Category: இந்தியா

ஸ்ரீ சேவற் கொடியான் தீர்த்த காவடி ஏழாம் ஆண்டு முன்னிட்டு பாதயாத்திரை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 கொளத்துப்பாளையம்:கருங்காலி வலசு பகுதி ஸ்ரீ சேவற் கொடியான் தீர்த்த காவடி ஏழாம் ஆண்டு முன்னிட்டு பாதயாத்திரை. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம்…

போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்ட்ர்ஸ் அசோசியேசன் காலேஜ் கல்லூரி நாள் விழா

போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்ட்ர்ஸ் அசோசியேசன் காலேஜ் கல்லூரி நாள் விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முந்தல் சாலையில் அமைந்துள்ள ஏல விவசாயிகள் சங்கம் மற்றும் கார்டமம் பிளாஸ்டர்ஸ்…

தேனி நாடார் சரஸ்வதி தமிழ் கல்வியியல் கல்லூரியின் 20ஆவது ஆண்டு விழா

தேனி நாடார் சரஸ்வதி தமிழ் கல்வியியல் கல்லூரியின் 20ஆவது ஆண்டு விழா தேனி மாவட்டம் தேனி மேலப் பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கல்வியியல்…

ஶ்ரீ வெற்றி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான கல்வி கண்காட்சி

சத்தியமங்கலம் ரோட்டரி சத்தி டைகர்ஸ் மற்றும் ஶ்ரீ வெற்றி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான கல்வி கண்காட்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது விழாவிற்கு…

கரூர் மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததை கண்டித்து கரூர் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.கரூர்…

டிரைவர்ஸ் ஹெல்ப்லைன் அசோசியேசன் (DHA)என்ற ஓட்டுநர் சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் டிரைவர்ஸ் ஹெல்ப்லைன் அசோசியேசன் (DHA)என்ற ஓட்டுநர் சங்கம் சார்பாக… சங்க உறுப்பினர்களுடன் சாலை பாதுகாப்பு மற்றும் பயணிகள் நலன் குறித்த கலந்தாய்வு கூட்டம்…

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தீரன் சின்னமலையின் பிறந்த நாள் விழா

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுதந்திர போரட்ட விரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழக…

துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவர்-மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்-ஆளுநர்

புதுச்சேரி:- இந்நிலையில் மீனவர் செந்தமிழை கிளிஞ்சல் மேட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மாண்புமிகு புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் திரு.கைலாசநாதன் அவர்கள் நேரில் சந்தித்து உடல்நலம்…

மத நல்லிணக்கனத்தை பாதுகாக்க வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மத தலைவர்களின் தலையாய கடமையாகும்

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியா என்பது பல்வேறு புனிதமான மதங்களை உள்ளடக்கிய மக்கள் வாழும் மிகப்பெரிய ஜனநாயக நாடாகும்.…

புதுச்சேரியில் P4U நிறுவனத்தின் புதிய அலுவலகம்

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் P4U நிறுவனத்தின் புதிய அலுவலகம்… புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் தமிழ் புத்தாண்டு அன்று திறந்து வைக்கப்பட்டது அதன் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் சேர்மன் S.B.விஜய்…

காஞ்சி மாநகரில் ஜூட் குண்டோ அசோசியேஷன் தமிழ்நாடு அலுவலகம் மற்றும் பயிற்சி மையம் திறப்பு விழா

காஞ்சிபுரம் காஞ்சி மாநகரில் பிள்ளையார்பாளையம் பகுதியில்,ஜூட் குண்டு புரூஸ்லீ அசோசியேசன் ஆப் இந்தியா பொதுச் செயலாளர் கிராண்ட் மாஸ்டர் புரூஸ் லீ ராஜ் அவர்களின், ஜூட் குண்டோ…

செர்பியாவில் எங்களுக்கு உணவுகள் சரியாக கிடைக்கவில்லை வீரர் ஆதங்கம்

பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படும் ஐ எஸ் எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டியில் வாக்குவாண்டா தற்காப்பு கலையில் மொத்தம் 6 வெள்ளி பதக்கம்…

தீ தொண்டு வாரம் அனுசரிப்பு

தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் 20 வரை நீத்தார் நினைவு…

வலங்கைமான் பேரூராட்சியில் பேரூந்து நிலையம் அமைக்க வேண்டும்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சியில் பேரூந்து நிலையம் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பேரூந்து நிலையம் அமைக்கப்படுமா என நன்னிலம் தொகுதி…

ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் நூதன மஹா சலார்ச்சா பிரதிஷ்டாபிக விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ராமபவனத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆஞ்சநேய ஸ்வாமிக்கு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. கடந்த ஆண்டு பழைய…

பெப்ஸ் நிறுவனத்தின் அதி நவீன சொகுசு மெத்தைகள் கோவையில் அறிமுகம்

தற்போது உடல் ஆரொக்கியத்தில் தூக்கத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பெப்ஸ் நிறுவனம் நல்ல தரமான சொகுசான மெத்தைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருவதாக பெப்ஸ்…

திருவாரூர் பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் புதிய தேர் வெள்ளோட்டம்

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், திருவாரூர் அருகே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் புதிய தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திருவாரூர்…

மாணவர்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்

மாணவர்கள் கோடை விடுமுறையை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எழுத்தாளரும், தென் குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியருமான…

கரூர் கூடைப்பந்து குழுவின் பொதுக்குழு கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் கூடைப்பந்து குழுவின் பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் சி பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் சூரிய நாராயணன், சண்முகசுந்தரம்,…

தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகர் அருகில் திராவிடர் கழகம் சார்பில் சுழலும் சொற்போர் நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். திராவிடர் உரிமையை மீட்க, திராவிட மாடல் ஆட்சியை காப்போம்,சுழலும் சொற்போர் நிகழ்ச்சி. தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகர் அருகில் மாநகர திராவிடர் கழகம்…

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட என்.சுரேஷ்ராஜன் மற்றும் அதன் உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து…

தீத்தொண்டு நாள் விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீத்தொண்டு வாரத்தையொட்டி தேவகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மாணவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி…

தேசிய திருநங்கைகள் தினம்

தேசிய திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு புதுவை அன்னலட்சுமி திருநங்கை சமூக அமைப்பு சார்பாக அரியாங்குப்பம் காமராஜ் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது இதில் புதுச்சேரி திருநங்கை குழு தலைவி,…

பொதுமக்கள் தாகம் தணிக்க திமுக சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர்.

முன்னாள் கவுன்சிலர் சொக்கலிங்கம் தலைமையில் திமுக மாநில மீனவர் அணி துணை தலைவர் கே.பி. சங்கர் எம்எல்ஏ ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட மூன்று இடங்களில் தண்ணீர் பந்தலை…

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் சூரிய பூஜை விழா

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் சூரிய பூஜை விழா நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது.…

தீத் தொண்டு நாள் வார விழா நிகழ்ச்சி

இந்தியா முழுவதும் பணியின் போது உயிர் நீத்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு…

இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு கவர்னரிடம் மனு அளிக்க உள்ளதாக இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்… சில…

சங்கரன்பந்தல் கடைவீதியில் விவசாயிகள் சாலை மறியல்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து, சங்கரன்பந்தல் கடைவீதியில் சாலை…

துறையூர் திராவிட கழகம் சார்பில் மணியம்மையார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் திராவிடர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 14/04/2025 அன்று மாலை சிறப்பாக…

பாபநாசத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு ஆம்புலன்ஸில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அணிவகுத்த கிராம மக்கள்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு 1000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களுடன் ஆம்புலன்ஸில் ஏற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அணிவகுத்த…

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் அம்பேத்கார் பிறந்தநாள் விழா

தஞ்சாவூர் மாவட்டம் அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில்திருவோணம் ஒன்றியத்தில் அம்பேத்கார் உருவ சிலைக்கு திருவோணம் வட்டாரத்…

மகா மாரியம்மன் ஆலயத்தில் அம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலா காட்சி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் தமிழ்…

அலங்காநல்லூரில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தொண்டு வாரம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தீயனைப்புதுறை சார்பில் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு தீ தொண்டு நினைவு நாள் ஆண்டும் ஏப்ரல் 14ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.அதனைத் தொடர்ந்து…

மாதவரம் மூலக்கடையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி ஆறாக ஓடியது

மாதவரம் மூலக்கடையில் இருந்து மாதவரம் ரவுண்டானா செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலை தட்டான் குளம் கணபதி தோட்டம் சாலை சந்திப்பு அருகே இராட்சிதகுடிநீர் குழாய் உடைந்து பல லட்சம்…

வலங்கைமான் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இயேசு கிறிஸ்து மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக…

திகட்டும் வரை தித்திக்கட்டும் தமிழ் புத்தாண்டே வருக ! வருக !

திகட்டும் வரை தித்திக்கட்டும் தமிழ் புத்தாண்டே வருக ! வருக ! பலூன் விட்டு சித்திரை திருநாளை வரவேற்ற மாணவர்கள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை…

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த ஏப்ரல் 29 ஆம் நாளை உலகத் தமிழ் மொழி நாளாக அறிவிக்க கோவல் தமிழ்ச்சங்கம் கோரிக்கை

திருக்கோவிலூர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த ஏப்ரல் 29 ஆம் நாளை உலகத் தமிழ் மொழி நாளாக அறிவிக்க கோவல்தமிழ்ச்சங்கம் சார்பில் அதன் தலைவர் பாவலர் சிங்கார…

விருத்தாசலத்தில் விசிக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

விருத்தாசலம், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கடலூர் மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து…

விருத்தாசலத்தில் அம்பேத்கர் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவிப்பு

விருத்தாசலம், ஏப். 15: டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கடலூர் மேற்கு மாவட்ட திமுக மற்றும் விருத்தாசலம் நகர…

மதுரையில் புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா

மதுரையில் புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா….. மதுரையில் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா…

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அம்பேத்கர் ஜெயந்தி விழா

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் சொல்லிக்கிணங்க அகில இந்திய பொதுச் செயலாளர் வழிகாட்டுதலோடு கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் K.…

ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் 15 ஆம் ஆண்டு ஸம்வத்ஸர அபிஷேகம்

கோவையில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் 15 ஆம் ஆண்டு ஸம்வத்ஸர அபிஷேகம் மற்றும் விசேஷ மஹா சண்டி ஹோமம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.…

திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைப்பு:- அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைப்பு:- அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்:-…

பொள்ளாச்சியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனியார் பேருந்தில் பயணிக்க இலவசம்

கோவை பொள்ளாச்சியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனியார் பேருந்தில் பயணிக்க இலவசம் – பொதுமக்கள் மகிழ்ச்சி.. உலகத் தமிழர்களின் முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றான தமிழ் வருடப்பிறப்பு,தமிழ் புத்தாண்டு…

தாராபுரத்தில் அம்பேத்கர் 134-வது பிறந்த நாள் விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரத்தில் அம்பேத்கர் 134-வது பிறந்த நாள் விழாவையொட்டி திமுகவினர். பழைய நகராட்சி அலுவலகத்தில் திமுக அலுவலகம் முன்பு அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு…

இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனத் தலைவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி ..!

என் நெஞ்சத்தோடு என்றும் இணைந்திருக்கும் அன்பு சான்றோர் இனப் பெருமக்களுக்கும் உலகில் வாழும் அனைத்து தமிழின சகோதர சகோதரிகளுக்கும், எனது இனிய தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்..!…

இலவச கண் மருத்துவ முகாம்

இலவச கண் மருத்துவ முகாம்” தமிழ்நாடு தேசிய வாழ்வாதார இயக்கம், சிவகாமி அம்மையார் காலனி பகுதி அளவிலான கூட்டமைப்பு, மார்னிங் ஸ்டார் சாரிட்டபிள் டிரஸ்ட், சீனிவாசன் சீதாலட்சுமி…

தாராபுரத்தில் தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்க கூட்டம்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்க கூட்டம். தாராபுரம்,தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின்7 ஆம் ஆண்டு முதல் நிர்வாகக்குழு கூட்டம்…

மாதவரம் சி.எஸ்.ஐ கிறிஸ்துவ ஆலயத்தில் குருத்தோளை தின பவனி

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் தபால் பெட்டி சி.எஸ்.ஐ அருள் ஆலயத்தின் சார்பில் குருத்தோளை பவனி நடைபெற்றது. இதில் மாதவரம் செபாஸ்டியர் ஆலயத்தின் பங்குத்தந்தை மைக்கேல் ஆனந்த், சிஎஸ்ஐ…

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

தமிழகத்தில் கோடை வெயில் காலத்தில் ஏழை எளிய பொதுமக்கள் பயனடையும் வகையில்,தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் நடிகர்…

சீர்காழியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பாக ஐம்பெரும் விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பாக ஐம்பெரும் விழா நடைபெற்றது. ஐபெட்டோ அகில இந்திய பொதுச் செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு…

நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:

ஏப்ரல் -13 : வக்ஃப் வாரியச் சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூர்…

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்

மதுரை மூட்டா அரங்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கல்வி மாவட்டச்செயலாளர் தனபாக்கியம்…

சீர்காழியில் புரட்சிகர சோசயலிஸ்ட் கட்சி (தமிழ்நாடு) மாவட்ட முதல் மாநாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் புரட்சிகர சோசயலிஸ்ட் கட்சி (தமிழ்நாடு) மயிலாடுதுறை மாவட்ட முதல் மாநாடு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில…

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி – அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே குட்டிமேய்க்கிபட்டி,கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும்…

அலங்காநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் அ.புதுப்பட்டி கிராமத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர்…

தலைவ நாயக்கன் பட்டி காளியம்மன் கோவில்முளைப்பாரி ஊர்வலம்

தலைவ நாயக்கன் பட்டி காளியம்மன் கோவில்முளைப்பாரி ஊர்வலம்ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது.முன்னதாக…

ஒட்டன்சத்திரத்தில் இ சேவை மைய கட்டிட திறப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் புனரமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் இ-சேவை மைய கட்டிடத்தை மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் மாண்புமிகு உணவு…

கொடைக்கானலில் பங்குனி உத்திர காவடி திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருடா வருடம் புகழ்பெற்ற குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு பங்குனி உத்திர காவடி திருவிழா இந்து முன்னணி சார்பில் சீரும் சிறப்பாக நடைபெற்று வருகிறது…

மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ‌ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி நிகழ்ச்சி…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே…

கோவையில் பசுமை வாழ்க்கை கண்காட்சி கருத்தரங்கம் துவக்கம்

கோவையில் ‘பசுமை விழா’ வேளாண்மை மற்றும் பசுமை வாழ்க்கை முறையை கொண்டாடும் இரண்டு நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் துவக்கம் பெடரல் வங்கி ‘பசுமை விழா எக்ஸ்போ’…

வால்பாறை அரசு கல்லூரியில் பேராசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் நாற்பது பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கல்லூரியின் முகப்பு…

மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்வு

திருத்தணி தொகுதி, பள்ளிப்பட்டு ஒன்றியம், பாண்றாவேடு ஊராட்சியை சேர்ந்த மாற்றுத் திறனாளி கருணாகரன் அவர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர், கழக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம்…

தமிகத்தில் மீண்டும் பாஜகவுடன் -அ தி மு க கூட்டனி – எடப்பாடி பழனிச்சாமி செய்யும் துரோகம் ! காயல் அப்பாஸ்

காயல் பட்டிணம் : ஏப்.12 இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . அ தி…

முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிவயோகிகள் மண்டகப்படி தேரோட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் அருகே அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் 90 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் மண்டகப்படி 8 ஆம் நாள் நிகழ்ச்சியான…

முதுகுளத்தூர் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மின்சார வாரியம் எதிரே பரமக்குடி செல்லும் சாலையில் புதியதாக கட்டப்பட்ட முதுவை சாஸ்தா அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் மஹா…

அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு.

செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட அம்மா பேரவை சார்பில்அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகளை அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட அம்மா பேரவை சார்பில் சித்தாமூர்…

திருச்சி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் “சமத்துவ நாள்” உறுதிமொழி

திருச்சி திருச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் சார்பில் அலுவலக வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது.இந்திய…

இலவச கண் மருத்துவ முகாம்

இலவச கண் மருத்துவ முகாம்” தமிழ்நாடு தேசிய வாழ்வாதார இயக்கம், சிவகாமி அம்மையார் காலனி பகுதி அளவிலான கூட்டமைப்பு, மார்னிங் ஸ்டார் சாரிட்டபிள் டிரஸ்ட், சீனிவாசன் சீதாலட்சுமி…

வல்லம் பகுதியில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் பகுதியில்மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் மதியம் தொழுகை முடிந்ததும்…

தர்மபுரியில்   கோடை வெயிலின் வெப்பத்தை விரட்டும் வகையில் மழை

தர்மபுரி மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. பகலில் வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் காணப்பட்டது. இதனால்…

பங்குனி உத்திரத்தை முன்னிட்டுஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலய பால்குடம்,காவடி திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மேலவழுத்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டுஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலய பால்குடம்,காவடி திருவிழா …. மிக பெரிய ராட்சச ரத காவடி…

33 அடி உயர சுப்பிரமணியர் கோயில் பால்குட திருவிழா

மயிலாடுதுறையில் பங்குனி உத்திர பெரு விழாவையொட்டி பழைமை வாய்ந்த வள்ளி, தேவசேனா உடனுறை 33 அடி உயர சுப்பிரமணியர் கோயில் பால்குட திருவிழா.திரளான பக்தர்கள் பால்குடம் ஏந்தி…

பழனி ஆண்டவர் தென் பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா

தூத்துக்குடி அண்ணா நகர் 12 வது தெரு பழனி ஆண்டவர் தென் பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்…

கோவையில் ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் நிறுவனம் இந்தியாவில் பொறியியல் மாணவர்களுக்கான முதன்மை தேர்வான ஜே.இ.இ.தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்தும் விதமாக இன்விக்டஸ் எனும்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் கும்பகோணத்தில்வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற கோரிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்பாஜக ஒன்றிய…

அருப்புக்கோட்டை பங்குனிபொங்கல் திருவிழா

அருப்புக்கோட்டை பங்குனிபொங்கல் திருவிழா விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள முத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனிபொங்கல் விழா நடைபெற்று வருகின்றதுநேற்று பொங்கல் பண்டிகையை யேட்டி பொங்கல்வைத்து மாவிளக்கு எடுத்து பக்தர்கள்…

கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம்

கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம் – யார் அந்த தியாகி என பேட்ஜுகள் அணிந்து கோஷங்களை எழுப்பிய அதிமுகவினர்…. அதிமுக பொதுச்செயளாளர்…

புற்று நோய் சிகிச்சைக்கு அதி நவீன லீனியர் ஆக்சிலரேட்டர் தொழில் நுட்பம் கோவையில் அறிமுகம்

புற்று நோய் சிகிச்சைக்கு அதி நவீன லீனியர் ஆக்சிலரேட்டர் தொழில் நுட்பம் கோவையில் அறிமுகம் கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன லீனியர் ஆக்சிலரேட்டர் (Linear…

கமுதியில் முத்துமாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி பொங்கல்விழா

கமுதியில் அக்னிசட்டி திருவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள சத்திரியநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட. முத்துமாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி பொங்கல்விழா பங்குனி 19ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கிநடைபெற்று வருகின்றது தினமும்…

கன்னியாகுமரி மைய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மையம் மாவட்டம் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து, ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் கன்னியாகுமரி மையம் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில்…

கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மராமத்து பணிகளை துவக்கி வைத்தார்

கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மராமத்து பணிகளை துவக்கி வைத்தார். கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்குட்ப்பட்ட…

இந்தியாவில் 501-வது தனிஷ்க் ஷோரூம் கிளை தஞ்சாவூரில் திறப்புவிழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்- 9. தஞ்சாவூரில் டாடா குழுமத்தின் தனிஷ்க் ஷோரூம் தஞ்சை – புதுக்கோட்டை சாலை யாகப்பாநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா

புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் நீர் மோர் & அன்னதான விழா நடைபெற்றது.…

தாராபுரத்தில் நகர தி,மு,க,வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் நகர தி,மு,க,வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ,தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10-சட்ட…

வலங்கைமானில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை எந்த காரணமும் இன்றி கிடப்பில் போட்ட ஆளுநருக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தி சட்டமன்ற…

மேட்டுப்பாளையம் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் திருக்கோவில் 15 ஆம் ஆண்டு திருவிழா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பங்களா மேடு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் திருக்கோவில் 15 ஆம் ஆண்டு திருவிழா கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதையடுத்து மகா…

கோவை வி.ஜி.எம் மருத்துவமனை பாலிப் கட்டியை அகற்றி சாதனை!

கோவை வி.ஜி.எம் மருத்துவமனை எண்டோஸ்கோபி மூலம் உலகின் 3வது பெரிய மற்றும் இந்தியாவின் மிக பெரும் பாலிப் கட்டியை அகற்றி சாதனை! வி.ஜி.எம் மருத்துவமனை, வயிற்றுக்குழாயின் எண்டோஸ்கோபி…

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பளித்து திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

விருத்தாசலம், ஏப். 8: நிறுத்திவைக்கப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியதை வரவேற்று கடலூர் மேற்கு மாவட்ட திமுக மற்றும் விருத்தாசலம்…

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக   நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக போச்சம்பள்ளியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இ.முரளிதரன் தலைமையில் போச்சம்பள்ளி பேருந்து…

கோவை- அதிநவீன அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை மையம் துவக்கம்

கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில், பைனோக்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன், அதிநவீன அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை கிளினிக்கை பெருமையுடன் துவக்கியுள்ள. பைனோக்ஸ் என்பது பார்வை சிகிச்சைக்கான ஏஐ…

காஞ்சிபுரம் கோளிவாக்கம் பல்லவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

காஞ்சிபுரம் கோளிவாக்கம் பல்லவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி தாளாளர் கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பள்ளி முதல்வர் திருமதி சகிலா அவர்கள்…

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்…

உழவர் கரை பெத்தாங் போட்டி

வெற்றி பெற்ற வீரர்களுக்கு அ.ம.மு.க. மாநில இணை செயலாளர் லாவன்யா பரிசு வழங்கி,பாராட்டு புதுச்சேரி உழவர் கரை பெத்தாங் கிளப் (OPC)நடத்திய இரண்டாம் ஆண்டு பரிசளிப்பு விழா…

முத்து மாரியம்மன் தேவஸ்தான திருப்பணி தொடக்க கால்கோல் விழா

புதுச்சேரி உழவர் கரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் முத்து மாரியம்மன் தேவஸ்தான திருப்பணி தொடக்க கால்கோல் விழாவில் புதுச்சேரி மாநில அம்மா மக்கள் முன்னேற்ற…

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா

சத்தியமங்கலம்அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா முன்னிட்டு இன்று இரவு 8 மணி அளவில் குண்டத்தில் குவிக்கப்பட்ட எரி கரும்புகளும் மெய்வாரத்து சூடம் ஏற்றி மாரியம்மனை வழிபட…

வக்ப் வாரிய திருத்த சட்டம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கடும் கண்டனம்

இது குறித்து . மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஒன்றிய பா ஜ க அரசு கொண்டு…

மதுரை விமான நிலையத்தில் ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பாஜக நகரத்…

கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 322 பயனாளிகளுக்கு வீடுகள்

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில், நடப்பு நிதியாண்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 322 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி…

போடி சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி விழா

போடி சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இதயப் பகுதியில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி திருநாளை முன்னிட்டு…