Month: June 2025

திருப்பூர் தெற்கு மாவட்டம் தேமுதிக ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் தெற்கு மாவட்டம் தேமுதிக ஆலோசனை கூட்டம்அடுத்த தேர்தலை நோக்கி செயல்திட்டங்கள் தீவிரம் — முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் திருப்பூர்…

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வடசென்னை பாஜக சார்பில் 700 பேர் 12 பேருந்துகளில் வேலுடன் சென்றனர்

திருவொற்றியூர் ஜோதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணிய திருக் கோவிலில் வேலுக்கு பூஜை செய்து ஊர்வலமாக சென்று பேருந்தில் மதுரையில் நடக்கும் முருக பக்த மாநாட்டிற்கு சென்றனர்…

கோவையில் மக்கள் கூடும் வணிக வளாகத்தில் சிறுவர் சிறுமிகள் யோகா செய்து கவன ஈர்ப்பு

கோவையில் மக்கள் கூடும் வணிக வளாகத்தில் சிறுவர் சிறுமிகள் யோகா செய்து கவன ஈர்ப்பு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் யோகா கலையை…

சர்வதேச யோகா தின விழா – 2025கீழப்பழுவூர் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தில் ஆரோக்கியத்துக்கும், அக்கறைக்கும் அர்ப்பணிப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் கீழப்பழுவூர் செட்டிநாடு சிமெண்ட் நிறுவன வளாகம், 21-06-2025 அன்று அதிகாலை சூரியன் உதிக்கத் தொடங்கிய வேளையிலேயே ஒரு ஆன்மிகமும், ஆரோக்கியமும் நிறைந்த…

பேரூராட்சி மற்றும் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை

செய்தியாளர் எஸ். திருபாலா அந்தியூர் 1வது வார்டுக்குட்பட்ட சீதாலட்சுமி தியேட்டர் பின்புறம் உள்ள பொது மயானம் பகுதியில், நாள்தோறும் பேரூராட்சியின் 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.…

தாய் தந்தையின்றி வளர்ந்த மாணவர்கள் கல்வியில் சாதனை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாய் தந்தையின்றி வளர்ந்த மாணவர்கள் கல்வியில் சாதனை;‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பொறியியல் கனவு நனவாக்கிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்!…

மனிதநேய மக்கள் கட்சியின் மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது MLA கோவையில் பத்திரிக்கையாளருக்கு பேட்டி மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு…

சீர்காழியில் சர்வதேச யோகாதினம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் சர்வதேச யோகாதினம் மயிலாடுதுறை வருவாய் மாவட்டம் சீர்காழியில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இது…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்…

மினி பேருந்து இயக்கியதற்கு பொதுமக்கள் வரவேற்பு

திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பில் இருந்து மேற்கு பகுதி வழியாக டோல்கேட் வரை இரண்டு மினி பேருந்து சேவையை கொடியேற்று துவக்கி வைத்து மினி பேருந்தை ஒட்டிய மாமன்ற…

கருப்பூர் பொய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம்

அரியலூர் நிருபர் கேவி முகமது அரியலூர் மாவட்டம் கருப்பூர் பொய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது பள்ளியின் சிறப்பாக கொண்டாடினர் இந்நிகழ்வில் பள்ளி…

தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவருக்கு லண்டன் தமிழ் சங்கம் சார்பில் மனித நேயருக்கான விருது

தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவருக்கு லண்டன் தமிழ் சங்கம் சார்பில் மனித நேயருக்கான விருது தமிழகத்தில் கொரோனா தொற்று காலத்தில் மனிதநேயத்தோடு உதவிக்கரம் நீட்டிய தேசிய…

திருவாரூர் நீலக்குடியில் சர்வதேச யோகா தினம் 2025: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கோலாகலம்!

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூர் நீலக்குடியில் சர்வதேச யோகா தினம் 2025: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கோலாகலம்! திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய…

திருவாரூர் மாவட்ட பகுதியில் முதல் முறையாக நடைபெற்ற இருதய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சாதனை

திருவாரூர் மாவட்ட பகுதியில் முதல் முறையாக நடைபெற்ற இருதய அறுவை சிகிச்சைமருத்துவர்கள் சாதனை சென்னை போன்ற பெரு நகரங்களில் நடைபெறுவது போல ஆஞ்சியோகிராம் ஆஞ்சியோ பிளாஸ்ட் பைப்…

மூலனூர் பகுதியில் ரூ.1.56 கோடியில் தார் சாலை மேம்பாட்டு பணிகள் தொடக்கம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் வட்டம் மூலனூர் பகுதியில் ரூ.1.56 கோடியில் தார் சாலை மேம்பாட்டு பணிகள் தொடக்கம் மனித வள மேலாண்மை…

அரியலூரில் மகா மகரிஷி அறக்கட்டளை சார்பில் உலக யோகா தின பேரணி

அரியலூரில் நடந்தது மகா மகரிஷி அறக்கட்டளை சார்பில் உலக யோகா தின பேரணியைஆசிரியர் அரியலூர் நல்லப்பன் வழக்கறிஞர் சங்க தலைவர் மனோகரன் ஆகியோர் இணைந்து பேரணியை பச்சை…

கோவையில் இராஜ யோக தியானத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம்

கோவை சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக நல்லிணக்கம்,உலக அமைதிக்காக கோவையில் நடைபெற்ற இராஜ யோக தியானத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்… பிரஜா…

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாம்- அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது அதிமுக ஆட்சியில் செயல்படாமல் இருந்து நலவாாியங்களை திமுக…

ஐந்து பவுன் தங்க சங்கிலியை திருப்பி ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ரா ஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் தற்போது சீசன் களைக்கட்டி வரும் சூழ்நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம்தோறும் பல…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் யோகா தினம் கொண்டாட்டம்

சகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் உலக யோக தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேறுஹல்லி கிராமத்தில் யோகா பயிற்சி விழிப்புணர்வு முன்னாள் மாவட்ட…

கீழடி குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுத்து விட்டேன்-எடப்பாடி பழனிச்சாமி

கோவை திமுக மீது மக்களுக்கு மிகப்பெரிய கொந்தளிப்பு இருப்பதாகவும் அதனை மறைப்பதற்காக கேலிச்சித்திரங்கள் அவதூறுகளை திமுக பரப்பி வருவதாகவும்,இதற்கெல்லாம் 2026ல் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள் எனஎதிர்க்கட்சித்…

TNPSC குரூப்4 மாதிரித்தேர்வு ! முதலிடம் பெறுபவர்களுக்கு பரிசு!! ஆயக்குடி மரத்தடி மையம்அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் வருகிற 12/7/2025 அன்று குரூப்4 தேர்வினை நடத்துகிறது.இந்த தேர்வு 10 ம்வகுப்பு தேர்ச்சியை அடிப்படையாக கொண்ட தேர்வு என்பதால் 20 லட்சம் பேர்…

நத்தம் – அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா

திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.இதற்கு முதல்வர் ஜெயரட்சக ராஜராஜன் தலைமை தாங்கினார்.ஆசிரியர் ஜான்சன் வரவேற்புரையாற்றினார்.…

குறுவை சாகுபடி இயந்திர நடவு வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு

அச்சரம்பாக்கம் வட்டாரத்தில் ஒரத்தியில் குறுவை சாகுபடியில் சோனியா காந்தி என்பவர் நெல் இயந்திர நடவு செய்ததை செங்கல்பட்டு வேளாண்மை இணை இயக்குநர் பிரேம் சாந்தி பார்வையிட்டார். வேளாண்மை…

1-வது உலக யோகா தினத்தை முன்னிட்டு தேசிய கொடியுடன் விழிப்புணர்வு யோகாசனம்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி மாவட்டம் தென்காசியில் 11-வது அகில உலக யோகா தினத்தை முன்னிட்டு ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் என்பதை வரவேற்று உடல்…

தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் விழா:நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா நடைபெற உள்ளது

நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் அவர்களின் 51ஆவது பிறந்தநாளை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு தமிழக முழுவதும் அவரது கட்சியினர் பல்வேறு…

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட 9வது மாநாடு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட 9வது மாநாடு ஆண்டிபட்டி நகரில் மிக சிறப்பாக நடைபெற்றது… இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.பெருமாள் தலைமை வகித்தார் ஆண்டிபட்டி ஒன்றிய…

ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் சார்பாக கோவையில் ஆஸ்திரேலிய திருவிழா கண்காட்சி

ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் சார்பாக கோவையில் ஆஸ்திரேலிய திருவிழா கண்காட்சி ஆஸ்திரேலியா நாட்டில் சிறந்த கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் இருப்பதாக ஆணையத்தின் தலைவர்…

ஓசோன் படலம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சி பட்டியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் போட்டிகள் நடத்தப்படுகிறது. கட்டுரைப்…

பூரணாங்குப்பம் முழியன்குளம் சீரமைப்பு பணி முன்னாள் முதல்வர் V.நாராயணசாமி பார்வையிட்டனர்

புதுச்சேரி பூரணாங்குப்பம் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் தன சுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி உதவியுடனும் காயத்திரி சாரிட்டீஸ், எக்ஸ் நோர இன்டர்நேஷ்னல் பவுண்டேசன், NDSO- போன்ற NGO…

ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு, தனியார் பேருந்துகளுக்கு ரூ.12,000 அபராதம் – ஆர்.டி.ஓ. அதிரடி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் “ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு, தனியார் பேருந்துகளுக்கு ரூ.12,000 அபராதம் – ஆர்.டி.ஓ. அதிரடி” திருப்பூர் மாவட்டம் –…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் 20 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. நிகழ்வுக்கு புதுவைத் தமிழ்ச்…

மறுமலர்ச்சி சர்வேத அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் பிரதான பரிசு நீதிபதியாக பொறுப்பாற்றிய திருச்சி ஸ்ரீசீனிவாஸ்

துறையூர் ஜூன் -20சமுதாய முன்னேற்றத்தில் தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் ஸ்ரீனிவாஸ் ஏ.பி./திருச்சியைச் சேர்ந்தவர். செயற்கை நுண்ணறிவு/ இயந்திர கற்றல் பற்றிய ஆழ்ந்த…

போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் சாலை அமைக்கும் பணிக்கு எம்பி தலைமையில் பூமி பூஜை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட பழைய டிஎஸ்பி அலுவலகம் புது காலனி…

கோவை புதூர் வித்யாஸ்ரம் பள்ளி மழலை குழந்தைகள் கொண்டாடிய பசுமை தின விழா

கோவை புதூர் வித்யாஸ்ரம் பள்ளி மழலை குழந்தைகள் கொண்டாடிய பசுமை தின விழா ஆரோக்கிய வாழ்வுக்கு மரங்கள் அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி…

துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை (20 -06- 2025) இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் மு…

நாகையில் புதிய எஸ்பியாக எஸ்.செல்வகுமார் பொறுப்பேற்பு

-வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண் கபிலன் சென்னை உதவி ஆணையராக பணி மாறுதலில் சென்றார். இந்நிலையில் மதுரை மண்டல…

பனமங்கலத்தில் குடியிருப்பு அருகே குப்பை, கழிவுகளை கொட்டிய லாரியை சிறைபிடித்த கிராமமக்கள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பனமங்கலத்தில் குடியிருப்பு அருகே குப்பை, கழிவுகளை கொட்டிய லாரியை சிறைபிடித்த கிராமமக்கள்.இரவு நேரங்களில் கழிவுநீர், குப்பை கழிவுகள்,இறைச்சி கழிவுகள்…

கோவையில் பிக்கி புளோ சார்பில்புளோ பஜார் 2025 இரண்டு நாள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்

இந்திய தொழில் வர்த்தக சபை அமைப்பின் பிரிவின் மகளிர் அமைப்பான பிக்கி புளோவின் தலைவர் அபர்ணா சுங்குவின் தலைமையின் கீழ் இயங்கி வரும் கோவை பிக்கி புளோ…

கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் யோகா தின விழா

கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் யோகா தின விழா போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு…

தென்காசியில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகர்மன்றத் தலைவர் அறிவுறுத்தல்

தென்காசி, தென்காசியில்பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, நகர்மன்றத் தலை வர் ஆர். சாதிர் வேண்டுகோள் விடுத் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டஅறிக்கை: தென்காசியில் சுழற்சி முறை யில்…

திமுக கட்சி சார்பாக பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்டம், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய சார்பாக சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட திமுக கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய…

மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா மக்கள் குறைகளை கேட்டார்

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்தில் 60 கிராமங்கள் உள்ளது இந்தப் பஞ்சாயத்து பகுதியில் தொடர்ந்து பல்வேறு அடிப்படை வசதிகள் தொய்வு ஏற்பட்டதாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற…

திருவாரூர் வ. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்

திருவாரூர் அரசு உதவி பெறும் வ. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்..ஒவ்வொருஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு…

உயர் அழுத்த மின்சார வயரில் லோடு வேன் உரசியதில் தீ விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா பொல்லனேரி கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன். இவர் லோடு வேன் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவர் லோடு வேனில் சென்னை மஞ்சம்பாக்கம் பைபாஸ்…

வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு கோரி மக்கள் கண்டனப் பேரணி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர் சோலை மட்டம் அருகே பேபி நகர் என்றும் இடத்தில் யானை தாக்கி கொடூரமான நிலையில் ஒருவர் பலி இவரது உடல் அரசு…

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் வர்த்தக அணியின் தலைவராக ரா செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

புதுச்சேரி,காங்கிரஸ் கட்சியின் வர்த்தக அணியின் புதுச்சேரி மாவட்ட தலைவராக தொழிலதிபர் மங்களம் ஸ்டோர் ரா செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கான கோப்பினை காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஒரு நாள் பணியை புறக்கணித்து அல்வா கொடுத்து ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம், 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் நிலுவைத்தொகை வழங்க வேண்டும், பழைய பென்ஷன் தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை புதுச்சேரி அரசு நிறைவேற்றக்கோரி 200-க்கும்…

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் மும்மத பிரார்த்தனை

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி தலைவர்,…

ராகுல் காந்தியின் 55வது பிறந்த நாள்-துறையூர் நகர காங்கிரஸ் கமிட்டியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ராகுல் காந்தியின் 55வது பிறந்த நாள்-துறையூர் நகர காங்கிரஸ் கமிட்டியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் துறையூர் திருச்சி வடக்கு மாவட்டம் துறையூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில…

மதுரை மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை

மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தூய்மைப்பணிகள், கனரக…

கமுதியில் மினிபஸ் வசதி துவங்கவிழா

கமுதியில் மினிபஸ் வசதி துவங்கவிழா – தமிழ்நாடு முதல்வர் .மு.க. ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடுராமநாதபுரம்…

காஞ்சிபுரத்தில் கழிவுநீர் குடிநீராக மாற்றம் ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 360 லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கப்பட உள்ளது” சீக்குவன்சிங்…

வலங்கைமானில் ஜ என் டி யு சி சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே காங்கிரஸ் தொழிற்சங்கம் ஜ என் டி யு சி சார்பில் ராகுல் காந்தி பிறந்த…

புதிதாக நிழல் குடை பேருந்து நிறுத்தம் திருவள்ளூர் எம்பி திறந்து வைத்தார்

செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் ,ரெட்டேரி வினாயகபுரம் வழியாக செங்குன்றம் செல்லும் மாநகர பேருந்து கதிர்வேடு பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாமல் பயணிகள் கடும் வெயிலால் நிழற்குடை நிறுத்தம்…

மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மலேரியா விழிப்புணர்வு பேரணி

வலங்கைமான் அருகே உள்ள அரித்து வார மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மலேரியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்து…

தேனியில் விவசா யிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

தேனியில் விவசா யிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேனி மாவட்டத்தில்…

குண்டடம் – வீடு புகுந்து இரவு 10,000 ரொக்க பணம் திருட்டு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் : வீடு புகுந்து இரவு 10,000 ரொக்க பணம் திருட்டு — ஒரே நாளில் போலீசார் கையும் களவுமாக…

பாபநாசம் தொகுதி தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தஞ்சை வடக்கு மாவட்டம், பாபநாசம் தொகுதி தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் நிஜாம் அலி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகி அசாரூதீன்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்…

வெளிநாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவி தொகை- திட்டங்கள் அறிமுகம்

வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவி தொகை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளதாக ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம்.இயக்குனர் அனிதா காமராஜ்…

கோவை த.வெ.க.தலைவர் விஜய் பிறந்தநாள்- நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக த.வெ.க.தலைவர் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரசி,மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது-தமிழக…

தாராபுரத்தில் பள்ளி அருகே கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பள்ளி அருகே கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி? திருப்பூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சர்ச் ரோட்டில்…

கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதியுதவி

கௌசிகா நதியை சீரமைக்கும் முயற்சியில், மார்ட்டின் நல அறக்கட்டளை 50 லட்ச ரூபாய் நிதியுதவியை இந்த திட்டத்துக்கு வழங்கியுள்ளது-இதற்கான காசோலை வழங்கும் விழா, கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள…

காங்கயம் சிவன்மலை கோவிலில் ரூ. 26 லட்சம் உண்டியல் காணிக்கை

காங்கயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த சிவன்மலை முருகன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு அறநிலைத்துறை அதிகாரிகள் மூலம் கோவில் நிர்வாக ஊழியர்கள் மூலம் உண்டியலில்…

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் தென்காசியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் முன்னிலையில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர்…

தூத்துக்குடி அதிமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனின் மகன் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற…

கோவில் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செல்லீஸ்வரர் வகையறா கோவில் ஆய்வாளர் அலுவலகம் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. பத்ரகாளியம்மன் கோவில்…

அந்தியூர் தவிட்டுப்பாளையம் வரையிலான ஆக்கிரமிப்பு அகற்றம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில், பஸ் ஸ்டாண்டில் இருந்து பர்கூர் ரோடு, சீதாலட்சுமி தியேட்டர் வரையிலும், தவிட்டுப்பாளையம் யூனியன் அலுவலகம் வரையிலும், பவானி ரோட்டில் உள்ள…

புனித தோமையார் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள காட்டுகரணை ஊராட்சியில்எலப்பாக்கம் புனித தோமையார் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. புனித தோமையார் மருத்துவமனை மாதாகோவில்…

கோவை ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனம் சார்பில் செல்வபுரத்தில் சிறப்பு வாகன கண்காட்சி

கோயம்புத்தூர் ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தின் மூலம் டொயோட்டாவின் கேரவேன் சிறப்பு வாகன கண்காட்சி முகாம் செல்வபுரத்தில் நடைபெற்றது இந்த முகாமை திரு வெங்கடாசலம் அவர்கள் சிறப்பு விருந்தினராக…

வயிற்றுப் போக்கு தடுப்பு குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

அந்தியூர் வட்டார அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், இரண்டு மாதங்கள் முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு தடுப்பு குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு முகாம்,…

ஆதியூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூர் அடுத்த ஆதியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், ஒருங்கிணைந்த திருப்பத்தூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது, இதில்…

ஈரோடு மாவட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமையல் கூடம் திறப்பு விழா

ஈரோடு மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.8.44 லட்சத்தில் கட்டப்பட்ட சமையல் கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியர் அர்த்தனாரி தலைமை வகித்தார்.…

கோவை ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனம் சார்பில் சரவணம்பட்டியில் சிறப்பு வாகன கண்காட்சி

கோயம்புத்தூர் ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தின் மூலம் டொயோட்டாவின் கேரவேன் சிறப்பு வாகன கண்காட்சி முகாம் சரவணம்பட்டியில் நடைபெற்றது இந்த முகாமை திரு ஜெயகாந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராக…

நாம் பிறருக்கு செய்யும் உதவி நம்மை காப்பாற்றும்-ரோட்டரி துணை ஆளுநர் பேச்சு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறையில் புத்தகங்கள் வாசித்து சிறப்பாக பின்னூட்டம் அளித்த மாணவர்களுக்கு பரிசுகளை ரோட்டரி துணை…

திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி (மக்கள் குறை தீர்க்கும் முகாம்) நடைபெற்றது

திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி (மக்கள் குறை தீர்க்கும் முகாம்) நடைபெற்றது திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் தண்டையார் பேட்டை கோட்டாட்சியர் பெருமாள் மற்றும்…

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தார்ப்பாய் வழங்கும் நிகழ்ச்சி

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பாழடைந்த குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு தார்ப்பாய் வழங்கும் நிகழ்ச்சி விருத்தாசலம் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி…

மதுரையில் 32 புதிய வழித்தடங்களில் மினி பஸ் சேவை

மதுரையில் 32 புதிய வழித்தடங்களில் மினி பஸ் சேவை, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல்தியாகராஜன் துவக்கி வைத்தனர். 32 புதிய வழித்தடங் களில் மினி பஸ் சேவையை அமைச்சர்கள்…

மதுரையில் அரசு பள்ளி வளாகத்தில் குளம்போல் கழிவுநீர் தேங்கியதால் மாணவர்கள் பரிதவிப்பு

மதுரையில் பாலம் பணிக்காக கால்வாய் அடைப்பு-அரசு பள்ளி வளாகத்தில் குளம்போல் கழிவுநீர் தேங்கியதால் மாணவர்கள் பரிதவிப்பு….. மதுரையில் பாலம் கட்டும் பணிக்காக கால்வாய் அடைக்கப் பட்டதால், அரசு…

பாட்டாளி மக்கள் கட்சியின் திருவாரூர் செயலாளராக வேணு.பாஸ்கரன் நியமனம்-பாமக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

திருவாரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளராக மூன்றாவது முறையாக குடவாசல் தாலூகா சேங்காலிபுரத்தைச் சேர்ந்த வேணு.பாஸ்கரனை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், தலைவர் டாக்டர் எஸ்.இராமதாஸ்…

எடை தராசுடன் ப்ளூடூத் இணைத்து சரியான எடையில் ரேசன் பொருட்கள் வழங்க பயிற்சி

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் வளாகத்தில் 17/06/2025 அன்று “எடை தராசு விற்பனை முனை எந்திரம் ப்ளூடூத்” மூலம் இணைத்து சரியான…

தேனி தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

தேனி தாலுகாவில் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனி மாவட்டம் தேனி தாலுகாவில் நாளை 18.06.2025 நான் கிழமை காலை 9 மணி முதல்…

வீரவாஞ்சிநாதனுக்கு 114 வதுநினைவு அஞ்சலி

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகி வாஞ்சிநாதனின் மணி மண்டபத்தில் 114 ஆவது நினைவு தினத்தை…

வலங்கைமானில் அதிமுக வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம்

வலங்கைமானில் அதிமுக வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் கலந்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் குடவாசல் மெயின்…

காஞ்சிபுரம் அப்போலோ தகவல் மையத்தில் மகளிர் நோயியல் சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனை

காஞ்சிபுரம் அப்போலோ தகவல் மையத்தில் லேபராஸ்கோபிக் (நுண் துளை) அறுவை சிகிச்சை, நரம்பியல், மகப்பேரியல் மற்றும் மகளிர் நோயியல் சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனை. ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவ…

தாராபுரம் அரசு பஸ் கிளை ஓட்டுநர் கணேஷ் தாக்குதல் விவகாரம் – மாரிமுத்துவை உடனடியாக கைது செய்ய கோரி 8.வது நாள் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அரசு பஸ் கிளை ஓட்டுநர் கணேஷ் தாக்குதல் விவகாரம் – மாரிமுத்துவை உடனடியாக கைது செய்ய கோரி 8.வது…

தேனியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

தேனியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனி மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி விளையாட்டு மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை…

திருவொற்றியூர் காலடிப் பேட்டையில் புதிய பாலிடெக்னிகல் கல்லூரி கட்டுவதற்கான பூமி பூஜை

திருவொற்றியூர் காலடிப் பேட்டையில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் கூடிய கட்டிடத்தை கேபி சங்கர் மண்டல குழு தலைவர் தி மு க தனியரசு திறந்து வைத்தும்…

தாராபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்-மாதாந்திர சம்பளம் வழங்காததை கண்டித்து 180 பேரும் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்பிரபு செல்:9715328420 தாராபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்-மாதாந்திர சம்பளம் வழங்காததை கண்டித்து 180 பேரும் ஆர்ப்பாட்டம்! திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…

நீட் தேர்வில் தேசிய அளவில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை

நீட் தேர்வில் தேசிய அளவில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை இந்திய அளவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ஸ்ரீ…

ராமநாதபுரத்தில் மினிபஸ் திட்டதுவக்க விழா

மினிபஸ் திட்டதுவக்க விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்து துறை சார்பில் புதிய விரிவானமினிபஸ் திட்டம்…

குடியிருப்புகளை அகற்ற வருவாய் துறை நோட்டீஸ்-50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அணுகி கண்ணீர் மல்க மனு

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் பண்பொழி கிராமம் 1வது வார்டு திருமலை கோவில் சாலையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக 16…

தாராபுரத்தில் ரூ.12.12 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு துவக்கமும்-முடிவுற்ற திட்டங்களுக்கு திறப்பு விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ரூ.12.12 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு துவக்கமும், முடிவுற்ற திட்டங்களுக்கு திறப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் செய்தித் துறை அமைச்சர்…

கமுதியில் பழைய வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பழைய வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம் தமிழக வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் பொது மக்களின்…

கமுதி புனித அந்தோணியார் ஆலயத்தில் விடிய விடிய நடந்த கறி விருந்து

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-மெயின்பஜாரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் திருவிழா வருடா வருடம் ஜூன் மாதம் நடைபெறுவது…

நீட் தேர்வில் கோவை ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் முன்னனி தரவரிசையில் இடம் பிடித்து அசத்தல்

நீட் தேர்வில் கோவை ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் முன்னனி தரவரிசையில் இடம் பிடித்து அசத்தல் இந்தியாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நீட்,ஜே.இ.இ.போன்ற…

திருச்சி விடியல் பயண பேருந்து துவக்கி வைத்த அமைச்சர் மகேஷ்

மண்ணை மாரிமுத்து,நிருபர்,மண்ணச்சநல்லூர் திருச்சி விடியல் பயண பேருந்து துவக்கி வைத்த அமைச்சர் மகேஷ்… மகளிர் விடியல் பயண புதிய பேருந்து மற்றும் நான்கு புதிய புறநகரப் பேருந்துகளை…

தேனி நகருக்கு வருகைப் புரிந்த தமிழக துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

தேனி நகருக்கு வருகைப் புரிந்த தமிழக துணை முதல்வருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சிறப்பான வரவேற்பு தேனியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அனைத்து துறை…

பசுபதி கோவிலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.50.லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடங்கள்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதி கோவிலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.50.லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடங்கள்-தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி…