Category: தமிழ்நாடு

கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோவை சுகுணா மண்டபத்தில் துவங்கியது

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் தனது கோடை கால சிறப்பு விற்பனை கண்காட்சியை துவங்கியது. மார்ச் 14 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கோடை…

பரமத்தி வேலூரரில்தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் மேற்கு மாவட்ட திமுக கண்டன கூட்டம்

பரமத்திவேலூர்: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பரமத்திவேலூரில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி சீரமைப்பில் அநீதி செய்யும் மத்தியில் ஆளும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு போராட்டம் தமிழ்நாடு வெல்லும் என்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

மதுரை மாவட்ட மத்திய சட்டமன்றத் தொகுதி அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

மதுரை மாவட்டம், மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள மதுரை கல்லூரி மைதானத்தில் அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும்முகாமை, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள்தொடங்கி வைத்து, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை…

ஊராட்சி பதிவறை எழுத்தாளர்களுக்கான சலுகைகளை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரம் முன்பு தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைத்து ஊராட்சி பதிவறை எழுத்தாளர்களுக்கான சலுகைகளை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு…

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கொட்டும் மழையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பனகல் கட்டிடம் எதிரே தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கொட்டும் மழையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில மையம் சார்பில் சங்கத்தின் மாநிலத்தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில்…

திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெருவிழா. 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற திருமணம் வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெருவிழா. 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்தனர்:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இந்தப் பிரதோஷம்…

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு மாலை நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி அரியலூர் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி,மஞ்சள் சந்தனம், பால்,தேன், உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வைத்திநாத சுவாமிக்கு சிறப்பு…

அறநிலையத்துறை கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி வெற்றிலை பாக்கு வைத்து கோரிக்கை மனு

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் சிதிலமடைந்துள்ள அறநிலையத்துறை கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் மேளதாள, வாத்தியங்களுடன் தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து கோரிக்கை மனுவை வழங்கிய இந்து மகா சபா அமைப்பினர். இந்து சமய…

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோவில் மாசிமக திருவிழா

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோவில் மாசிமக திருவிழாவையொட்டி பஞ்சமூர்த்திகளின் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர். விருத்தாசலம் அருள்மிகு விருத்தாம்பிகை அருள்மிகு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமகம் பெருவிழா கடந்த 3ம்…

இலஞ்சி பிஎட் கல்லூரியில் மகளிர் தின விழா

தென்காசிதென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் முதல்வர் (பொ) கலா வென்சிலா முன்னிலை வகித்தார் ஒருங்கிணைப்பாளர் ஷீலா நவரோசி வரவேற்றார்…

த.வெ.க.சார்பில் கமுதியில் ஊனமுற்றவர்க்கு வீடு கட்டுவதற்கு,உதவித்தொகை

உலக மகளிர் தினத்தையேட்டி த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பொ.செயலாளர் என்..ஆனந்த் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி,இராமநாதபுரம் மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கமுதியில் கமலக்கண்ணன் ஊனமுற்றவர்க்கு வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களுக்கு சிமெண்ட்,எம்சாண்ட் க்ராதி…

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து தஞ்சை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்களைப்பற்றி தரக்குறைவாக பேசியதை கண்டித்து திமுகவினர் தமிழகம் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் ஒன்றிய…

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து பாபநாசம் திமுக ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் தமிழ்நாடு மக்களையும் ,எம்பிக்களையும் அநாகரிகமானவர்கள் என இழிவுபடுத்தி பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் அவரது உருவ பொம்மையை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்…

கோவையில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி

கோவையில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பாக கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்… மாணவர்கள்…

தஞ்சையில் த பிள்ளைமார் சங்க கூட்டமைப்பு சார்பில் மங்கள சந்திப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் தமிழக அனைத்து பிள்ளைமார் சங்க கூட்டமைப்பின் .தஞ்சை மாவட்ட சோழிய வெள்ளாளர்,அனைத்து வெள்ளாளர் ,வ.உ.சி.திருமண அமைப்பகம் சார்பில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில். மங்கள சந்திப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர். கோவி.மோகன் தலைமை…

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை ஆரஞ்ச் எச்சரிக்கை-பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்

தென்காசி மாவட்டத்திற்கு வரும் மார்ச் 11ந் தேதி கனமழை ஆரஞ்ச் எச்சரிக்கை இந்திய வானிலை மையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்த வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி…

இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறவதற்காக நடை பெற்ற இப்தார் நிகழ்ச்சி காயல் அப்பாஸ் குற்ற சாட்டு !

இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறவதற்காக நடை பெற்ற இப்தார் நிகழ்ச்சி காயல் அப்பாஸ் குற்ற சாட்டு ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 07-03-2025 அன்று ராயபேட்டை…

கமுதியில் ஸ்ரீ பகவதி அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா

ராமநாதபுரம் மாவட்டம்கமுதியில் கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் சார்பில் நடத்தப்படும் கல்வித்தந்தை பி.கே .மூக்கையாத்தேவர் இலவச அரசு போட்டி தேர்வு மையத்தில் ஸ்ரீ பகவதி அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது…

தஞ்சையில் ஓரியண்டல் டவரில் குறைந்த விலையில் சர்வதேச பிராண்ட் ஆடைகள்

தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் மேரிஸ் கார்னர்., ரோட்டில் உள்ள ஓரியண்டல் டவரில் சர்வதேச பிராண்ட் ஆடைகள் விற்பனை களைகட்டுகிறது. இக்கண்காட்சி விற்பனை விழாவில், சர்வதேச பிராண்ட் ஆடைகள் விற்கப்படுகின்றன. பேண்ட், சர்ட், டீ-சர்ட், பெர்முடாஸ், கேப்ரி டாப், பெல்ட், வாலண்ட்,சிறுவர்களுக்கான ஆயிரக்கணக்கான…

மணலியில் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ

திருவொற்றியூர், மணலி மண்டலம், 22 ஆவது வார்டு சின்ன சேக்காடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.இங்கு சுற்று வட்டார பகுதியில் புள்ள குடியிருப்புகளில் இருந்து குப்பைகள் கொண்டு வரப்பட்டு அதை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக தயாரிக்கப்படுகிறது.…

பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் சொன்னபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

பணி நிரந்தரம் செய்தால் முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பாராட்டு விழா : பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிவிப்பு : 14 ஆண்டு தற்காலிக வேலையை, 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தை கைவிட்டு பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் திமுக தேர்தல்…

தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் உலக மகளிர் தின விழா

தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சத்யா வீரமணி தலைமை வகித்தார்.நகர பேருந்து நிலையத்தில்…

சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி இன்ஸ்டிட்யூட் ஆப் பாராமெடிக்கல் கல்லூரியில் ஆண்டு விழா

சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி இன்ஸ்டிட்யூட் ஆப் பாராமெடிக்கல் கல்லூரியில் ஆண்டு விழா, மகளிர் தின விழா மற்றும் விருது வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது…இதில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருது வழங்கினார். இவ் விழாவிற்கு கல்லூரி…

வலங்கைமான் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்கள் சேர்க்கைக்கு அஞ்சல் அட்டையில் விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென் குவள வேலிஅரசு உயர்நிலைப் பள்ளியில் “அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றி வேலன் தலைமை வகித்தார். அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி அஞ்சல் அட்டைகளில்…

பல் சமய நல்லுறவு இயக்கம் மாநில தலைவர் முகமது ரபி வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தி

பல் சமய நல்லுறவு இயக்கம் மாநில தலைவர் முகமது ரபி வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தி கூறியிருப்பதாவது; பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாளாகவும், பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்தும் நாளாகவும் கொண்டாடப்படும் மகளிர் தினத்தில் (மார்ச் 08), அனைத்து பெண்களுக்கும்…

இலவச சேவை எண் 181 ஐ பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் போட்டி

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் இலவச சேவை எண் 181 ஐ பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் போட்டி. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. தன்னம்பிக்கையுடன் ஓடிவந்து…

பெரியகுளம் அருகே பாஜக சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றியம் சில்வார்பட்டி பகுதியில் மத்திய அரசின் 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனைக் கூட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய தலைவர் முத்தையா தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய விவசாய அணி தலைவர் பாண்டி, ஊராட்சி பொறுப்பாளர் மூர்த்தி ஆகியோர்…

இந்திய காரல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மகளிர் தின வாழ்த்துக்கள்

இந்திய காரல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் நிறுவனர் என் ஆர் பாலமுருகன் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும் இந்த வாழ்த்துச் செய்தியில் தமிழக முதலமைச்சருக்கு மகளிர் நலம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது…

அவிநாசி பாளையத்தில் ரூபாய்1 கோடியே 10 லட்சம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. அவிநாசி பாளையத்தில் நகை வியாபாரியின் காரை வழி மரித்து போலீஸ் எனக்கூறி ரூபாய்1 கோடியே 10 லட்சம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது- முக்கிய குற்றவாளிகள் மூன்று பேருக்கு வலை… கரூரைச்…

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சிறப்பு வழிபாடு

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அருள்மிகு ஶ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமிசாமி தரிசனம் செய்தார்,மதுரகாளியம்மனை வழிபட்டு காணிக்கையாக தங்க காசு மாலை வழங்கி சுமார் 10நிமிடங்கள் தியானம் செய்தார் 2026ல் மீண்டும் ஆட்சி நீங்களே வர வேண்டும் என்று வேண்டுதலிற்காக…

S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம் !

S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம் ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள…

பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவ சென்டர் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவ சென்டர் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி -பெண்கள் ,குழந்தைகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு… தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல்…

மத்திய அரசு அறிவித்துள்ள மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து

சின்னமனூரில் மத்திய அரசு அறிவித்துள்ள மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நகரத் தலைவர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் சின்னமனூரில் பாஜக நகரத் தலைவர் சிங்கம் தலைமையில் நகரின் இதய பகுதிகளான மார்க்கையன்கோட்டை ரவுண்டானா ரோடு காந்தி சிலை கண்ணாடி…

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் துளிர் வாசகர் திருவிழா

கந்தர்வகோட்டை மார்ச் 06 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் வெளிவரும் துளிர் இதழ் வாசகர் திருவிழா நடைபெற்றது. தலைமையாசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். துளிர் வாசகர் திருவிழாவிற்க பிப்ரவரி…

மங்கலத்தில் கழிவு பஞ்சு அரவை ஆலையில் பயங்கர தீ விபத்து-ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கழிவு பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதம்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே மங்கலத்தில் கழிவு பஞ்சு அரவை ஆலையில் பயங்கர தீ விபத்து- ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கழிவு பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதம்….தீயை கட்டுக்குள் கொண்டு வர மூன்று மணி…

பாபநாசம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா….. மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்பு….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பேட்டை மற்றும் வடசருக்கை…

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட , ஒன்றிய, கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஊரணிபுரம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஆர். கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.கே.சின்னத்துரை, மாவட்ட…

முதல்வர், கவர்னருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை பட்ஜெட்டில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

முதல்வர், கவர்னருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை பட்ஜெட்டில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்: தமிழக அரசுப் பள்ளிகளில் 14 ஆண்டுகளாக ரூபாய் 12,500 தொகுப்பூ ஊதியத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்க்கைக்கல்வி ஆகிய…

மதுரையில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் வரதலட்சுமி மற் றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட…

மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதியின் 193-வது ஆண்டு அவதார திருநாள்

திருவொற்றியூர் சென்னை மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதியின் 193-வது ஆண்டு அவதார திருநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியின் பக்தர்கள் பழைய வண்ணாரப்பேட்டை ராமநாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண மண்டபத்தில்…

காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புகள் ரூ. 31 ஆயிரத்துக்கு ஏலம்

காங்கயம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புகள் ரூ. 31 ஆயிரத்துக்கு ஏலம் காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. அதில் காங்கயம் மற்றும் அதனை சுற்றியுள்ள…

தூத்துக்குடியில் அம்மா டிராபி 2025 மாபெரும் கிரிக்கெட் போட்டி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர்.ஜெ-வின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா டிராபி 2025 மாபெரும் கிரிக்கெட் போட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் ஏற்பாட்டில்…

வந்தை முன்னேற்ற சங்க தொடக்க விழாவில் எம்பி பங்கேற்பு

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தை முன்னேற்ற சங்கம் தொடக்க விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க தலைவர் டாக்டர் வந்தை பிரேம் தலைமை தாங்கினார். நகர்…

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்பு விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்பு விழா நடைபெற்றது. கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் 23வது பட்ட மேற்பு விழா வில் 16வது அறக்கட்டளை பரிசளிப்பு விழாவும், நடைபெற்றது .மற்றும் 2023-2024…

பாபநாசம் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சீனிவாச பெருமாள்…

விருத்தாசலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

விருத்தாசலம்,தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் நடந்தது. நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் இன்ஜினியர் ரவிச்சந்திரன், மாவட்ட பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், மண்டல செயலாளர்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.நிகழ்வில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அ .மு.மு.அறக்கட்டளை அறிவியல் பயிற்சியாளர்கள் தனசேகர்…

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் ஆண்டு விழா

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா பள்ளப்பட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக்…

திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல் : திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என…

தஞ்சாவூர் மாவட்டத்தில் திறக்கப்பட்ட 32 முதல்வர் மருத்தகங்கள்- கலெக்டர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன் 1000 முதல்வர் மருத்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாகதொடங்கி வைத்தார்கள். இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 32 மருந்தகங்களில் தஞ்சாவூர் வட்டத்தில் 8 மருந்தகமும்,…

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்-ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்,ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்து பேசுகையில், . ஜாக்டோ ஜியோ…

திருத்தணியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

திருத்தணி நகரம் அமிர்தபுரம் 10 வார்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77 பிறந்த நாளை முன்னிட்டு திருத்தணி கோ.அரி, Ex. MLA ExMP தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ஜெயசேகர்பாபு,ExMc கேபிள்…

விழிப்புணர்வு போட்டி நாகை மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர் இ. சுதர்சன்

நாகை மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர் இ. சுதர்சன்… தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஒருங்கிணைத்த சாலை பாதுகாப்பு மாதம் – 2025 நிகழ்வில் பள்ளி சாலைப் பாதுகாப்புக் குழுக்களுக்கிடையே விழிப்புணர்வு போட்டிகள்…

தேனி மாவட்டத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது மின்வாரியம் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது மின்வாரியம் அறிவிப்பு தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் 10 ஆம் வகுப்பு 11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற உள்ளன மாணவர்களின் எதிர்காலத்தின்…

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக உரிமை மீட்பு குழு அணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள்- வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக உரிமை மீட்பு குழு அணி சார்பில் காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை பகுதியில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர் பொதுமக்களுக்கும்,கட்சித்தொண்டர்களுக்கும் இனிப்புகள்…

கோவையில் கேப் டிஜிசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவன பணியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பெருமை படுத்தும் விழா

கோவையை தலைமையிடமாக கொண்ட கேப் டிஜிசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகின்றது. 2003ம் ஆண்டுமுதல், தற்போது உள்ள ஏஐ தொழில்நுட்பங்கள் வரை இந்த நிறுவனம் பல்வேறு புதிய, புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம்…

திருவாரூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மார்ச் 18ல் ஆர்ப்பாட்டம்- கொரடாச்சேரி ஆசிரியர் கூட்டணி முடிவு

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மார்ச் 18ல் ஆர்ப்பாட்டம். கொரடாச்சேரி ஆசிரியர் கூட்டணி முடிவு திருவாரூர், பிப்.22- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கொரடாச்சேரி வட்டாரக் கிளையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாரத்…

அய்யா வைகுண்டர் பிறந்த நாளுக்கு தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை அறிவியுங்கள்- பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை ;-

அய்யா வைகுண்டர் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற மார்ச் 4-ம் தேதி அய்யா வைகுண்டர் பிறந்த நாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கலெக்டர் கமல்கிஷோர் அவர்களிடம் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.…

தருமபுரம் ஆதீனத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்

மயிலாதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ரசாயனம் இல்லாத இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்:- மயிலாடுதுறையில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. இங்கு தினந்தோறும்…

கந்தர்வகோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சமூக நீதி தினம் கடைபிடிக்கப்பட்டது

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்க தெத்து வாசல்பட்டி கிளையின் சார்பில் உலக சமூக நீதி தினம் கடைப்பிடிக்கப்பட்டது.கிளைச் செயலாளர் சத்யா அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை…

விக்கிரவாண்டியில் புதியதாக திறக்க உள்ள முதல்வர் மருந்தகம்- கலெக்டர் ஆய்வு செய்தார்

V பார்த்தசாரதி, செய்தியாளர், விழுப்புரம் விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் புதியதாக திறக்க உள்ள முதல்வர் மருந்தக இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கம் மூலம் 24 முதல்வர் மருந்தகங்கள் புதியதாக அமைய உள்ளது.விக்கிரவாண்டியில் தொடக்க வேளாண்மை…

ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. வருகிற 02-03-2025 தேதி அன்று புனித ரமலான் மாதம் நோன்பு துவங்க உள்ளதால் இஸ்லாமியர்கள் அனைவரும் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் காலை முதல் மாலை…

கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் விண்வெளி கருத்தரங்கம்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் கலிலியோ கலிலி பிறந்த தினத்தை முன்னிட்டு விண்வெளி கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணிதப் பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.…

விகடன் இணையதளம் முடக்கம் – காயல் அப்பாஸ் கண்டனம் !

விகடன் இணையதளம் முடக்கம் – பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் – ஒன்றிய பா ஜ க அரசு.காயல் அப்பாஸ் கண்டனம் ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. அமெரிக்காவில் சட்ட விரோதமாக…

தேனி மாவட்ட வணிக சங்கங்களின் முப்பெரும் விழா

தேனி மாவட்ட வணிக சங்கங்களின் முப்பெரும் விழாவில் மாநிலத் தலைவர் விக்ரம் ராஜா பங்கேற்பு மாவட்ட தலைநகரான தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி மாவட்ட வணிகர்கள் சங்க முப்பெரும் விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்…

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் உதவித்தொகை

(வி தங்கப்பிரகாசம், செய்தியாளர், புதுச்சேரி) புதுச்சேரி தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கோபாலன் கடை பிளாஸ்டிக் கடைக்காரருக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.புதுச்சேரி மாநில தமிழ்நாடு நாடார் பேரவையில் உறுப்பினராக உள்ள வி.கார்த்திக் . அவரது பழைய பிளாஸ்டிக் மற்றும்…

பாஜக அரசைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் கனிமொழி எம்.பி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து இராமேஸ்வரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்தும், அதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும்…

மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம்

மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம்

அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டி- மாடு பிடி வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்தில் மாடு பிடி வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு… லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்… திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அழகுமலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாக…

இணையவழி குற்றங்களை தடுக்க ஆவடி சரக மாதவரம் பால்பண்ணை போலீசார் நடத்திய விழிப்புணர்வு

செங்குன்றம் செய்தியாளர் தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட குற்றங்கள் நிகழாமல் தடுக்க ஆவடி காவல் ஆணையராக இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் சார்பாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த,மாதவரம் பால் பண்ணை…

சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கோவில்பட்டியில் கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம்

சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கோவில்பட்டியில் கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம் கோவில்பட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதாஜீவனை கண்டித்து தமிழ் பேரரசு கட்சியினர் , 5வது…

கருவேல் நாயக்கன்பட்டியில் பாஜக கட்சி அலுவலகத்தில் புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம்

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கருவேல் நாயக்கன்பட்டியில் உள்ள பாஜக மாவட்ட கட்சி அலுவலகத்தில் புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் பாஜக மாநில தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ள பி. ராஜ பாண்டியனுக்கு மாவட்ட பாஜக நகர தலைவர்கள் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள்…

தர்ஹாவில் பன்றியை வெட்டினால் ஏற்றுக்கொள்வார்களா?பேசிய ஜாண் பாண்டியன் – காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது . மதுரை : திருப்பரங்குன்றத்தில் சமீப காலமாக நடைபெற்று வரும் பிரச்சனைகள் சம்பந்தமாக பிப்ரவரி 6 தேதி அன்று ஜாண் பாண்டியன் நியூஸ் 360 சேனலுக்கு…

சந்திரபாடி கிராமத்தில் மீன் இறங்குதளம் மேம்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்காமல் அநீதி இழைத்தபோதும் , தமிழக முதலமைச்சர் மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்; பாஜகவே தமிழகத்தின் திமுக தேர்தல் அறிக்கையை பின்பற்றுகிறது:-மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவ கிராமத்தில்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி சத்துணவு சமையலருக்கு பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் பணியாற்றிவரும் சமையலருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தீய பழக்கங்களுக்கு மாணவர்களாகிய நீங்கள் நோ சொல்ல வேண்டும்-மயிலாடுதுறையில் சௌமியா அன்புமணி பேச்சு

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மாணவர்கள் சுதந்திரம் என்ற பெயரில் மது, புகையிலை போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாவதை தடுக்க வேண்டும். உங்களது நண்பர்கள் கட்டாயப்படுத்தினாலும் சூழலை அமைந்தாலும் தீய பழக்கங்களுக்கு மாணவர்களாகிய நீங்கள் நோ சொல்ல வேண்டும். மயிலாடுதுறையில் பசுமை தாயகம்…

சேந்தமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷே விழா

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் சொக்கன் கூட்டம் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர், மாயப்பெருமாள், பெத்தம்மாள், திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் கோ பூஜை, மகா கணபதி…

போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் பால தண்டாயுதபாணி திருகோயில்களில் தைப்பூசத் திருநாள்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த பால தண்டாயுதபாணி திருகோயில்களில் தைப்பூசத் திருநாள், மிக விமர்சியாக கொண்டாடப்பட்டதுஇதில், ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.இன்று, முருகப்பெருமானின், ஆறுபடை வீடுகள் உட்பட, உலகெங்கும் உள்ள…

பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தஞ்சை மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட வட்டார நகர புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் என்.கே.சேகர் தலைமை வகித்தார். பாபநாசம் தெற்கு வட்டார தலைவர்…

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் புத்தகத் திருவிழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் நடைபெற்ற 3வது புத்தக திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்த வான்வெளியை நிஜ உலகாக கானும் கோளரங்கம், பிகைன்ட் எர்த் அதிசயம். பல்லாயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்:- மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும்…

பாடியநல்லூரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டிருந்த கல்லறைகளை அகற்றியதற்கு உறவினர்கள் எதிர்ப்பு

செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர்‌ ஊராட்சிக்குட்பட்ட சுடுகாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட இறந்தவர்களின் கல்லறைகள் உள்ளது. இதில் இறந்தவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் சமாதிக்கு மண்டபம் கட்டி வருடா வருடம் அவர்களின் நினைவாக தீபம் ஏற்றி மாலை அணிவித்து அஞ்சலி…

கோவையில் ஸ்ரீஅன்னபூரணி எலக்ட்ரிகல்ஸ் சார்பாக மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம்

கோவையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி எலக்ட்ரிகல்ஸ் சார்பாக மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. தைப்பூசத்தை முன்னிட்டு முருக பெருமானின் ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் கோவை பிரசித்தி பெற்ற அருள்மிகு மருதமலை சுப்பிரமணிய சுவாமி…

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு விருத்தாசலத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது

பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” எனும் மையக்கருத்துடன் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வரும் 22ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ள இந்த மாநாட்டிற்கான திடல் விருத்தாசலம் அருகே உள்ள…

அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அரசியல் தற்கொலை பாதையாகும்-தமிமுன் அன்சாரி

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் இந்தியா கூட்டணி சுய பறிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில்தான் உள்ளது. அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அரசியல் தற்கொலை பாதையாகும் என்பதால் அதிமுகவிற்கு விஜய் செல்லமாட்டார், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி மயிலாடுதுறையில்…

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம்திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பழையபேட்டையில் இருந்து கண்டியப்பேரி வழியாக ராமையன்பட்டி செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது சாலை மிகவும் பழுதடைந்து வருகிறது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக சாலையை சரி செய்ய நடவடிக்கை…

வலங்கைமான் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரமோற்சவ விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில், தைப்பூச பிரமோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, தினந்தோறும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவில் ஒன்பதாம் நாளான நேற்று திருத் தேரோட்டம்…

கமுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகபெருமான் கேடயத்தில் முக்கியவீதிகளின் வழியாக நகர்வலம் வந்து நந்தவனத்தில் ஶ்ரீ அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரிநடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர் பின்னர் சைவமடம் சென்றடைந்தது இரவு முருகபெருமானுக்கு…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு

பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான ‘அல்பென்டசோல்’ மாத்திரைகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினார்கள் . 5 முதல் 13 வயது வரை…

ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் விழா

தருமபுரி அடுத்து பழைய தருமபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நான்காம் காலயாக பூஜை நடைபெற்று திரவிய ஹோமம், மீன லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ…

எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு.

எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு. மதுரை ஓபுளாபடித்துறையில்,எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்,மதுரை மண்டல செயலாளர் முஜிபுர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை தெற்கு…

கந்தர்வக்கோட்டை அருகே இரத்த சோகை குறித்து விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு தினம் கடைபிடிக்கப்பட்டது. நீங்கள் இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா தேசிய…

வேப்பூர் அருகே திருமணத்திற்கு வந்தவர் மின்சாரம் தாக்கி பலியானார்

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு வந்தவர் மீது மின்தாக்கி பலியானார். கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்களம் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை மகன் சேகர் (வயது 55) என்பவர் வேப்பூர் வட்டம் மாங்குளம் கிராமத்தில் உள்ள தனது மாமன்…

தேவாரம் பாடிப் போற்றும் ஆயிரம் நாள் நிறைவு விழா

தேவாரம் பாடிப் போற்றும் ஆயிரம் நாள் நிறைவு விழா திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் பாடிப் போற்றும் ஆயிரம் நாள் நிறைவு விழா திருவாரூர் கீழவீதி சக்கர விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரம் நாள் சொற்பொழிவாற்றிய புலவர் மு.விவேகானந்தன் அவர்களுக்கும் நிகழ்ச்சி…

பெருந்தோட்டம் கிராமத்தில் அருள்மிகு விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களின் கும்பாபிஷேகம்

சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ள அருருள்மிகு விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களின் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தினருடன் பங்கேற்பு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பெருந்தோட்டத்தில் பழமையான விசாலாட்சி சமேத…

பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடை அமல்படுத்த வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும்-மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் எதிர்பார்ப்பு

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் 4% சதவீத இட ஒதுக்கீடை அமல்படுத்த வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் எதிர்பார்ப்பு. கந்தர்வக்கோட்டை மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ‌.தங்கம்…

அதிமுக சார்பில் அகரம் சீகூரில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

பெரம்பலூர்.பிப்.09. அதிமுகவின் பொது செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும்முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் ஆலோசனைப்படி,வேப்பூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கே எஸ் செல்வமணி தலைமையில் அகரம்சீகூர் அய்யனார் கோவிலில் கழகத்தின்…

காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் ராமபிரானைப் போன்று நாமும் வீரத்திலும்,விவேகத்திலும் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சந்திர சேகரேந்திர சரஸ்வதி…

குலசேகரநாதசுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா தேரோட்டம்

செங்கோட்டை அருள்மிகு ஶ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத ஶ்ரீ குலசேகரநாதசுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது , தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா வடம் பிடித்து தேரோட்டத்தை…

திருச்சியில் ரூ18.63கோடி செலவில் பறவைகள் பூங்கா துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருச்சியில் புதிய பறவைகள் பூங்காவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது 18 .63 கோடி ரூபாய் செலவில் புதிய பறவைகள் பூங்கா…