Category: இந்தியா

பயணிகள் நிழற்கூடை கட்டகோரிக்கை

பயணிகள் நிழற்கூடை கட்டகோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தேரிருவேலி கிராமத்தில்சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். தேரிருவேலியை மையமாகக் கொண்டு ஆதங்கொத்தங்குடி, பூசேரி, வளநாடு, பொக்கனாரேந்தல்,…

பெரம்பலூர்.அக்.22. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26 ஆம் ஆண்டில் நாக்பூர் தீசஷா பூமியில்…

மணப்பாறை தாழ்வாக செல்லும் மின் கம்பியை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

மணப்பாறை அருகே அ. கலிங்கப்பட்டி மயானம் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கிக்கொண்டு, ஈரப்பதமான மரக்கிளைகளில் உரசுவதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, மின்வாரியம் உடனடியாக…

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு

தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு சென்னைக்கு செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மூலமாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.…

ராஜபாளையத்தில் உள்ள ரேடியன்ஸ் சினிமா அரங்கில் எபிக் (EPIQ) ஸ்க்ரீன் துவக்கம்

ராஜபாளையம், ராஜபாளையத்தில் உள்ள ரேடியன்ஸ் சினிமா எனும் பிரபல மல்டி ப்ளெக்ஸ் கியூப் சினிமா நிறுவனத்துடன் இணைந்து ‘ஆர்-எபிக் ராஜபாளையம்’ எனும் புது அரங்கத்தை அறிமுகம் செய்துள்ளது.…

மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பினரும் தூய்மைபணியாளர்களும் இணைந்து 2,672 மெ.டன் தீபாவளி குப்பைகள் அகற்றம்

மதுரையில் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 2,672 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றினர். தீபாவளி பண்டி கையை கொண்டாடாமல் மழையில் நனைத்தபடி கடமைக்கு முக்கியத்துவம்…

விவசாயிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த போராட்டம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ரத்து.

நாமக்கல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பால் விலையை உயர்த்தக் கோரி இன்று தமிழகம முழுவதும்…

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு…

தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு சென்னைக்கு செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மூலமாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.…

குற்றாலம் பகுதியில் தொடரும் கன மழை-அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் – குளிக்க தடை

தென்காசி, அக் தென்காசி மாவட்டத்தில் தென்காசி குற்றாலம் செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த தொடர்ந்து கனமழை பெய்துவரும் கனமழையினால்குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் பலியருவி, சிற்றருவி…

கடலூர் மாவட்டத்திற்கு மிக கனமழை (ரெட் அலர்ட்) மாவட்ட ஆட்சியர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

கடலூர் மாவட்டத்திற்கு மிக கனமழை (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்திற்கு அக்டோபர்21,…

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பாஜக அமைப்பாளர்கள் நியமனம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பாஜக அமைப்பாளர்கள் நியமனம்: எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கரூர்…

தூத்துக்குடியில் மாநில போிடா் மீட்பு குழுவினா் 70 போ் தயாா் நிலையில் உள்ளனா்- அமைச்சா் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடியில் மாநில போிடா் மீட்பு குழுவினா் 70 போ் தயாா் நிலையில் உள்ளனா். அமைச்சா் கீதாஜீவன் தகவல் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை தொடா்ந்து சென்னை தலைமை…

வடகிழக்கு பருவமழை காலங்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்- பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

அக்.21.வடகிழக்குப் பருவமழை காலங்களில் டெங்கு, மலேரியா, டைப்பாயிடு போன்ற காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும். வீட்டைச் சுற்றிலும் குப்பைகள் இல்லாமல்…

தேனி ஆயுதப்படை மைதானத்தில் காவலர் நினைவுச் சின்னத்தில் வீரவணக்கம் செலுத்தி மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் அக்டோபர் 21-ம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு…

பால் ஒன்றுக்கு ரூ.15 உயர்த்தி வழங்காவிட்டால் பால் சப்ளை நிறுத்தம்- உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி அறிக்கை

பால் ஒன்றுக்கு ரூ.15 உயர்த்தி வழங்காவிட்டால் தமிழகம் முழுவதும் பால் சப்ளை நிறுத்தம் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி அறிக்கை…

தூத்துக்குடி பகுதி முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது-மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வந்த கனமழையை தொடர்ந்து கொட்டும்மழையில் பாரதி நகர், முத்துகிருஷ்ணா நகர், ஆதிபராசக்தி நகர், பண்டாரம்பட்டி மச்சாது நகர்…

தஞ்சை மாவட்டத்தில் காவலர் வீர வணக்க நாள்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், அக்- 21. தஞ்சை மாவட்டத்தில் காவல்துறையில் தங்களது இன்னுயிரை துச்சமாக எண்ணி பணியின் போது உயிர் நீத்த காவல்…

தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழாவையொட்டி பந்தகால் நடும் விழா

தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழாவையொட்டி பந்தகால் நடும் விழா. தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னன்…

தூத்துக்குடியில் மழைநீா் தேங்கிய பல்வேறு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடியில் மழைநீா் தேங்கிய பல்வேறு பகுதியில் இரவு பகல் இரு நேரங்களில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அதிகன மழையும் மிதமான…

ரூபாய் 60 ஆயிரம் செலவில் ஐமாஸ் லைட் அமைத்து, வெளிச்சம் அளித்த காவலர் தம்பதிகளுக்கு குவியம் பாராட்டுக்கள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் . அருண்குமார் இவர் தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்து தற்போது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்…

சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அம்மாவாசையையொட்டி அன்னதானம்

பெரம்பலூர் பெரம்பலூர், சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் ஐப்பசி மாதத்தில் வரும் அம்மாவாசையை யொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில்…

கோவை மாவட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.. கோவை மாவட்ட நடிகர் சங்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சங்க உறுப்பினர்களுக்கு…

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய எண்ணூர் காவல்துறையினர்

சாலையோரம் கூடாரம் அமைத்து வாழ்ந்து வரும் குடும்பங்களுடன் புத்தாடை இனிப்பு கொடுத்து பட்டாசு வெடித்து அவர்களை மகிழ வைத்த நேற்று பணியில் இருந்த எண்ணூர் காவல்துறையினர் எண்ணூர்…

வால்பாறை நிர்வாகத்திடம் இருந்து நிலுவைத் தொகையை பெற்று தர தொழிற்சங்க தலைவரிடம் வலியுறுத்தல்

கோவை மாவட்டம் வால்பாறையில் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 1-7-2025 முதல் 30-10-2025 வரை 4 மாத நிலுவை தொகையை…

தூய்மை பணியாளர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய இளைஞர்கள்!

வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி. வேதாரண்யம் வட்டம் மருதூர் வடக்கு கிராமத்தில் தினம் தோறும் கிராம தூய்மை பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைவழங்கி ஊக்கத்தொகையும்…

சிவசேனா கட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் இனிப்பு வழங்கல்

கும்பகோணம் சிவசேனா கட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் தீபாவளி கொண்டாடப்பட்டது கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நடந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்விற்கு மாநில செயலாளர் அழகு பாண்டி தலைமையில்…

சிறுமிக்கு பாலியல் வன்புணர்ச்சி செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருச்சிராப்பள்ளி மாவட்டம். துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த ராஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) 42/25, த.பெ பொன்னுசாமி, என்பவர் 16 வயது பூர்த்தியடையாத தனது…

செங்குன்றம் சைதானி பிபி அம்மா தர்காவில் சந்தனக்கூட விழா

செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாரவாரி குப்பம் ஜி .என் .டி . ரோடு , ஆயிஷா பள்ளிவாசல் எதிரில் அமைந்துள்ள அஜ்ரத் சைதானி‌ பிபி…

கமுதிஅருகே சனிபிரதோஷ விழா

சனிபிரதோஷ விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதிஅருகேயுள்ள மண்டலமாணிக்கம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் சனி மகா பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றதுஇதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்

போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு

போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு நகர்மன்றத் தலைவர் வழங்கினார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமையில் நகராட்சியில் பணிபுரியும்…

திருச்சியில் அப்துல் கலாம் பிறந்த நாள்-மரக்கன்று நடும் விழா

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு வழிகாட்டுதலின்படியும், திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலர் ஆலோசனையின்படியும், டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக சுவாமி விவேகானந்தா உயராய்வு…

வடலூர் நகர தமிழர் வாழ்வில் கட்சி நிர்வாகிகள் நியமனம்

கடலூர் மாவட்டம் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் வடலூர் நகர செயலாளராகமுருகன்,நகர தலைவராக ரமேஷ், நகரபொருளாளராக காசிநாதன், நகர துணை செயலாளர்களாக செந்தில் ,விக்னேஷ். நகர துணைத் தலைவர்களாக ராமச்சந்திரன்,ரவிக்குமார்,…

மாணவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கும் விழா…

மதுரை, டாக்டர். டி. திருஞானம் துவக்கப் பள்ளியில் தீபாவளி புத்தாடை வழங்கும் விழா கொண்டாடப் பட்டது. மாணவர் மன்றத் தலைவர் செல்வி பூஜா தலைமை தாங்கினார். மாணவர்…

குற்றாலம் பகுதியில் தொடரும் கன மழை அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம்-குளிக்க தடை

தென்காசி, தென்காசி மாவட்டத்தில் தென்காசி குற்றாலம் செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த தொடர்ந்து கனமழை பெய்துவரும் கனமழையினால்குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் பலியருவி, சிற்றருவி உள்ளிட்ட…

புகலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நகர்மன்ற தலைவர்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு புகலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி சேலை இனிப்புகள் மற்றும் ரொக்கம் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் நகர் மன்ற தலைவர்…

பண்பொழி திருமலைக் கோவில் உண்டியலில் ரூ.27.15 லட்சம், 22.400 தங்கம், 800 கிராம் வெள்ளிகாணிக்கை

தென்காசி, தென்காசி மாவட்டம், பண்பொழியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று திறந்து எண்ணப்பட்டது. திருமலைக்குமாரசுவாமி…

மத்தளம்பாறை ஊராட்சியில் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பஞ்சாயத்து தலைவர் தீபாவளி வாழ்த்து

தென்காசி, அக் – 17 தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியம், மத்தளம்பாறை ஊராட்சியில் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும்…

வடகிழக்கு பருவமழை காலங்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு, மலேரியா, டைப்பாயிடு போன்றகாய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சி குடிக்கவேண்டும். வீட்டைச்சுற்றிலும் குப்பைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும் எனவும்…

வலங்கைமானில் தீபாவளி பண்டிகைக்கு நீராடுவதற்கு பொதுமக்களுக்கு கங்கை தீர்த்தம்

கும்பகோணம் கரிகால் சோழன் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் வலங்கைமானில் தீபாவளி பண்டிகைக்கு நீராடுவதற்கு பொதுமக்களுக்கு கங்கை தீர்த்தம் வழங்கப்பட்டது. இது குறித்து ஆய்வு மையத்தின் நிறுவனர்…

கோவையில் பழமை வாய்ந்த பி.எஸ்.ஜி.சர்வஜன மேல்நிலை பள்ளியின் நிறுவனர் தின விழா

கோவையில் நூற்றாண்டுகளாக செயல்படும் பழமை வாய்ந்த பி.எஸ்.ஜி.சர்வஜன மேல்நிலைப்பள்ளியின் நிறுவன நாள் விழா, பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி அறக்கடளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன்…

வலங்கைமானில் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் 54- வது ஆண்டு தொடக்க விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் கழகத்தின் 54- வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்வில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய அதிமுக…

பெரம்பலூர் நகராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு

பெரம்பலூர் நகராட்சியில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இன்று (17.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு…

திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம்

திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், திருவொற்றியூர் தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. இதில், பொறுப்பு உதவி கமிஷனர் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.…

வால்பாறையில் அதிமுகவின் 54 வது ஆண்டு விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவின் 54 வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக நகரச்செயலாளர் ம.மயில்கணேசன் தலைமையில் நகர துணைச்செயலாளர் பொன் கணேசன் மற்றும்…

பாபநாசத்தில் பேரூர் அஇஅதிமுக சார்பில் 54 வது ஆண்டு துவக்க விழா

பாபநாசத்தில் பேரூர் அஇஅதிமுக சார்பில் 54 வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்….. எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

கமுதி திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு

கமுதி திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளிபரிசு தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் சார்பாக தீபாவளி பரிசு கமுதி பேரூர் கழக…

விதிகளை மீறிய ஹோட்டலுக்கு 25,000 அபதாரம்

தூத்துக்குடி மாநகரில் நேற்று முன் தினம் இரவு நேற்று தொடர்ந்து மழை பெய்து வந்தது நகரில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது உடனுக்குடன் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது…

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மதுரை சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவுச்சிலைக்கு, நேதாஜி சுபாஷ் சேனை…

மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கிய சூர்யா நற்பணி இயக்கத்தினர்

கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சூர்யா கோவை தெற்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத்தினர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்…

பசும்பொன் தேவர் குருபூஜை விழா தொடர்பாக அனைத்துகட்சி ஆலோசனைக் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் வருகின்ற 30 ந்தேதி தேசியதலைவர் உ.முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு…

தென்குவளவேலி அரசு பள்ளியில் மதிப்பெண் சவால் போட்டி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வை முன்னிட்டு மதிப்பெண் சவால் போட்டி நடைபெற்றது. மாணவர்கள் ஒவ்வொருக்கும்…

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மதுரை மாவட்ட யாதவ மகாசபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மதுரை அக் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, தமிழ்நாடு…

மதுரை அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மதுரை கலெக்டர் வழங்கினார்

தீபாவளி திருநாளை முன்னிட்டு, மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், “தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

திண்டிவனம் நகரில் தமிழக பாஜக மாநிலத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம், திண்டிவனம் நகரில் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தும் , தமிழகம் தலைநகர தமிழனின் பயணம் வெற்றி…

மணலி மண்டல குழு கூட்டம்

திருவொற்றியூர் பருவ மழைக்கு அனைத்து துறை அலுவலர்களும் சேர்த்து பணியாற்ற வேண்டும் மண்டல குழு தலைவர் கூட்டத்தில் வேண்டு கோள் இந்த கூட்டத்தில் பொறுப்பு உதவி கமிஷனர்…

திண்டிவனம் நகரில் தமிழக பாஜக மாநிலத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்:-

விழுப்புரம் வடக்கு மாவட்டம், திண்டிவனம் நகரில் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தும் , தமிழகம் தலைநகர தமிழனின் பயணம் வெற்றி…

தோட்டக்கலை பயிர் வயல்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் நெல் முக்கிய பயிராகாவும் பருத்தி, பயிறு வகைகள், காய்கறி பயிர்கள் மாற்று பயிராகவும் சாகுபடி செய்யப்படுகின்றன. காய்கறி சாகுபடி, விவசாயிகளுக்கு வருமான ஆதாரமாகவும்…

பஜன்கோவா கல்லூரியில் விவசாயிகள் மற்றும் மாணவர்கள், மாணவியர் கலந்தாய்வு கூட்டம்

காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் செயல்பட்டு வரும் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று (15.10.2025) மதியம் தொடங்கி…

வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் தொடங்க அரசின் சார்பில் ரூ.10 இலட்சம் மானியம்-பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பெரம்பலூர்.அக்.16. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில் வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை வணிகம், மற்றும் கால்நடைத்துறை போன்றவற்றில்…

மதுரை அருகே ஏ.டி.எம். மையத்தில் தீவிபத்து!

மதுரை அருகே ஏ.டி.எம். மையத்தில் தீவிபத்து!-பல லட்சம் ரூபாய் சேதம்; 5 டூ வீலர்களும் தீயில் கருகின!! மதுரை கீரைத்துறை அருகே வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம்…

அதிமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் பயிற்சி குறித்த ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஊத்துகாடு தணியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய கழக செயலாளர் அக்ரி நாகராஜ் தலைமையில் தி.மு.க அரசின்…

தேனி அருகே பனை நடவு செய்த ஊராட்சி செயலாளர்

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கொடுவிலார் பட்டி ஊராட்சி செயலாளர் வேல்முருகன் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி முதல் பள்ளப்பட்டி வரை சாலையின் இரு புறங்களிலும்…

திருச்சி மத்திய சிறைச்சாலையை இடம் மாற்ற எம்எல்ஏ கோரிக்கை

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், திருச்சியின் மையப்பகுதியான பாலக்கரையில் உள்ள மகளிருக்கான மத்திய சிறைச்சாலையை மாநகருக்கு வெளியே…

குடவாசலில் காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தமிழ்நாடு பொதுத் தொழிலாளர் காங்கிரஸ் சங்கம் ஐஎன்டியுசி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு குடவாசல் வட்டார தலைவர் மினிய…

மணலி புதுநகரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை-உதவி கமிஷனர் ஆய்வு

மணலி புதுநகரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசஸ்தலை ஆற்றங்கரையை நீர்வளத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணைய ஆணையர் கட்டா ரவி தேஜா மணலி…

வலங்கைமான் அருகே 7 கிராம ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் முன்னதாக பத்து முகாம்கள் நடைபெற்ற நிலையில் 11- வது இறுதி முகாமாக ஆவூர் ஊராட்சியில் ஆவூர், கோவிந்தகுடி, தெற்கு பட்டம், வீராணம்,…

தேனியில் அழகராஜா கல்வி அறக்கட்டளை 6 ஆம் ஆண்டு விழா

தேனி மாவட்டம் தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் தேனி என்.ஆர். அழகராஜா கல்வி அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு விழா இந்திய திருநாட்டின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த மாமேதை ஏபிஜே…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2000-2001 ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்கமம் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வலங்கைமான் அரசு ஆண்கள்…

பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அரும்பாவூரில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரும்பாவூர் பெரிய ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கடந்த முறை…

மண்ணச்சநல்லூர் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்

மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையம் கிராமத்தில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளைச் சுற்றி…

தேனியில் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக மாவட்டத் தலைவர் பி ராஜபாண்டி யன் வழிகாட்டுதலின்படி பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்டத்…

கட்டிட தொழிலாளர்களுக்கு வழக்கம் போல் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வலியுறுத்தல் !

புதுச்சேரி கட்டிட தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் கட்டிட தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு கட்டிட தொழிலாளர்களுக்கு…

வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய பொதுக்குழு கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வால்பாறை வட்டக் கிளையின் பொதுக்குழு கூட்டம் வட்டக்கிளை செயல் தலைவர் கே.சோபியா தலைமையில் தமிழ்நாடு அரசு அலுவலர்…

தென்குவளவேலி அரசு பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை தொடக்கம்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து அனைவரும் கைத்தறி துணிகளால் நெய்யப்பட்ட மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து “மீண்டும்…

வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், வால்பாறை வட்டக்கிளை பொதுக்குழு கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வால்பாறை வட்டக் கிளையின் பொதுக்குழு கூட்டம் வட்டக்கிளை செயல் தலைவர் கொ.சோபியா தலைமையில் தமிழ்நாடு அரசு அலுவலர்…

கொம்பாக்கத்தில் பிரைட் இந்தியா எஜுகேஷன் அண்ட் சேரிடிபிள் டிரஸ்ட் சார்பில் அன்னதானம்

துரை செய்தியாளர் புதுச்சேரி புதுச்சேரியில் பொது மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் பிரைட் இந்தியா எஜுகேஷன் அண்ட் சேரிடிபிள் டிரஸ்ட் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இது…

கோவை அருகே ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கோவை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர். பாரிவேந்தர் மற்றும் அகில இந்திய தலைவர் டாக்டர்.இளைய வேந்தர் ரவி பச்சமுத்து வழிகாட்டுதலின்…

காரைக்காலில் பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேம்பாட்டு கழகம் மூலம் பணிகொடை

காரைக்கால் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் அம்பாள் சத்திரம் காமராஜர் வளாகத்தில் முதியோர் உதவித்தொகை புதிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் பத்தாயிரம் புதிய…

ரோட்டரி கிளப் வடவள்ளி சார்பாக தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்

ரோட்டரி கிளப் வடவள்ளி சார்பாக தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் இணைந்து கொண்டாடியது புதிய அனுபவம் என ரோட்டரி சங்கத்தினர் மகிழ்ச்சி கோயம்புத்தூர் ரோட்டரி…

பெண்களின் நிலையான வாழ்வாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால் கலைஞர் மு. கருணாநிதி அரசு முதுநிலைப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சமூகப்பணி துறை மற்றும் அதானி அறக்கட்டளை இணைந்து “பெண்களுக்கான நிலையான வாழ்வாதாரம் குறித்த…

காரைக்காலில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம்

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனி C. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில், புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல்…

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி களப்பயண நிகழ்ச்சி

இராசிபுரம்- வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி( தன்னாட்சி )யில், தமிழ்நாடு அரசின் ” நான் முதல்வன்” திட்டத்தின் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்ட…

சீர்காழியில் ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம். மயிலாடுதுறை…

மதுரையில் மாற்றுத்திறனாளிகளை மகிழ்விக்கும் தீபாவளி திருநாள் கொண்டாட்டம்

மதுரையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளை மகிழ்விக்கும் தீபாவளி திருநாள் கொண்டாட்டம் மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக மதுரை செனாய் நகரில் அமைந்துள்ள சேவாலயம்…

காரைக்காலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராம சந்தை துவக்கம்

புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித்துறை, புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம், காரைக்கால் வட்டார அளவிலான கூட்டமைப்பின் மூலம் காரைக்கால்…

ஓசூரில் கராத்தே தற்காப்பு கலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

ஜிபி மார்க்ஸ் செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கராத்தே தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஓசூர் கிரீன்…

மதுரை தமிழ் திரைகலைஞர்கள் நலசங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி கொண்டாட்டம்” மதுரை தமிழ் திரைகலைஞர்கள் நலசங்கம் சார்பில் செயலாளர் கணகு தலைமையில் மதுரை ஆழ்வார்புரம் ஆபீசில் தீபாவளி கொண்டாட்டம் மிக மிக கோலாலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு…

தனியார் நிறுவன பங்களிப்புடன் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் திறப்பு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, புளியம்பட்டி‌ ஊராட்சிக்கு உட்பட்ட, திப்பனுார் கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளி 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2000-2001-ல் கட்டப்பட்ட பள்ளி…

அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர்…

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய வழித்தட பேருந்து சேவை- அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆதானூரைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி செல்வதற்கு ஏதுவாக பேருந்து இயக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் போக்குவரத்து மற்றும்…

காஞ்சிபுரத்தில் திரு சந்தனக்கூட உற்சவ நிறைவு விழா

பெரிய காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத் ஹமீது அவுலியா தர்காவில் திரு சந்தனக்கூட உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த உற்சவத்தில் திரு…

தர்மாபுரி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தர்மாபுரி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் ராமு தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம்…

பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் ஊரக பசுமை பூங்கா மேம்பாடு பணி ஒதுக்கீடு கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் இணையதள வழியாக நேரடி உரைகாந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம் பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில்காந்தி…

காங்கயம் தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காங்கயம், பொதுமக்களுக்கு தீயில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் உள்ள…

அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

போடி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள அணைக்கரை பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது இந்த…

காரைக்கால் தெற்கு தொகுதியில் மேம்பாட்டு பணி-நாஜிம், MLA தொடங்கி வைத்தார்கள்

புதுச்சேரி காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புதுநகர் லயன்கரை பகுதியில் சமுதாய கூடம் கட்டுவதற்கு ரூபாய் 40-இலட்சம் 58 ஆயிரம், மீராபள்ளி தோட்டம் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தை…

கொரடாச்சேரி அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது

கொரடாச்சேரி, அக்.12- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பவித்திரமாணிக்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளரான ஆர்.காமராஜ்…

சாத்தன்கோன் வலசை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் 12, 480 ஊராட்சிகளில் இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் நம்ம ஊர் நம்ம அரசு என்கிற மகத்தான திட்டத்தின் வழியில்…

வேலாம்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நாகோஜனஹள்ளி பேரூராட்சி, வேலம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நலம்காக்கும்ஸ்டாலின் திட்டத்தின் கீழ்…

குண்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் முத்தியம்பட்டி, பெரியகுமாரபாளையம், நவனாரி, மருதூர், மோளரப்பட்டி ஊராட்சிகளுக்கு ஈஸ்வரசெட்டிபாளையம் சமுதாயகூடத்தில் நடைபெற்றது. இம்முகாமை மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்…