Month: September 2025

ஆதனூர் கிராமத்தில் ஸ்ரீ காரணத்தாய் கோவில் கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ காரணத்தாய் இருபத்தோருபந்தி தெய்வங்கள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் மங்கல இசை…

கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பாக ஓணம் விழா

கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பாக நடைபெற்ற ஓணம் விழா கொண்டாட்டம் கேரள முன்னாள் அமைச்சர் ரவீந்தர் நாத், பிரபல நடிகை ரோகினி உள்ளிட்ட பலர் பங்கேற்பு…

ஶ்ரீ சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் சாமி தரிசனம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் அருள்மிகு ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீ சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த ஆலயத்திற்கு…

சீர்காழி அருகே 18 அடி உயரம் கொண்ட அதர்வன பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே குமிளங்காடு ஆதி நாகத்தம்மன் கோவிலில் 18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அதர்வன பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம். மயிலாடுதுறை…

சீர்காழியில் தமிழக அரசின் திருக்குறள் திருப்பணித்திட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் தமிழக அரசின் திருக்குறள் திருப்பணித்திட்டம் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ச மு. இந்து மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின்…

கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பாக நடைபெற்ற ஓணம் விழா

கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பாக நடைபெற்ற ஓணம் விழா கொண்டாட்டம் விழா நடைபெற்ற இடத்தில் (I T Info System) ஐ.டி.இன்ஃபோ சிஸ்டம் அரங்கில் குவிந்த…

மாதவரத்தில் காவலர் தினத்தை யொட்டி இருசக்கர வாகன பேரணி

தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு மாதவரம் போக்குவரத்து காவலர்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மாதவரம் போக்குவரத்து காவல் துறையின் சார்பில் மாதவரம் போக்குவரத்து காவல்…

தென்காசியில் கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி, தென்காசி ஆர்.சி.பள்ளி விளையாட்டு மைதானத்தில் நியாய விலை கடை கட்டிடம் கட்டுவதையும், ஆர்.சி.சர்ச் முன்பாக தினசரி சந்தையின் வாயில் கேட் அமைப்பதையும் கண்டித்து கிறிஸ்தவர்கள் கண்டன…

கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்

கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் 28 வது இளையோர் மற்றும் பொது பிரிவினருக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் தாந்தோணிமலையில் அமைந்துள்ள கரூர் மாவட்ட விளையாட்டு…

பாரதிய ஜனதா மஜ்தூர் மஹாசங்க் புதிய பொறுப்பாளர்கள் இணைப்பு விழா

திருப்பூர் முருகம்பாளயத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் மஹாசங்க் (அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம்) சார்பில் புதிய பொறுப்பாளர்கள் இணைப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்டத் தலைவர் கௌரவ முனைவர்…

பெரியகுளத்தில் மங்கையர்க்கரசி மாதர் சங்கம் சார்பில் 50வது ஆண்டு பொன்விழா

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மங்கையர்க்கரசி மாதர் சங்கம் சார்பில் 50வது ஆண்டு பொன்விழா நடைபெற்றது இந்த நிகழ்விற்கு மு.இராசரத்தினம் தலைமை தாங்கினார் சங்கர சீதாராமன் விழா மலரை…

லயன்ஸ் கிளப் 3242 சி சார்பாக ஆசிரியர்கள் தின விழா

லயன்ஸ் கிளப் 3242 சி மாவட்டம் சார்பாக கோவையில் நடைபெற்ற ஆசிரியர்கள் தின விழா அரசு பள்ளி ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு பன்னாட்டு…

சாயல்குடியில் மாற்றுகட்சியினர் திமுகவில் இணைந்தனர்

சாயல்குடியில் மாற்றுகட்சியினர் திமுகவில் இணைந்தனர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கடலாடி ஊராட்சி ஒன்றியம் சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் .குலாம் முகைதீன் ஏற்பாட்டில் வாலிநோக்கம்…

தூத்துக்குடியில் பேங்க் ஆப் இந்தியா 120வது நிறுவன தினத்தை முன்னிட்டு  இலவச இருதய மருத்துவ முகாம்

தூத்துக்குடியில் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் 120வது நிறுவன தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு எச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்கம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய…

வால்பாறையில் மிலாது நபி விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை எஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத்தில் மிலாது நபி விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது தாலுகா காஜியார் பி.டி .பூக்கோயத்…

வலங்கைமானில் வ.உ.சி பிறந்த நாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. அவர்களின் பிறந்த…

தமிழரின் தொல்லறிவு சொற்பொழிவு நிகழ்ச்சி!

திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரி தமிழாய்வுத் துறை சார்பில் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி கல்லூரி நூலக அரங்கில் நடைபெற்றது தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்…

ஒரகடம் அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வளத்தான் சேரி பகுதியைச் சேர்ந்தவர் பாளையம் இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி தொழிற்சாலை வளாகத்திற்குள்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் ஆசிரியர் தின வாழ்த்து

ஆசிரியர் தின வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா

ஆசிரியர் தின விழா மருத்துவர் இல்லை என்றால் மருத்துவம் இல்லை, வக்கீல் இல்லை என்றால் நியாயம் இல்லை, ஆனால் ,ஆசிரியர் இல்லை என்றால் இவர்கள் யாருமே இல்லை…

பரமக்குடியில் கலைஞர் நூலகம் திறப்புவிழா

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையேட்டி மக்கள் பயன்பெறுகிற வகையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு தொகுதியிலும் இளைஞரணி சார்பாக கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டு வரும் நிலையில்,…

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது

தமிழகஅரசின் நல்லாசிரியர்விருது 2025ம்ஆண்டு தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் ராமசாமிபட்டி அரசுமேல்நிலைப்பள்ளி யில் பணிபுரியும் சி.கிருஷ்ணமூர்த்தி இடைநிலை…

பொள்ளாச்சியில் வ உ சி யின் 154வது பிறந்தநாள் விழா

பொள்ளாச்சிமறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் என அழைக்கப்படும் வ உ சிதம்பரனாரின் 154வது பிறந்தநாள் விழா கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எம் பி…

செங்குன்றம் சுற்று வட்டார இஸ்லாமிய நல சங்கம் சார்பில் மீலாது விழா

செங்குன்றம் செய்தியாளர் செங்குன்றம் சுற்று வட்டார இஸ்லாமிய நல சங்கத்தின் சார்பில் நபிகள் நாயகம் பிறந்தநாள் மீலாது விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றம்…

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருவாரூர் மாவட்ட கிளை நிர்வாக குழு கூட்டம்

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திருவாரூர் மாவட்டகிளை நிர்வாக குழுக்கூட்டம் ரெட்கிராஸ் அலுவலகத்தில் நடைபெற்றது நிர்வாக குழு கூட்டம் தலைவர் வழக்கறிஞர் ஆர். எஸ். ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.…

சிமெண்ட் பேவர் கல் பதிக்கும் பணி நாஜிம், MLA துவங்கி வைத்தார்

புதுச்சேரி காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பெரமசாமி பிள்ளை வீதிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் சிமெண்ட் பேவர் கல்…

கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாள் விழா-கொங்கு இளைஞர் பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரம் பிள்ளையின் 154 வது பிறந்தநாள் விழா..வ.உ.சி யின் திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர்…

உலக அமைதி,மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறுவர்,சிறுமிகள் பேரணி

கோவை மதுக்கரை ஹிதாயத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் சார்பாக நடைபெற்ற மீலாது நபி தின விழா-உலக அமைதி,மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறுவர்,சிறுமிகள் பேரணி இஸ்லாமியர்களின் இறை துாதரான…

டிஎன்சிடி நிறுவனம் சார்பில் கோவையில் மேக்னம் சிட்டி திட்டம் அறிமுகம்

கோயம்புத்தூர், செப்டம்பர் 5, 2025 : கே. ஜி. குழுமத்தின் அங்கமான டிஎன்சிடி நிறுவனம், கோவையில் இன்று “மேக்னம் சிட்டி” என்னும் புதிய குடியிருப்பு வளாகத்தை அறிமுகம்…

தமிழக முதலமைச்சர் விருது பெறும் கமுதி காவல்நிலையம்

தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வரும் காவல் நிலையங்களில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதலமைச்சர் விருது வழங்கப்படுகிறது இராமநாதபுரம் மாவட்டத்தில்…

கிணற்றில் விழுந்த புள்ளிமானை தீயணைப்பு துறையினர் மீட்டனர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கோவிலாங்குளம், பேரையூர் உள்ளிட்ட இடங்களில் வனப்பகுதியில் புள்ளி மான்கள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றன.தற்போது வனப்பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி வருகிறது. இதனால்…

கன்னியாகுமரியில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மதியம் கோவில் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மதியம் கோவில் நடை அடைத்து மறுநாள் காலை நடை திறக்கப்படும் என்று கோவில்…

கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தேசிய கல்வி நிறுவன கட்டமைப்பு தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளது

கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி NIRFஎனும் தேசிய கல்வி நிறுவன கட்டமைப்பு தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளது நாடு முழுவதும் உள்ள…

எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா

காரமடை எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை மற்றும் ஆசிரியர் தின விழா மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்பட்டது. விழாவில் ஆசிரியர்களை போற்றும் வகையில் மாணவ மாணவிகள் ஆசிரியப் பெருமக்களை…

இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா

தென்காசி இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஓணம் பண்டிகை ஆகிய இரு பெரும் விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு கல்லூரி…

அரியலூரில் நடந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம்

அரியலூர் செட்டிஏரிக்கரை அருகில் பொதுப் பாதை ஒன்று உள்ளது இந்த பாதையை அங்குள்ள பொதுமக்கள் 70 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் வருவாய் துறையினர் காவல் துறைக்கு…

செங்குன்றம் தனியார் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா ஓய்வு பெற்ற நீதிபதி பங்கேற்பு

செங்குன்றம் செய்தியாளர் செங்குன்றம் தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா. 1000க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து ஆசிரியர்களுக்கு அர்ப்பணித்த மாணவர்கள். தாய், தந்தையை காட்டிலும்…

தாராபுரம் மகாராணி கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

தாராபுரம் மகாராணி கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம். தாராபுரம், மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதையொட்டி மாணவிகள்,அத்தப்பூகோலமிட்டு கதகளி நடமாடினர்.விழாவில், கல்லூரி…

பாரதிய ஜனதா கட்சியின் உழவர்கரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு. V.P. ராமலிங்கம் (முன்னாள் எம்.எல்.ஏ) அவர்களின் ஆலோசனையின் படி, பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் உழவர்கரை…

கந்தர்வக்கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா, வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் விழா, கிரகணம் குறித்து விழிப்புணர்வு…

வலையபூக்குளம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்புமுகாம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வலையபூக்குளம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்புமுகாம் நேற்று நடைபெற்றது. இதில் வலையபூக்குளம், காக்குடி,மரக்குளம், மண்டலமாணிக்கம், எழுவனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம்…

செங்காட்டுப்பட்டியில்-உங்களுடன் ஸ்டாலின் முகாம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி வரதராஜபுரம் தனியார் திருமண மண்டபத்தில் வரதராஜபுரம் ,வண்ணாடு ஆகிய ஊராட்சிகளுக்கு செப்டம்பர் 3ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்…

மீலாது நபி வாழ்த்து- பல் சமய நல்லுறவு இயக்கம தலைவர் ஹாஜி ஜே முகமது ரபிக்

மீலாது நபி உலகத்திற்கே முன்னோடியாக திகழ்ந்தவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு இஸ்லாமியரும் கொண்டாடி வருகிறார்கள் மீலாது நபி வாழ்த்து…

மீனாட்சி அம்மன் ஆலயமகா கும்பாபிஷேகம்

வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி. வேதாரண்யம் தாலுகா மருதூர் வடக்கு கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் ஆலயத்தில் (04/09/2025) வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மிக…

தேவகோட்டை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் சேவை குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

தேவகோட்டை – தேவகோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் களபயணம் சென்றனர். அப்போது அஞ்சல்துறையின் தேவகோட்டை…

கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரி 75 வது நிறுவனர் தின விழா

கல்லூரியில் பயின்ற தொழிலதிபர்கள் மற்றும் சாதனையாளர்களான முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரியின் 75 வது நிறுவனர் தின விழா கல்லூரி…

பழந்தமிழர்கள் பண்பாட்டில் சுடுமண் பொருட்கள்

திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை வளனார் தமிழ் பேரவை சார்பில் நடைபெற்ற தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது கண்காட்சியினை தமிழ்…

அரியலூர் நகர திமுக செயற்குழு கூட்டம்

அரியலூர் நகர திமுக செயற்குழு கூட்டம் ஒப்பில்லாத அம்மன் கோவில் வளாகத்தில் சிறப்பாக நடந்தது நகரச் செயலாளர் இரா முருகேசன் அனைவரையும் வரவேற்று பேசினார் அவை தலைவர்…

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகை கொண்டாடினர்

மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை வருகின்ற வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. கேரள மாநிலத்தில் 10 நாட்களுக்கு முன்பே பண்டிகையானது துவங்கி கொண்டாடப்பட்டு வரும்…

வேப்பூர் அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து வார விழா

வேப்பூர் கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சாய் அப்போலோ சமுதாய கல்லூரி சார்பில் ஊட்டச்சத்து வார விழா கொண்டாடபட்டது விழாவிற்கு வேப்பூர் அரசு தலைமை மருத்துவர்…

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் வட்டார அளவிலான வினாடி வினா மற்றும் சிறார் திரைப்படப் போட்டி

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கந்தர்வகோட்டை வட்டார அளவிலான மன்ற போட்டிகளான வினாடி வினா மற்றும் சிறார் திரைப்பட போட்டி…

ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்-தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்-தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல் : பகுதிநேர ஆசிரியர்களை அங்கீகரித்து ஆசிரியர் தினத்தில் முதல்வர்…

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘ஓணம் பண்டிகை’ கொண்டாட்டம் கோலாகலம்

கோயம்புத்தூர் கேரள மாநிலத்தின் பாரம்பரிய ஓணம் பண்டிகை செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை…

சம்பா பட்டத்தில் நடுத்தர நெல் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்- விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளனர்

சம்பா பட்டத்தில் நடுத்தர நெல் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ஜனவரி மாதம் வரை…

வெங்காடு ஊராட்சியில் குடிநீர் குளம் சீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்காடு பகுதியில் கார் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் கெஸ்டாம்ப் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையின் சமூக பொறுப்புனர்வு திட்டத்தின்…

பொியாா் விருதுக்கு கனிமொழி எம்.பி தோ்வு தூத்துக்குடி மாநகர திமுக சாா்பில் வாழ்த்து

பொியாா் விருதுக்கு கனிமொழி எம்.பி தோ்வு தூத்துக்குடி மாநகர திமுக சாா்பில் வாழ்த்து தூத்துக்குடி திமுக தலைமை கழகம் சாா்பில் ஆண்டு தோறும் செப் 15ம் தேதி…

துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதி பா.ஜ.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் பேட்டி

பொள்ளாச்சி, பொள்ளாச்சி அடுத்து ஆனைமலை மேற்கு ஒன்றியற்குற்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் முப்பெரும் விழா பாரதிய ஜனதாவின் மாநிலதுணைப் பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் முன்னணியில்…

மதுரை அரசு பள்ளி சார்பில் பனங்கிழங்கு விவசாயம்

நீர் மேலாண்மையை முன்னிட்டு பனை மரம் வளர்ப்பு மதுரை கிழக்கு பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள்…

அரசால் அறிவிக்கப்பட்டுள்ளஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பானது யாருக்கு? தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கோரிக்கை

11.8.2025-ல் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பானது யாருக்கானது என தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டுமென கோரிக்கை.. கடந்த 1.9.2025 – அன்று உச்சநீதி…

கோவில்பட்டியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பாக வட்ட கிளை மாநாடு

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பாக வட்ட கிளை மாநாடு கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில்…

போடிநாயக்கனூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நகரின் 12.1314.ஆகிய வார்டு மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட நகராட்சி மேலாளர் முனிராஜ் தலைமையில் இங்குள்ள துரையப்பா நாடார் திருமண மஹாலில்…

குமரி மாவட்டத்தில் மிளகு காய்ப்பு தொடக்கம்

இஞ்சிக்கடவு, மாறாமலை, தடிக்காரன் கோணம், பள்ளக்குளம், சுருளோடு, குலசேகரம், காளிகேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல மிளகு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, நல்ல மிளகு காய்க்கத் தொடங்கியுள்ளது. இவை…

சமூக சேவையில் டாக்டர் பட்டம் பெற்ற ஆலத்துடையான்பட்டி சமூக சேவகர் அஷ்ரஃபீ-க்கு பாராட்டு விழா

சமூக சேவையில் டாக்டர் பட்டம் பெற்ற ஆலத்துடையான்பட்டி சமூக சேவகர் அஷ்ரஃபீ-க்கு பாராட்டு விழா திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஆலத்துடையான்பட்டியை சேர்ந்த சமூக சேவகர்…

திருநெல்வேலியில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் மாநாடு புறக்கணிப்பு- தூத்துக்குடி பெருமாள் சாமி அறிக்கை

தூத்துக்குடி மாநில பொதுக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளரும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் பெருமாள்சாமி கதிர்வேல் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவதுமாவட்ட காங்கிரஸ்…

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு விருது

தென்காசி, தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை சார்பாக சிறப்பான முறையில் அஞ்சல் சேவை வழங்கிய அஞ்சல் கோட்டங்களை கவுரவிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி சங்கரன்கோவில் அடங்கிய…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா வில்சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக சுந்தரேஸ்வரருக்கு ராயர் கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. நவ ரத்தினங்களுடன் கூடிய செங்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மதுரை செல்லூர் ஜான்சிராணி நண்பர்கள் குழு சார்பில் அன்னதானம்

அன்னதானம்” மதுரை செல்லூர் ஜான்சிராணி நண்பர்கள் குழு சார்பில் மோ.சூரியா, மோ.காயத்ரி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பா.கண்ணன் தலைமையிலும், ஆட்டோ பாலமுருகன், எழுத்தாளர் விவேக் ராஜ்…

பள்ளி மேலாண்மைக் கூட்டம் மாதாமாதம் நடைபெற வேண்டும்- பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் குலாம் மைதீன் கோரிக்கை

பள்ளி மேலாண்மைக் குழுவானது ஆரம்ப கால கட்டத்தில் மாதாமாதம் நடைபெற்றது. பின்னர் இடையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடந்தாலே போதும் என்று ஆசியர்கள் கோரிக்கை வைத்தனர்.…

வானகிரி கிராமத்தில் மீனவர்கள் கையில் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

சீர்காழி அருகே வானகிரி கிராமத்தில் சுருக்குமடி வலை இரட்டை மடி வலை அதிவேக திறன் கொண்ட இன்ஜின்களை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள்…

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கடிதம் சிறப்பு நிகழ்ச்சி

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கடிதம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை…

கடலூர் மாவட்ட விஸ்வகர்ம நலசங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம்

கடலூர் மாவட்ட விஸ்வகர்ம நலசங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் புதுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியசுவாமி கோயில் உள் வளாகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் கௌரவ…

காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவிய இயக்குனர் முனைவர் கி. குலசேகரன் அவர்களுக்கு சேவா ரத்னா விருது

புதுச்சேரி அரசின் காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறையில் உதவிய இயக்குனராக பணிபுரியும் முனைவர் கி. குலசேகரன் அவர்களுக்கு சேவா ரத்னா விருது மதுரையில் உள்ள…

விடியல் எங்கே? முதல்வரே!-பணி நிரந்தரம் கேட்டு கொந்தளிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்

முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் தேர்தல் வாக்குறுதியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.…

உலக கடித தினத்தில் வான்வழி அஞ்சல் கடிதம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் உலக கடித தினத்தில் வான்வழி அஞ்சல் கடிதம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிநடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை…

பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டு நிறுவனர் தின விழா

கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டு நிறுவனர் தின விழா ஆசிரம…

சீர்காழி அருகே 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (72), இவர் ஐ டி ஐ முடித்துவிட்டு, எம் காம், எம்பிஏ படிப்பை முடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி…

விநாயகர் சிலை கடலில் கரைக்கும் நிகழ்வு-புதுவை துணைநிலை ஆளுநர் பங்கேற்பு

புதுச்சேரியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு பழைய நீதிமன்ற வளாகம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணைநிலை…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பாராட்டு விழா

பாராட்டு விழா” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைப் பெற்ற நகைச்சுவை மன்ற கூட்டத்தில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும்,…

கோவையில் தேசிய பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு விழா

கோவை, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன், தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கம், இந்திய, ஆசிய மற்றும் உலக பாரா த்ரோபால் கூட்டமைப்புகள் ஆகியவை இணைந்து ஆண்கள்…

செந்துறை வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் முப்பெரும் விழா

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் முப்பெரும் விழா சிறப்பாக நடந்தது செந்துறை அருணா பார்வதி திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு சங்கத்தின்…

மணலூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் மணலூர் ஊராட்சியில், மணலூர், மதகரம், மாளிகைதிடல், ஏரி வேலூர் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து…