தாம்பரம் அருகே உலக சாதனை புரிந்த இளைஞர்
தாம்பரம் அருகே கண்களை கட்டிக்கொண்டு 155 அடி மலையை ஏறி “பிளைண்ட்ஃபோல்ட் ஜுமரிங் செய்யும் மிகவும் இளையவர்” என்கிற உலக சாதனை புரிந்த இளைஞர் இளைஞர் உடற்பயிற்சி…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
தாம்பரம் அருகே கண்களை கட்டிக்கொண்டு 155 அடி மலையை ஏறி “பிளைண்ட்ஃபோல்ட் ஜுமரிங் செய்யும் மிகவும் இளையவர்” என்கிற உலக சாதனை புரிந்த இளைஞர் இளைஞர் உடற்பயிற்சி…
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டத்திற்கு உட்பட்ட முடுக்கலான்குளம் கிராம மக்கள் ஊர் நாட்டாமை முத்துப்பாண்டி தலைமையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோசம்…
காஞ்சிபுரம் செய்தியாளர் M.உமாபதி வெங்காடு ஊராட்சியில் சாலைகளை சீரமைக்க தனியார் நிறுவனத்தின் வேஸ்ட் மண்ணை வழங்கக்கோருதல், மேய்க்கால் புறம்போக்கு ஆக்கிரம்பை மீட்கவும், 50 ஆண்டுகால ஊரணக் கூட்டை…
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கமுதி ஒன்றிய தலைவர் பசும்பொன் ராமமூர்த்தி, தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திகாக, பாரதிய…
கும்பகோணம் அபிமுகன் தருமச்சாலையில் புரட்டாசி மகாளய அமாவாசையை வழிபாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அபிமுகன் தருமச்சாலையில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு கோ பூஜை, திருமுறைகள் பாராயணம்…
தேனி மாவட்டம் கம்பம் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 31 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நமது இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தினம்…
ஆலந்தூரில் உள்ள பட்ரோடு பகுதியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாக்கு திருட்டீனை கண்டித்து மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சேர்ந்த நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து சாலையில் நடைபயணமாக…
செங்குன்றம் செய்தியாளர் ராஷ்டரசந்த் பரம் குருதேவ் ஸ்ரீநம்ரமுனி மகாராஜ் சாஹிப்ஸ் 55 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அர்ஹம் யுவா சேவாக் குழுவின் சார்பில், கண் பார்வையற்ற…
சென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை இதுவரை தமிழக அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியின் மாநில…
கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி துவக்கி வைத்தார்.. கோவையில்…
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனம் பவானி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இந்துக்களின் புண்ணிய தளமாகிய காசிக்கு இணையாக இந்த நந்தவனம் கருதப்படுவதால் ஏராளமான…
திருவாரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் குடும்ப உறவுகள் சந்திப்பு மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் திருவாரூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.…
தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் ஊராட்சி சார்ந்த G.பாலாஜி B.E தெற்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவராக நியமனம் செய்துள்ளார்கள். தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.…
தென்னிந்திய நடிகர் சங்கம் 69 – ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம்” நடிகர் சங்க செயலாளர் விசால் அவர்களையும், தலைவர் நாசர் அவர்களையும், துணைத் தலைவர் கருணாஸ்…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் நகர தலைமை நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் ஸ்ரீ…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும்,அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு பெருவிழாவானது செப்டம்பர்…
பா. வடிவேல், அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காவல்துறையினருக்காக சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ்…
நவராத்திரி விழா இன்னும் இரு தினங்களில் துவங்கு வதையொட்டி மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்றுவருகிறது. விளாச்சேரி…
விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறைகளில்…
நரசிங்கபுரம், சிக்கத்தம்பூர் ஊராட்சிகளுக்கு”உங்களுடன் ஸ்டாலின்” முகாம் துறையூர் செப்-21திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் நரசிங்கபுரம், சிக்கத்தம்பூர் ஆகிய ஊராட்சிகளுக்கு செப்டம்பர் 19ந் தேதி…
கோவை மாவட்ட தடகள சங்கம், இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை, எஸ்பிடி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து, 3வது ‘பல்ஸ் ஹார்டத்தான்’…
கோவையில் வாக்கு திருட்டு மோசடி எனும் நூல் வெளியீட்டு விழா ராகுல் காந்தி நடத்திவரும் வாக்கு திருட்டு மோசடி தொடர்பான போராட்டங்களின் தொகுப்பாக படைக்கப்பட்ட வாக்கு திருட்டு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற பூம்புகார் காவிரி சங்கமத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டுஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபாடு…
தமிழத்தின் சமையல் கலையை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்த தமிழகத்தை சேர்ந்த மெர்வின் ஜோசுவா ஆஸ்திரேலியாவில் சிறந்த உணவகமாக “தி லாஜிக்கல் இந்தியன்”விருது பெற்று அசத்தல் ஆஸ்திரேலியாவில்“தி…
உங்களின் பாதுகாப்பு முக்கியம் உணர்ச்சி பொங்க பேசிய மேயர் ஜெகன்.சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் தூய்மை பணியில் ஈடுபட மாநகராட்சி மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா களத்தில் இறங்கினார்கள்.…
தருமபுரி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின்75 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம். தருமபுரி நகர பாரதிய…
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் 20ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்…
பெரம்பலூர் மாவட்டம். ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.19 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில்…
உங்களுக்கும், உங்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 2026ல் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் 2029ல் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் . குறிப்பாக கடம்பூர் செ.ராஜூ போன்ற…
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளம்புளி குளத்திலிருந்து தனி கால்வாய் மூலம் குலையநேரி பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு…
சென்னையில் நடைபெற்ற ஐம்பதாவது வருட துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சோமரசம்பேட்டை தலைமை பெண் காவலர் சோபியா லாரன்ஸ் மற்றும் மணப்பாறை காவல் நிலைய தலைமை…
இனாம் சமயபுரம் ஊராட்சியில் ஆண்டுதோறும் செப். 17 முதல் அக். 2-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படும் தூய்மையே சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வீடு…
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்ட…
கோவை மாவட்டம் வால்பாறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை பாஜகவின் மண்டல் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல…
தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட தாண்டவங்குளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.74.22 லட்சம் மதிப்பில்…
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் குத்து…
கோயம்புத்தூர் 20 செப்டம்பர் 2025 “வல்லமை தாராயோ” என்ற மகாகவி பாரதியின் வரிகளைத் கருவாக கொண்டு, புற்றுநோய் ஒரு பயங்கரமான நோய் அல்ல என்பதை சமூகத்திற்கு உணர்த்தவும்,…
மதுரை அனுப்பானடி – சிந்தாமணி பகுதியில் மின்வாரிய துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து, அந்தப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலை…
கும்பகோணம் ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் ஸ்ரீ ராஜ காளியம்மன்திருநடனம் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம்…
பணி புரியும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு. மறு சீராய்வு செய்ய ஆசிரியர் கூட்டணி பிரதமருக்கு கடிதம். திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர். திருவாரூர், செப்.20- பணிபுரியும்…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பிரதான சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை யொட்டி சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பெருமாள்…
தஞ்சாவூர், செப்- 20. தஞ்சாவூர் பார்வை நரம்புகள் மீதான அழுத்தத்தால் பார்வைத்திறன் இழக்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த இரு விவசாயிகளுக்கு மிகவும் அரிதான கண் கட்டிகளை வெற்றிகரமாக அகற்றியதன்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் பெருங்குடி, தென்குவளவேலி, மருவத்தூர், புளியக்குடி, அரித்துவாரமங்கலம் ஆகிய ஊராட்சி பொதுமக்களின் நலனுக்காக தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரித்துவாரமங்கலம்…
பரமத்திவேலூர் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ராஜா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு பரமத்தி ஒன்றிய கழக செயலாளர் பி. பி.தனராசு தலைமை வகித்தார்.…
புதுச்சேரி தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஆலோசனை. இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதம் எண் 23/2025-ERS (Vol.II)…
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர் புதுக்கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தக்கூடிய எட்டாவது புத்தக…
கோவை மாவட்டம் வால்பாறையில் இந்து முன்னணி பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் 98 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ.எஸ்.டி.…
அரியலூரில் நடந்தது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் ஆணைக்கிணங்க வாக்கு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் காங்கிரசார் நடத்தினார்கள் மகாத்மா காந்தி பெருந்தலைவர் காமராஜர் சிலை…
போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் ஜோகோ புக்ஸ் டெரியனிங் நிகழ்ச்சி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டத்தை ஆதரித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் அரியலூர் பஸ் நிலையம்…
இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 7 வருடங்களாக அலைச்சல்: எல்லப்பாளையம்புதூர் பகுதி மக்கள் வேதனை காங்கயம், இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 7 வருடங்களாகியும் பட்டா கிடைக்காததால்,…
ஓப்போ மொபைல் புதிய F31 5G Series அறிமுகம் 3 மாடல்களில் அறிமுகம் ஆகி உள்ள நிலையில் விற்பனைக்கான முன்பதிவுகள் ஆரம்பம் OPPO India தனது பிரபலமான…
பெரியகுளம் அருகே ஜல்லிப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜல்லிபட்டி ஊராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து…
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், மொழிபெயர்ப்புத்துறை, உள்தர உறுதிப்பாட்டு மையம் ஐக்யூஏசி.மற்றும் கல்விநிலை ஆய்வு இயக்ககம் ஆகிய இணைந்து நடத்தியபல்கலைக்கழக அனைத்துத் துறைகளில் பயிலும் முழுநேர/பகுதிநேர முனைவர்ப்பட்ட மாணவர்களுக்கான…
அரியலூர் மாவட்ட செயலாளர் எம் சிவா தலைமை தாங்கினார் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அரியலூர் நகர செயலாளர் எம் எஸ் கே…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தென்கரை தனியார் திருமண…
நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் குருஜி மஹாவிஷ்ணு அவர்கள் கலந்து கொண்டார். இருவரும் ஆரம்ப காலத்தில் மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகளில் இணைந்து…
இரா.மோகன்மயிலாடுதுறை செய்தியாளர் குத்தாலம் அருகே எழுமகளூரில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது:- 6000 பாண்டி சாராயம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல். மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட…
இரா.மோகன்மயிலாடுதுறை செய்தியாளர் உலகப் புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய உண்டியல் என்னும் பணி நிறைவு. ரூபாய் 47 லட்சம் பணம், 500 கிராம் தங்கம்,…
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதுச்சேரி அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் வீர பாலகிருஷ்ணன் அவர்கள் பெரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து…
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக கருதப்படுவது சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில். கும்பகோணத்தில் அமைந்துள்ள சுவாமிமலை கோவில் கந்த சஷ்டி கூட்டு பாராயணம் அக்டோபர்…
தமிழக அரசின் விலையில்லா புத்தக பை வழங்கும் விழா தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா…
சந்திப்பு” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற தலைவர், செயலர், பேராசிரியரும், பட்டிமன்றம் நடுவரும், நடிகருமான கலைமாமணி கு.ஞானசம்பந்தன் அவர்களையும், நகைச்சுவை மன்ற அமைப்புச் செயலாளர்…
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் உலக நீர் கண்காணிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில்…
கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத் தேவர் அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி மையம் சார்பில் கமுதியில் (சாதி/சமய பேதமற்றது) எதிர்வரும் 21.09.2025 ஞாயிற்றுக் கிழமை காலை 09.30 மணி முதல்…
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் தேவீரஅள்ளி ஶ்ரீ நடுபழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் நாடாளுமன்ற ராஜ சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில்…
கோவை மாற்றுத்திறனாளி வீரர்கள் உலகக்கோப்பை சிட்டிங் வாலிபால் போட்டிக்குத் தேர்வு – தமிழகத்திற்கு பெருமை… கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் இருவர் 2025-ம் ஆண்டு அமெரிக்காவில்…
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி -கோட்டைமேட்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த முகாமில், நாராயணபுரம், கீழராமநதி, சடையனேந்தல் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள்…
பொள்ளாச்சிதமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மத்திய அரசு 2018ம் ஆண்டு தேசிய தர சான்றிதழ் வழங்கியதுஅதை தொடர்ந்து 2023 ம் ஆண்டு…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர…
கோவை பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை புளியகுளம் பகுதியில் ஆரோக்கியமான மகளிர்…
கோவை திரை கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் வாக்காக மாறுமா என நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என பதில் அளித்து சென்றார். ஜெயிலர்2…
தேனி அருகே கல்விக் கடன் முகாமில் மாணவர்களுக்கு வங்கி கடனுதவி களை மாவட்ட கலெக்டர் வழங்கல் தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் தொழில்நுட்பக் கல்லூரி…
அரியலூரில் நடந்தது தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அவரது திருவுருவப்படத்திற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா…
பெருங்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரவிளையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட தேசிய சுகாதார அறக்கட்டளை 15 வது மானிய குழு மூலம்…
அரியலூர் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமை அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி அவர்கள் நேரில் பார்வையிட்டார் அரியலூர் நகராட்சி தலைவர் சாந்திகலைவாணன் ஆணையர் முத்துசாமி…
கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி…
நீலாவதி டிரஸ்ட் சார்பில் திருமணம்” மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையில் ஏழை பெண் மணமகள் மாரிச்செல்வி மணமகன் பெரியசாமி திருமணம் மதுரை பரவை ஸ்ரீ மயூரநாதர்…
தாராபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச்செயலாளர் குண்டடம்காளிமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில்.மாவட்ட தலைவர் ராமன்.மாநில பொறுப்பாளர் அர்ஜுனன்.மாவட்ட இளைஞரணி…
போச்சம்பள்ளி அடுத்த அத்திக்கானூர் கிராமத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 75 கிலோ கேக் வெட்டி ரவி சசிகுமார் தலைமையில் நடைபெற்றது…
துறையூர் செப் -17திருச்சி மாவட்டம் துறையூரில் திராவிடர் கழகம் சார்பில் துறையூர் திராவிட கழக மாவட்ட தலைவர் ஆசிரியர் மணிவண்ணன் தலைமையில் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள்…
மதுரையில் குற்ற வழக்கு களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட் களை விற்பனை செய்பவர்கள், பயன்படுத்துபவர்களை காவல்துறையினர்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ் சங்கம் சார்பில் பாரதியும் பைந்தமிழும் என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் எஸ்ஆர்எம் கணினி மைய வளாகத்தில் நடைபெற்றது.…
அரியலூரில் தந்தை பெரியார் பிறந்த தினம் அவரது சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அரியலூர் மாவட்ட தலைவர்…
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்த நாளையொட்டி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பாஜக தேனி மாவட்ட தலைவர் ராஜபாண்டி யன்…
தேனி மாவட்டம் சின்னமனூரில் நமது இந்திய திருநாட்டின் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக நகரத் தலைவர் சிங்கம் தலைமையில்…
கமுதியில் பிரதமர்மோடி பிறந்தநாள்விழா பாரத பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடிஜி அவர்களின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தெற்கு ஒன்றிய பாரதிய…
இந்திய பிரதமர் நரேந்திர மோடி-யினா 75-வது பிறந்த நாளை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தருமபுரி நகர பாஜக சார்பில், ஆறுமுகம் தலைமையில்…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நகரின் 11.13ஆகிய வார்டு பொது மக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நகராட்சி…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் தெற்கு. மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாகபாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்குமாவட்ட…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் புதன் பகவான் பிரசாத அன்னதானம் இந்து அறநிலைத்துறை மற்றும் திருக்கோவில் அறங்காவலர் குழு துவக்கி வைத்தனர். மயிலாடுதுறை…
கோவையில் சர்வதேச பாடத்திட்டங்களுடன் கூடிய வேன்கார்டு அகாடமி எனும் புதிய பள்ளி துவக்கம்-டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் ஒரு அங்கமாக துவங்கப்பட்டுள்ள பள்ளியை தமிழக பள்ளி கல்வி…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலை வெள்ளைப்பூண்டுவின் விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயத்தை பிரதான…
ராமநாதபுரம்:மாவட்டம் ராமநாதபுரம் – மதுரை ரோட்டில் பரமக்குடி வரை 4 வழிச்சாலை உள்ளது. அதன் பிறகு இருவழிச்சாலையாக குறுகிய மும்முனை சந்திப்புகள், வளைவுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் அண்ணா பிறந்த தினம் மதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பச்சமலை ஏரிக்காடு வரை பேருந்து வசதியை அருண்நேரு எம்பி கொடியசைத்து துவக்கி வைத்தார்.துறையூர் வட்ட சட்ட பணிகள் குழுவில் பச்சமலை…
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் நகர ஒன்றிய அதிமுக சார்பில் நகர செயலாளர் அமைதிப்பாலு தலைமையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள்(செப்-15)விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் வாசிப்பு மன்றத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர்…
புதுச்சேரி காரைக்கால் மாநில திமுக சார்பில் தலைமை அலுவலகமான கலைஞர் அகத்தில் அமைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்திற்க்கு நமது மாநில கழக அமைப்பாளர். A.M.H.…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மேற்கு, கிழக்கு ஒன்றிய, பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117- ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு வலங்கைமான் பெரிய…