Category: தமிழ்நாடு

தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகர் அருகில் திராவிடர் கழகம் சார்பில் சுழலும் சொற்போர் நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். திராவிடர் உரிமையை மீட்க, திராவிட மாடல் ஆட்சியை காப்போம்,சுழலும் சொற்போர் நிகழ்ச்சி. தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகர் அருகில் மாநகர திராவிடர் கழகம்…

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட என்.சுரேஷ்ராஜன் மற்றும் அதன் உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து…

பொதுமக்கள் தாகம் தணிக்க திமுக சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர்.

முன்னாள் கவுன்சிலர் சொக்கலிங்கம் தலைமையில் திமுக மாநில மீனவர் அணி துணை தலைவர் கே.பி. சங்கர் எம்எல்ஏ ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட மூன்று இடங்களில் தண்ணீர் பந்தலை…

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் சூரிய பூஜை விழா

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் சூரிய பூஜை விழா நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது.…

தீத் தொண்டு நாள் வார விழா நிகழ்ச்சி

இந்தியா முழுவதும் பணியின் போது உயிர் நீத்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு…

இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு கவர்னரிடம் மனு அளிக்க உள்ளதாக இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்… சில…

சங்கரன்பந்தல் கடைவீதியில் விவசாயிகள் சாலை மறியல்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து, சங்கரன்பந்தல் கடைவீதியில் சாலை…

துறையூர் திராவிட கழகம் சார்பில் மணியம்மையார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் திராவிடர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 14/04/2025 அன்று மாலை சிறப்பாக…

பாபநாசத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு ஆம்புலன்ஸில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அணிவகுத்த கிராம மக்கள்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு 1000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களுடன் ஆம்புலன்ஸில் ஏற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அணிவகுத்த…

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் அம்பேத்கார் பிறந்தநாள் விழா

தஞ்சாவூர் மாவட்டம் அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில்திருவோணம் ஒன்றியத்தில் அம்பேத்கார் உருவ சிலைக்கு திருவோணம் வட்டாரத்…

மகா மாரியம்மன் ஆலயத்தில் அம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலா காட்சி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் தமிழ்…

அலங்காநல்லூரில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தொண்டு வாரம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தீயனைப்புதுறை சார்பில் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு தீ தொண்டு நினைவு நாள் ஆண்டும் ஏப்ரல் 14ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.அதனைத் தொடர்ந்து…

மாதவரம் மூலக்கடையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி ஆறாக ஓடியது

மாதவரம் மூலக்கடையில் இருந்து மாதவரம் ரவுண்டானா செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலை தட்டான் குளம் கணபதி தோட்டம் சாலை சந்திப்பு அருகே இராட்சிதகுடிநீர் குழாய் உடைந்து பல லட்சம்…

வலங்கைமான் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இயேசு கிறிஸ்து மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக…

திகட்டும் வரை தித்திக்கட்டும் தமிழ் புத்தாண்டே வருக ! வருக !

திகட்டும் வரை தித்திக்கட்டும் தமிழ் புத்தாண்டே வருக ! வருக ! பலூன் விட்டு சித்திரை திருநாளை வரவேற்ற மாணவர்கள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை…

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த ஏப்ரல் 29 ஆம் நாளை உலகத் தமிழ் மொழி நாளாக அறிவிக்க கோவல் தமிழ்ச்சங்கம் கோரிக்கை

திருக்கோவிலூர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த ஏப்ரல் 29 ஆம் நாளை உலகத் தமிழ் மொழி நாளாக அறிவிக்க கோவல்தமிழ்ச்சங்கம் சார்பில் அதன் தலைவர் பாவலர் சிங்கார…

விருத்தாசலத்தில் விசிக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

விருத்தாசலம், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கடலூர் மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து…

விருத்தாசலத்தில் அம்பேத்கர் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவிப்பு

விருத்தாசலம், ஏப். 15: டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கடலூர் மேற்கு மாவட்ட திமுக மற்றும் விருத்தாசலம் நகர…

மதுரையில் புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா

மதுரையில் புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா….. மதுரையில் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா…

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அம்பேத்கர் ஜெயந்தி விழா

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் சொல்லிக்கிணங்க அகில இந்திய பொதுச் செயலாளர் வழிகாட்டுதலோடு கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் K.…

ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் 15 ஆம் ஆண்டு ஸம்வத்ஸர அபிஷேகம்

கோவையில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் 15 ஆம் ஆண்டு ஸம்வத்ஸர அபிஷேகம் மற்றும் விசேஷ மஹா சண்டி ஹோமம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.…

திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைப்பு:- அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைப்பு:- அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்:-…

பொள்ளாச்சியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனியார் பேருந்தில் பயணிக்க இலவசம்

கோவை பொள்ளாச்சியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனியார் பேருந்தில் பயணிக்க இலவசம் – பொதுமக்கள் மகிழ்ச்சி.. உலகத் தமிழர்களின் முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றான தமிழ் வருடப்பிறப்பு,தமிழ் புத்தாண்டு…

தாராபுரத்தில் அம்பேத்கர் 134-வது பிறந்த நாள் விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரத்தில் அம்பேத்கர் 134-வது பிறந்த நாள் விழாவையொட்டி திமுகவினர். பழைய நகராட்சி அலுவலகத்தில் திமுக அலுவலகம் முன்பு அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு…

இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனத் தலைவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி ..!

என் நெஞ்சத்தோடு என்றும் இணைந்திருக்கும் அன்பு சான்றோர் இனப் பெருமக்களுக்கும் உலகில் வாழும் அனைத்து தமிழின சகோதர சகோதரிகளுக்கும், எனது இனிய தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்..!…

இலவச கண் மருத்துவ முகாம்

இலவச கண் மருத்துவ முகாம்” தமிழ்நாடு தேசிய வாழ்வாதார இயக்கம், சிவகாமி அம்மையார் காலனி பகுதி அளவிலான கூட்டமைப்பு, மார்னிங் ஸ்டார் சாரிட்டபிள் டிரஸ்ட், சீனிவாசன் சீதாலட்சுமி…

தாராபுரத்தில் தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்க கூட்டம்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்க கூட்டம். தாராபுரம்,தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின்7 ஆம் ஆண்டு முதல் நிர்வாகக்குழு கூட்டம்…

மாதவரம் சி.எஸ்.ஐ கிறிஸ்துவ ஆலயத்தில் குருத்தோளை தின பவனி

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் தபால் பெட்டி சி.எஸ்.ஐ அருள் ஆலயத்தின் சார்பில் குருத்தோளை பவனி நடைபெற்றது. இதில் மாதவரம் செபாஸ்டியர் ஆலயத்தின் பங்குத்தந்தை மைக்கேல் ஆனந்த், சிஎஸ்ஐ…

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

தமிழகத்தில் கோடை வெயில் காலத்தில் ஏழை எளிய பொதுமக்கள் பயனடையும் வகையில்,தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் நடிகர்…

சீர்காழியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பாக ஐம்பெரும் விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பாக ஐம்பெரும் விழா நடைபெற்றது. ஐபெட்டோ அகில இந்திய பொதுச் செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு…

நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:

ஏப்ரல் -13 : வக்ஃப் வாரியச் சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூர்…

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்

மதுரை மூட்டா அரங்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கல்வி மாவட்டச்செயலாளர் தனபாக்கியம்…

அலங்காநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் அ.புதுப்பட்டி கிராமத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர்…

தலைவ நாயக்கன் பட்டி காளியம்மன் கோவில்முளைப்பாரி ஊர்வலம்

தலைவ நாயக்கன் பட்டி காளியம்மன் கோவில்முளைப்பாரி ஊர்வலம்ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது.முன்னதாக…

ஒட்டன்சத்திரத்தில் இ சேவை மைய கட்டிட திறப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் புனரமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் இ-சேவை மைய கட்டிடத்தை மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் மாண்புமிகு உணவு…

கொடைக்கானலில் பங்குனி உத்திர காவடி திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருடா வருடம் புகழ்பெற்ற குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு பங்குனி உத்திர காவடி திருவிழா இந்து முன்னணி சார்பில் சீரும் சிறப்பாக நடைபெற்று வருகிறது…

மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ‌ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி நிகழ்ச்சி…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே…

கோவையில் பசுமை வாழ்க்கை கண்காட்சி கருத்தரங்கம் துவக்கம்

கோவையில் ‘பசுமை விழா’ வேளாண்மை மற்றும் பசுமை வாழ்க்கை முறையை கொண்டாடும் இரண்டு நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் துவக்கம் பெடரல் வங்கி ‘பசுமை விழா எக்ஸ்போ’…

வால்பாறை அரசு கல்லூரியில் பேராசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் நாற்பது பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கல்லூரியின் முகப்பு…

மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்வு

திருத்தணி தொகுதி, பள்ளிப்பட்டு ஒன்றியம், பாண்றாவேடு ஊராட்சியை சேர்ந்த மாற்றுத் திறனாளி கருணாகரன் அவர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர், கழக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம்…

தமிகத்தில் மீண்டும் பாஜகவுடன் -அ தி மு க கூட்டனி – எடப்பாடி பழனிச்சாமி செய்யும் துரோகம் ! காயல் அப்பாஸ்

காயல் பட்டிணம் : ஏப்.12 இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . அ தி…

முதுகுளத்தூர் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மின்சார வாரியம் எதிரே பரமக்குடி செல்லும் சாலையில் புதியதாக கட்டப்பட்ட முதுவை சாஸ்தா அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் மஹா…

அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு.

செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட அம்மா பேரவை சார்பில்அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகளை அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட அம்மா பேரவை சார்பில் சித்தாமூர்…

திருச்சி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் “சமத்துவ நாள்” உறுதிமொழி

திருச்சி திருச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் சார்பில் அலுவலக வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது.இந்திய…

தர்மபுரியில்   கோடை வெயிலின் வெப்பத்தை விரட்டும் வகையில் மழை

தர்மபுரி மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. பகலில் வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் காணப்பட்டது. இதனால்…

பங்குனி உத்திரத்தை முன்னிட்டுஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலய பால்குடம்,காவடி திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மேலவழுத்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டுஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலய பால்குடம்,காவடி திருவிழா …. மிக பெரிய ராட்சச ரத காவடி…

33 அடி உயர சுப்பிரமணியர் கோயில் பால்குட திருவிழா

மயிலாடுதுறையில் பங்குனி உத்திர பெரு விழாவையொட்டி பழைமை வாய்ந்த வள்ளி, தேவசேனா உடனுறை 33 அடி உயர சுப்பிரமணியர் கோயில் பால்குட திருவிழா.திரளான பக்தர்கள் பால்குடம் ஏந்தி…

பழனி ஆண்டவர் தென் பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா

தூத்துக்குடி அண்ணா நகர் 12 வது தெரு பழனி ஆண்டவர் தென் பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்…

கோவையில் ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் நிறுவனம் இந்தியாவில் பொறியியல் மாணவர்களுக்கான முதன்மை தேர்வான ஜே.இ.இ.தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்தும் விதமாக இன்விக்டஸ் எனும்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் கும்பகோணத்தில்வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற கோரிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்பாஜக ஒன்றிய…

அருப்புக்கோட்டை பங்குனிபொங்கல் திருவிழா

அருப்புக்கோட்டை பங்குனிபொங்கல் திருவிழா விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள முத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனிபொங்கல் விழா நடைபெற்று வருகின்றதுநேற்று பொங்கல் பண்டிகையை யேட்டி பொங்கல்வைத்து மாவிளக்கு எடுத்து பக்தர்கள்…

கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம்

கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம் – யார் அந்த தியாகி என பேட்ஜுகள் அணிந்து கோஷங்களை எழுப்பிய அதிமுகவினர்…. அதிமுக பொதுச்செயளாளர்…

புற்று நோய் சிகிச்சைக்கு அதி நவீன லீனியர் ஆக்சிலரேட்டர் தொழில் நுட்பம் கோவையில் அறிமுகம்

புற்று நோய் சிகிச்சைக்கு அதி நவீன லீனியர் ஆக்சிலரேட்டர் தொழில் நுட்பம் கோவையில் அறிமுகம் கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன லீனியர் ஆக்சிலரேட்டர் (Linear…

கமுதியில் முத்துமாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி பொங்கல்விழா

கமுதியில் அக்னிசட்டி திருவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள சத்திரியநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட. முத்துமாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி பொங்கல்விழா பங்குனி 19ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கிநடைபெற்று வருகின்றது தினமும்…

கன்னியாகுமரி மைய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மையம் மாவட்டம் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து, ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் கன்னியாகுமரி மையம் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில்…

கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மராமத்து பணிகளை துவக்கி வைத்தார்

கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மராமத்து பணிகளை துவக்கி வைத்தார். கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்குட்ப்பட்ட…

இந்தியாவில் 501-வது தனிஷ்க் ஷோரூம் கிளை தஞ்சாவூரில் திறப்புவிழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்- 9. தஞ்சாவூரில் டாடா குழுமத்தின் தனிஷ்க் ஷோரூம் தஞ்சை – புதுக்கோட்டை சாலை யாகப்பாநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா

புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் நீர் மோர் & அன்னதான விழா நடைபெற்றது.…

தாராபுரத்தில் நகர தி,மு,க,வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் நகர தி,மு,க,வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ,தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10-சட்ட…

வலங்கைமானில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை எந்த காரணமும் இன்றி கிடப்பில் போட்ட ஆளுநருக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தி சட்டமன்ற…

மேட்டுப்பாளையம் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் திருக்கோவில் 15 ஆம் ஆண்டு திருவிழா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பங்களா மேடு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் திருக்கோவில் 15 ஆம் ஆண்டு திருவிழா கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதையடுத்து மகா…

கோவை வி.ஜி.எம் மருத்துவமனை பாலிப் கட்டியை அகற்றி சாதனை!

கோவை வி.ஜி.எம் மருத்துவமனை எண்டோஸ்கோபி மூலம் உலகின் 3வது பெரிய மற்றும் இந்தியாவின் மிக பெரும் பாலிப் கட்டியை அகற்றி சாதனை! வி.ஜி.எம் மருத்துவமனை, வயிற்றுக்குழாயின் எண்டோஸ்கோபி…

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பளித்து திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

விருத்தாசலம், ஏப். 8: நிறுத்திவைக்கப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியதை வரவேற்று கடலூர் மேற்கு மாவட்ட திமுக மற்றும் விருத்தாசலம்…

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக   நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக போச்சம்பள்ளியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இ.முரளிதரன் தலைமையில் போச்சம்பள்ளி பேருந்து…

கோவை- அதிநவீன அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை மையம் துவக்கம்

கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில், பைனோக்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன், அதிநவீன அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை கிளினிக்கை பெருமையுடன் துவக்கியுள்ள. பைனோக்ஸ் என்பது பார்வை சிகிச்சைக்கான ஏஐ…

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா

சத்தியமங்கலம்அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா முன்னிட்டு இன்று இரவு 8 மணி அளவில் குண்டத்தில் குவிக்கப்பட்ட எரி கரும்புகளும் மெய்வாரத்து சூடம் ஏற்றி மாரியம்மனை வழிபட…

வக்ப் வாரிய திருத்த சட்டம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கடும் கண்டனம்

இது குறித்து . மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஒன்றிய பா ஜ க அரசு கொண்டு…

கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 322 பயனாளிகளுக்கு வீடுகள்

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில், நடப்பு நிதியாண்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 322 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி…

போடி சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி விழா

போடி சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இதயப் பகுதியில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி திருநாளை முன்னிட்டு…

கோவையில் சாதனை பெண்கள் விருது

கோவையில் நடைபெற்ற அனைத்து மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் சாதனை பெண்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்அகில பாரத பிராமணர் சங்கம் சார்பாக அனைத்து மகளிர் சங்கமம் எனும் மகளிர்…

நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்வு

செய்தியாளர் வெங்கடேசன். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் பனப்பாக்கம் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை அருகில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை…

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக.அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தை புறக்கணிக்கும் வகையில் வக்பு வாரிய சட்டத்தை திருத்தி ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டங்களை இயற்றி…

இராமேஸ்வரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி புதியபாம்பன் ரயில் பாதையும் புதிய ரயில் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி .…

அதிமுக கழக அமைப்பு செயலாளரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற வழக்கறிஞர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக அமைப்பு செயலாளர் திருத்தணி.கோ.அரி.MA.BL.Ex.MLA.Ex.MP. அவரிடம் வழக்கறிஞர் Rtn.அன்பரசுஇரவி. MA.BL. அவரது மகன் (A.பிரணவ்) பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றார்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்

செய்தியாளர் வெங்கடேசன். – ) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப.,தலைமையில் நடைபெற்றது. ராணிப்பேட்டை…

தொழுவூர் அரசினர் பலவகை தொழில் நுட்பக் கல்லூரியின் 2024 – 2025 ஆம் கல்வியாண்டின் ஆண்டு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில் நுட்பக் கல்லூரியின் 2024 – 2025 ஆம் கல்வியாண்டின் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில்…

திருச்சி பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மே 9 ஆம் தேதி திறப்பு -அமைச்சர் கே என் நேரு பேட்டி

திருச்சி ஒருங்கிணைந்த பஞ்சபூர் பேருந்து நிலையம் வரும் மே 9ஆம் தேதி திறப்பு – தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார் – நகராட்சி…

கோவையில் இலவச நீட் பயிற்சி முகாம் துவக்க விழா

கோவையில் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கென இலவச நீட் பயிற்சி மையம்,ராவ் சாகிப் எல்.குருசாமி கல்வி மையம் சார்பாக நடைபெற்று வருகின்றது..இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பி.எஸ்.கிருஷ்ணன் நினைவு இலவச…

நெமிலி அருகே சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஒன்றிய தலைவர் தொடங்கி வைத்தார்

செய்தியாளர் வெங்கடேசன் நெமிலி மேலாந்துரை ஊராட்சி ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிஒன்றிய தலைவர் வடிவேலு தொடங்கி வைப்பு:- ராணிப்பேட்டை முதலமைச்சரின் கிராம சாலைகள்…

அதிமுக சார்பில் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது

காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார் மாவட்ட கழக செயலாளர் கே.அசோக்குமார் தலைமை வகித்தார் கழகத் துணைப் பொதுச் செயலாளர் உயர்திரு கேபி.முனுசாமி…

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இரவு நேர காத்திருப்பு போராட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் வட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில். சிபிஎஸ் சந்தா இறுதித்தொகை வழங்க கோரும் கோப்பு…

தாளவாடி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

சத்தியமங்கலம் தாளவாடி பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். தாளவாடி, திகனாரை, ஏரகனஹள்ளி, பணக்கஹள்ளி, கெட்டவாடி, அருளவாடி, பாரதிபுரம்,…

அரியலூரில் வக்ஃப் திருத்த சட்ட மசோதா மத்திய அரசு திரும்ப பெற கோரி த.வெ.க வினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகே, வக்ஃப் வாரிய திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின்…

மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மற்றும் மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும்…

வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947 மற்றும் விதிகள் 1948-ன் கீழ் விதி 15-ன்படியும்,…

தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் கோடைகால நீர்,மோர் பந்தல்

தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், 39 வட்டக் கழக செயலாளருமான திருச்சிற்றம்பலம். ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர்,மோர்…

விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா” சண்சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவை நடத்திய முப்பெரும் விழாவில் குடும்ப பொறுப்புகளோடு, சமூக சேவகி அதாவது…

சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழாவை முன்னிட்டு பூத வாகனத்தில் சுவாமி விதி உலா…திரளான பக்தர்கள் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம்…

பாலாஜி நகர் நகரத்தார் மண்டபத்தில், அ.தி.மு.க மத்திய பூத் கமிட்டிகள ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பாலாஜி நகர் நகரத்தார் மண்டபத்தில், அ.தி.மு.க மத்திய மாவட்டம் மருத்துவக் கல்லூரி பகுதியில் பூத் கமிட்டிகள ஆய்வுக் கூட்டம்…

வால்பாறையில் மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ பிறந்தநாள் விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில்…

ஏழை இஸ்லாமியர்களுக்கு இது வரப்பிரசாதம்-பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.. கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.…

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்அவர்களின் ஆணைங்கிணங்கவும் பொதுச்செயலாளர் N.ஆனந்த் அவர்களின்…

கரூர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் மாவட்ட தமிழக வெற்றி…

கடலாடி அருகே மழைநீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வு பேரணி

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக நீர் தினத்தை முன்னிட்டு பேரையூர் அருகே செயல்படும் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இறுதி…

தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

தென்காசி தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏழாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் தென்காசியைச் சேர்ந்த…

தாராபுரம் ஆர்.ஹெச்.ஆர் ஐஸ்வர்யம் ஹோட்டல் திறப்பு விழா

தாராபுரம் செய்திகள் பிரபுசெல்:9715328420 தாராபுரம் ஆர்.ஹெச்.ஆர் ஐஸ்வர்யம் ஹோட்டல் திறப்பு விழா.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி பிரிவு அருகில் பைபாஸ் சாலையில் ஆர்.ஹெச்.ஆர் ஐஸ்வர்யம் என்ற…

பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…. இதில் பெண்கள் உட்பட…

தேமுதிகவின் வெள்ளிவிழா பொதுக்கூட்டம்

குடவாசலில் நடைபெற்றதேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 25 ஆம் ஆண்டு கழகக் கொடி நாள் வெள்ளி விழா பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் கடை வீதியில் தேமுதிக…

சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு போட்டி

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு போட்டி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…

விப்பேடு ஊராட்சியில் இரத்ததான முகாம்

காஞ்சிபுரம் ஒன்றித்துக்கு உட்பட்ட விப்பேடு ஊராட்சியில் சமூக ஆர்வலரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், மாமனிதர்கள் அறக்கட்டளை நிறுவனருமானலயன் லூ.அருள்நாதன் பிறந்தநாள் முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வழக்கறிஞர் பிரிவு…