கோவை மாற்றுத்திறனாளி வீரர்கள் உலகக்கோப்பை சிட்டிங் வாலிபால் போட்டிக்குத் தேர்வு

கோவை மாற்றுத்திறனாளி வீரர்கள் உலகக்கோப்பை சிட்டிங் வாலிபால் போட்டிக்குத் தேர்வு – தமிழகத்திற்கு பெருமை… கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் இருவர் 2025-ம் ஆண்டு அமெரிக்காவில்…

தேசிய தர சான்றிதழ் பெற்ற பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழுவினர் ஆய்வு

பொள்ளாச்சிதமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மத்திய அரசு 2018ம் ஆண்டு தேசிய தர சான்றிதழ் வழங்கியதுஅதை தொடர்ந்து 2023 ம் ஆண்டு…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர…

தேனி அருகே கல்விக் கடன் முகாம்

தேனி அருகே கல்விக் கடன் முகாமில் மாணவர்களுக்கு வங்கி கடனுதவி களை மாவட்ட கலெக்டர் வழங்கல் தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் தொழில்நுட்பக் கல்லூரி…

அரியலூரில் நடந்தது தந்தை பெரியார் பிறந்த தினம்

அரியலூரில் நடந்தது தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அவரது திருவுருவப்படத்திற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா…

புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

பெருங்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரவிளையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட தேசிய சுகாதார அறக்கட்டளை 15 வது மானிய குழு மூலம்…

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி

கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி…

நீலாவதி டிரஸ்ட் சார்பில் திருமணம்

நீலாவதி டிரஸ்ட் சார்பில் திருமணம்” மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையில் ஏழை பெண் மணமகள் மாரிச்செல்வி மணமகன் பெரியசாமி திருமணம் மதுரை பரவை ஸ்ரீ மயூரநாதர்…

துறையூர் திராவிட கழகம் சார்பில் தந்தை பெரியாரின்147 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

துறையூர் செப் -17திருச்சி மாவட்டம் துறையூரில் திராவிடர் கழகம் சார்பில் துறையூர் திராவிட கழக மாவட்ட தலைவர் ஆசிரியர் மணிவண்ணன் தலைமையில் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள்…

மதுரையில் குற்ற வழக்கு களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டது

மதுரையில் குற்ற வழக்கு களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட் களை விற்பனை செய்பவர்கள், பயன்படுத்துபவர்களை காவல்துறையினர்…

பெரியகுளத்தில் பாரத பிரதமர் பிறந்த நாள் விழாவில் இரத்ததான முகாம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்த நாளையொட்டி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பாஜக தேனி மாவட்ட தலைவர் ராஜபாண்டி யன்…

சின்னமனூரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் நமது இந்திய திருநாட்டின் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக நகரத் தலைவர் சிங்கம் தலைமையில்…

பாரத பிரதமர் நரேந்திரமோடி 75-வது பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் தெற்கு. மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாகபாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்குமாவட்ட…

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் புதன் பகவான் பிரசாத அன்னதானம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் புதன் பகவான் பிரசாத அன்னதானம் இந்து அறநிலைத்துறை மற்றும் திருக்கோவில் அறங்காவலர் குழு துவக்கி வைத்தனர். மயிலாடுதுறை…

கோவையில் சர்வதேச பாடத்திட்டங்களுடன் கூடிய வேன்கார்டு அகாடமி எனும் புதிய பள்ளி துவக்கம்

கோவையில் சர்வதேச பாடத்திட்டங்களுடன் கூடிய வேன்கார்டு அகாடமி எனும் புதிய பள்ளி துவக்கம்-டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் ஒரு அங்கமாக துவங்கப்பட்டுள்ள பள்ளியை தமிழக பள்ளி கல்வி…

மலை வெள்ளைப்பூண்டின் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலை வெள்ளைப்பூண்டுவின் விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயத்தை பிரதான…

பரமக்குடி – ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு வலியுறுத்தல்:

ராமநாதபுரம்:மாவட்டம் ராமநாதபுரம் – மதுரை ரோட்டில் பரமக்குடி வரை 4 வழிச்சாலை உள்ளது. அதன் பிறகு இருவழிச்சாலையாக குறுகிய மும்முனை சந்திப்புகள், வளைவுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில்…

அரியலூரில் மதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் அண்ணா பிறந்த தினம் மதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா…

துறையூர் அதிமுக சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் நகர ஒன்றிய அதிமுக சார்பில் நகர செயலாளர் அமைதிப்பாலு தலைமையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள்(செப்-15)விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.…

அக்கச்சிப்பட்டியில் வாசிப்பு இயக்கத்தின் பேரறிஞர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் வாசிப்பு மன்றத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர்…

காரைக்கால் மாநில திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 117- வது பிறந்தநாள் விழா

புதுச்சேரி காரைக்கால் மாநில திமுக சார்பில் தலைமை அலுவலகமான கலைஞர் அகத்தில் அமைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்திற்க்கு நமது மாநில கழக அமைப்பாளர். A.M.H.…

வலங்கைமானில் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மேற்கு, கிழக்கு ஒன்றிய, பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117- ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு வலங்கைமான் பெரிய…

எம்ஆர்எப் தொழிலாளர்கள் போராட்டம்

சிஐடியூ மாநில தலைவர் அ. சவுந்தரராஜன் கேட்டில் ஆதரவு தெரிவித்து பேசினார். சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள எம்ஆர்எப் டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை முன்னளிவிப்பு ஏதுமின்றி தொழிலாளர்களை…

கண்டமங்கலம் அருகே இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்- ஒருவர் கைது

கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவமால் மருதூர் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கண்டமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் லியோ…

துறையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் “தமிழ் நாட்டை தலை குனிய விடமாட்டோம்”உறுதி மொழி ஏற்பு

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முன்பு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை…

மாதவரம் சிஎம்டிஏ லாரி நிறுத்தத்தில் மழை நீர்-லாரி ஓட்டுநர்கள் பரிதவிப்பு

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள சிஎம்டிஏ லாரி நிறுத்தத்தில் மழை நீர் கழிவு நீர் தேங்கி நோய் பரவும் அபாயம் இவ்விடம் வடநாட்டு லாரிகள்…

பாபநாசம் பேரூராட்சி கிராம சபா கூட்டம்

பாபநாசம் பேரூராட்சியில் 6 வார்டில் குடியான தெருவிலும், 9 வார்டில் காணியாளர் தெருவிலும், வார்டு மற்றும் பகுதி சபா கூட்டம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையிலும்…

பாபநாசத்தில் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா.

பாபநாசத்தில் தெற்கு ஒன்றிய பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன் தலைமை வகித்தார்.மாவட்ட துணை செயலாளர்கள் கோவி.அய்யாராசு,…

காஞ்சிபுரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த புகைப்பட கலைஞரின் குடும்பத்திற்கு நிதி உதவி

காஞ்சிபுரத்தை புகைப்படக் கலைஞர் குமார் (30) இவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்விற்கு புகைப்படம்…

கடலூர் மாநகராட்சியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூதன முறையில் மலர் தூவி வாழ்த்தும் போராட்டம்

கடலூர் மாநகர் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டிருக்கும் இலவச கழிப்பறையிலிருந்து வெளியாகும் மலம் மற்றும் சிறுநீர் கழிவிகள் நேரடியாக லாரன்ஸ் ரோட்டில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் கலக்கின்ற…

புழலில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாமன்ற உறுப்பினர் நிதியில் சிறுவர் பூங்கா திறப்பு

செங்குன்றம் செய்தியாளர் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு புழல் அண்ணா அறிஞர் நினைவு நகரில் சிறுவர் பூங்காவை அதிமுக மாமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார். அறிஞர்…

கோவையில் முதன் முறையாக ரூஃப் டாப்பில் செயல்படும் அம்மணி மெஸ்

கோவையில் முதன் முறையாக ரூஃப் டாப்பில் செயல்படும் அம்மணி மெஸ் வீட்டு சுவையில் தென்னிந்திய சைவ,அசைவ உணவு வகைகளை வீட்டு சுவை மாறாமல் வழங்க உள்ளதாக உரிமையாளர்கள்…

வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சி மையம் சார்பாக நோபல் உலக சாதனை

கோவையில் இந்தியர்களின் தேசப்பற்றை கூறும் விதமாக, தமிழக பாரம்பரிய சிலம்பாட்டக் கலையைப் பெருமைப்படுத்தும் வகையில், 220 மாணவர்கள் சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்துள்ளனர்.. வீரத்தமிழன் சிலம்பம்…

அரசம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பாக அரசம்பட்டி பஸ் நிலையத்தில் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் திருவுருபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது…

ஜிம்பாப்வே zig பணத்தாள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில்ஜிம்பாப்வே zig பணத்தாள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள்…

தஞ்சையில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூா், செப்- 15.தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டு வெற்றி சங்கம், தஞ்சாவூர் சிலம்பம் விளையாட்டு வெற்றி சங்கம் மற்றும் ரிதன் பிரின்ஸி…

சமூக செயற்பாட்டாளருக்கு லட்சியம் படைப்பாளர் விருது!

சமூக செயற்பாட்டாளருக்கு லட்சியம் படைப்பாளர் விருது! லட்சியம் படைப்பாளர் களம் சார்பில் சமூக செயற்பாட்டாளருக்கு லட்சியம் படைப்பாளர் விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. லட்சியம் படைப்பாளர்…

கரூரில் செப்டம்பர் 17ல் கழக முப்பெரும் விழா அமைச்சர் ஆய்வு

கரூர் கோடாங்கி பட்டியில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் திமுகவின் கழக முப்பெரும் விழாவிற்கான திடலையும், ஏற்பாடு பணிகள் நடைபெறும்…

கோயம்புத்தூரில் ‘நான் உயிர் காவலன்’ விழிப்புணர்வு பிரச்சாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் (UYIR) ஆகியவை இணைந்து, கோயம்புத்தூரின் மிகப்பெரிய…

ப்ரீட்லிங் பிராண்ட் வாட்ச் விற்பனை மையம் கோவையில் துவக்கம்

பிரபல சுவிஸ் வாட்ச் தயாரிப்பு நிறுவனத்தின் ப்ரீட்லிங் பிராண்ட் வாட்ச் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் தனது புதிய கிளையை துவக்கியுள்ளது.இந்தியாவில் ஆறாவது கிளையாக துவங்கப்பட்டுள்ள ,இந்த கிளை,தனித்துவமான…