Month: July 2025

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு…

புழல் ரெட்டேரி லட்சுமிபுரம் பாமக கட்சியின் கொடிக்கம்பம் சாய்ந்ததால் பரபரப்பு

செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் ரெட்டேரியில் இருந்து விநாயகபுரம் வழியாக செங்குன்றம் செல்லும் சாலையில் லட்சுமிபுரம் பெருமாள் கோயில் தெரு உள்ளது. இந்த தெருவின் நுழைவாயில் முன்பு பாட்டாளி…

அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரிப்பு 8-வது நாளாக குளிக்க தடை விதிப்பு

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் குற்றாலம் எழில் மிகு நீர் அருவிகளின் நகரமாகும் இங்கு பிரதான அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவி…

கோவையில் புளூபேண்ட் இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் துவக்கம்

கோவையில் 2 நாட்கள் நடைபெற உள்ள இதில் இந்திய மற்றும் சர்வதேச அளவிலான ஆண்,பெண் ஓட்டுனர்கள் பங்கேற்பு இந்திய அளவில் ரேஸ் பிரியர்களை கவரும் வகையில் ஒவ்வொரு…

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவி கலாராணி தலைமை…

மத்தூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்-மதியழகன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த களர்பதி ஊராட்சி சமுதாயக் கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பர்கூர் சட்டமன்ற…

பரமக்குடியில் புத்தகதிருவிழா

பரமக்குடியில் புத்தகதிருவிழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய 3_வது புத்தகத் திருவிழாவை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்…

கோவையில் நடைபெற்ற குறுமைய சிலம்பம் விளையாட்டு போட்டி

கவுண்டர் மில் வி.சி.எஸ்.எம்.மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூன்று தங்கம் உட்பட ஒன்பது பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்து அசத்தல் பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் தின, குடியரசு…

அரியலூர் மாவட்ட தையல் தொழிலாளர் சங்கம் சிஐடியு தொழிற்சங்கம் மாவட்ட பேரவை கூட்டம்

கே வி முகமது அரியலூர் செய்தியாளர்:- அரியலூர் மாவட்ட தையல் தொழிலாளர் சங்கம் சிஐடியு தொழிற்சங்கத்துடன் இணைந்தது மாவட்ட பேரவை கூட்டம் அரியலூரில் உள்ள சிஐடி யு…

பா ஜ க மாநில நிர்வாகி செங்கை ஷர்புதீனுக்கு காவல் துறை பாதுகாப்பு உடனடியாக வழங்க வேண்டும் – காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

காயல்பட்டிணம் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இரண்டு…

தமிழக அரசின் விலையில்லா வண்ண க்ரையான் பென்சில்கள் ,கணித உபகரண பெட்டி வழங்குதல்

தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா வண்ண க்ரையான் பென்சில்கள் , கணித உபகரண பெட்டி…

ஆடிப் பட்டத்தில் வெண்டை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் என தோட்டக்கலைத்துறையினர் தகவல்

ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப சத்து மிகுந்த வெண்டை சாகுபடி செய்து 45- வது நாள் முதல் 100 ‌நாட்கள் வரை இரண்டு நாட்களுக்கு…

விவசாய வணிகம் தொடர்பான கருத்தரங்கம்

இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி – கண்ணார்பட்டியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் விவசாய வணிகம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. கூட்டுறவு…

டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு செய்தி எதிரொலி-வீராணம் ஊராட்சியில் பழுதடைந்த மின் கம்பம் மாற்றி புதிய மின் கம்பம் நிறுவப்பட்டது

டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு செய்தி எதிரொலியாக வலங்கைமான் அருகே உள்ள வீராணம் ஊராட்சியில் நீண்ட காலமாக பழுதடைந்த மின் கம்பம் மாற்றி புதிய மின் கம்பம் நிறுவப்பட்டது.…

மருத்துவர் ச.இராமதாஸ் 87-வது பிறந்தநாள் முன்னிட்டு அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு பூஜைகள்

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் பசுமைத்தாயகம் நாள் மருத்துவர் ச.இராமதாஸ் 87-வது பிறந்தநாள் முன்னிட்டு அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. பாட்டாளி மக்கள்…

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி- ரௌத்திரா அகாடமியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கம் பதக்கங்கள் குவித்து அசத்தல்

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் ரௌத்திரா அகாடமியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கம் உட்பட பல்வேறு பதக்கங்கள் குவித்து அசத்தல் இந்திய இளைஞர் சிலம்பம்…

தென்காசி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகம் திறப்பு விழா

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பிரானூர் பார்டரில் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகம் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர்…

கோவை சுகுணா மண்டப அரங்கில் கோ கிளாம் விற்பனை கண்காட்சி

ஆடி மாத அசத்தல் விற்பனை மற்றும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் தகவல் கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள…

மூலனூர் அருகே இலவச கண் மருத்துவ முகாம்-வருகின்ற 27 ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூர் அருகே இலவச கண் மருத்துவ முகாம். கோவை சங்கரா கண் மருத்துவமனை போளரை கலைகோவில் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,கல்வியாளர் ஜெய்லானி…

வால்பாறை அருகே செல்லாளிப்பாறை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நகர் மன்ற தலைவர் ஆய்வு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள செல்லாளிப்பாறையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் மற்றும் நகர் மன்ற…

காலம் கடந்தும் பணிநிரந்தரம் செய்வதற்கு முதல்வர் ஸ்டாலின் மனம் இறங்கவில்லையே -12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் கண்ணீர்

காலம் கடந்தும் பணிநிரந்தரம் செய்வதற்கு முதல்வர் ஸ்டாலின் மனம் இறங்கவில்லையே -12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் கண்ணீர் : தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில…

தேனியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தேனியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களைப் பெற்ற பெரியகுளம் எம்எல்ஏ தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் மக்களை நோக்கி அரசாங்கம் என்ற நோக்கில் தமிழக…

கம்பம் ஆனந்தம் பட்டு மஹாலில் தினமும் ஒரு எல்இடி டிவி பரிசு

கம்பம் ஆனந்தம் பட்டு மஹாலில் தினமும் ஒரு எல்இடி டிவி பரிசு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஆனந்தம் பட்டு மஹாலில் ஆடித்தள்ளுபடி சிறப்பு விற்பனை…

பெரியகுளம் அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த எம் எல் ஏ

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழவடகரை ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அலுவலக வளாகத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை…

திருச்சியில் ஊரக வளர்ச்சித் துறை கூட்டமைப்பு சார்பில் மாநில கோரிக்கை மாநாடு

தென்காசி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23.08.2025 சனிக்கிழமை அன்று திருச்சியில் மாநில அளவிலான…

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச செஸ் தினத்தை முன்னிட்டு செஸ் போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச செஸ் தினத்தை முன்னிட்டு செஸ் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வினை தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தல் 2025கிலோ வற்றல் மஹா யாகம்

தூத்துக்குடி.தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் பக்தர்களின் வாழ்வில் செல்வம் கொழித்திட வேண்டி ஆடி அமாவாசை சிறப்பாக 2025கிலோ மிளகாய் வற்றல் மஹா யாகம் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர்…

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் இணைந்து எலும்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ப்ளாசம்’ திட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் இணைந்து எலும்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ப்ளாசம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினர் கோவை ஆவாரம்பாளையத்தில் ‘எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை’ நடத்தும்…

மதுரை மாநகராட்சி கரும்பாலை நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு விழா

மதுரை மாநகராட்சி கரும்பாலை நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையர் சித்ரா விஜயன் ஆகியோர்…

கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் அதிநவீன கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தளம் துவக்கம்

உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவை சேர்ந்த கல்லீரல் நிபுணர் பேராசிரியர் டாக்டர் அருண் சன்யால் தொடங்கிவைத்தார் இந்தியா முழுவதும் மெடபாலிக் சிண்ட்ரோம் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய்கள் வேகமாக…

கோவையில் ஆனமலைஸ் டொயோட்டா மாதம்பட்டியில் Mileage rally நடைபெற்றது

கோவையில் ஆனமலைஸ் டொயோட்டா மாதம்பட்டியில் Mileage rally நடைபெற்றது. இந்த நிகழ்வு “திறமையான எரிபொருள் நுகர்வு” என்ற எண்ணத்தை வாடிக்கையாளர்களுக்கு புரிய வைக்கவும் Hybrid Technology ஊக்குவிக்கவும்…

ராமேஸ்வரம் கடற்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரையில் சிறப்புமிக்க ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்ய லட்சக்கணக்காணோர் கூடியிருந்தனர் தமிழகத்தின் பலபகுதியில் இருந்தும் சிறப்புபேரூந்துகள் இயக்கப்பட்டன

பள்ளி கல்லூரிகள் அருகே கடையில் புகையிலை பொருட்கள் ‌விற்பனை செய்த நபர் கைது

செங்குன்றம் செய்தியாளர் பள்ளிகள் ,கல்லூரிகள் அருகில் கடைகளில் பீடி சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல்…

விவசாயக் கல்லூரி மாணவ மாணவியருக்கு தன்னார்வத் தொண்டு நிறுவன செயல்பாடுகள் குறித்து நேரடி அனுபவப் பயிற்சி

புதுச்சேரி அரசின் விவசாயக் கல்லூரியான பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கொம்யூன், செருமாவிலங்கை கிராமத்தில் இயங்கி வருகிறது.…

வெல்லும் தமிழ்நாடு மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்

வெல்லும் தமிழ்நாடு மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி வட்டம் சார்பாக வெல்லும் தமிழ்நாடு மாநாடு குறித்து தமிழ்புலிகள் கட்சி செயற்குழு கூட்டம்…

இந்து அறநிலையத்துறை ஆணையாளரிடம் இந்து முன்னணி மனு

கோவைஇந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் அலுவலகத்தில் கோவை இந்து முன்னணி நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது கோவை மாநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தாழையூர் பாரத ஸ்டேட் வங்கிக்கு நேரடியாக களப்பயணம்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தாழையூர் பாரத ஸ்டேட் வங்கிக்கு நேரடியாக களப்பயணம் சென்றனர். வங்கியின் கிளை…

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பிரதமர் படம் இல்லை என கேள்வி எழுப்பிய பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த முகாமில் மருதேரி ஊராட்சி மற்றும் குடிமியானஹள்ளி ஊராட்…

போடிநாயக்கனூரில் உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

போடிநாயக்கனூரில் உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் போடிநாயக்கனூர் நாடார்…

முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு ஆலங்குடி, வலங்கைமானில் உற்சாக வரவேற்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தில் வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கும், கட்சியின் அமைப்பு…

அரசு நகர்ப்புற பேருந்தின் ஸ்டேரிங் கட்டானதால் சாலையோரம் இருந்த வீட்டில் மோதி விபத்து-படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தருமபுரி அடுத்த நூலஹள்ளி கிராமத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த, 40 அரசு பேருந்தை தேவராஜ் என்பவர் இயக்கி வந்துள்ளார். அப்பொழுது உழவன்கொட்டாய் அருகே வந்தபோது திடீரென…

கோவையில் நடிகர் சூர்யா பிறந்த நாளை கோவை தெற்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத்தினர் உற்சாகமாக கொண்டாடினர்

நடிகர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக கோவில்களில் சிறப்பு பூஜை,மற்றும் செய்து,அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு…

காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் வழி தவறி, காணமல் போன சிறுவனை அரை மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த காவல்துறை-பொதுமக்கள் பாராட்டு.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த குட்டூர் கிராமத்தைச் சார்ந்த சிவக்குமார் மகன் சிறுவன் நவீன் (3), தாத்தா சின்னசாமியுடன் காரிமங்கலம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்பொழுது சிறுவனுக்கு…

அந்தியூர் கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்தியாளர்: எஸ்.திருபாலா அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள் ஒழிப்பு மையம் சார்பில், போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி…

ஸ்ரீ அபிராமி அம்மன் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா காட்சி- பரதநாட்டிய கலைஞர்கள் பரதமாடி சமர்ப்பணம்

மயிலாடுதுறைசெய்தியாளர்இரா.மோகன் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் ஸ்ரீ அபிராமி அம்மன் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஸ்ரீ அபிராமி அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா காட்சி. விதியுலா புறப்பட்ட…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40க்கும் மேற்பட்டோரிடம் மோசடி- மூன்று பேர் கைது

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடியே 10 லட்சம் பணத்தைப் பெற்று மோசடி செய்த…

கம்பம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்

கம்பம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டியில் நடைபெற்ற உங்கள் இல்லம் தேடி…

தேனி மாவட்டத்தில் கொத்தமல்லி விளைச்சல் இருந்தும் விலை இல்லை விவசாயிகள் கவலை

தேனி மாவட்டத்தில் கொத்தமல்லி விளைச்சல் இருந்தும் விலை இல்லை விவசாயிகள் கவலை தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் கம்பம் ராயப்பன்பட்டி ஆனைமலையான் பட்டி ஆண்டிபட்டி பெரியகுளம் லட்சுமிபுரம் சின்னமனூர்…

போடியில் முன்னாள் கேரள முதல்வர் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களுக்கான இரங்கல் கூட்டம் – புகழஞ்சலி நிகழ்வு

மு முத்துக்குமார்தேனி செய்தியாளர் தேனி மாவட்டம் போடியில் முன்னாள் கேரள முதல்வர் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களுக்கான இரங்கல் கூட்டம் – புகழஞ்சலி நிகழ்வு மூத்த இடதுசாரி…

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 34 புதிய வளர்ச்சி திட்ட பணிகள்- போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் துவக்கி வைத்தார்

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூர் நகரில் வளர்ச்சி திட்ட பணிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவு கிணங்க அரியலூர்…

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்த மூன்று லட்சம் காசோலையை சீர்காழி எம்எல்ஏ வழங்கினார்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்த மூன்று லட்சம் காசோலையை சீர்காழி எம்எல்ஏ வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம்…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் 1330 திருக்குறளையும் படிப்பதற்காக திருக்குறள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்வில்…

அந்தியூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அந்தியூர் எம்எல்ஏ., ஏஜி வெங்கடாசலம்,…

கமுதியில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து தீர்மானம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் தொகுதி வாரியாக…

அச்சிறுப்பாக்கம் புகழ்பெற்ற இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத பிரதோஷவிழா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் புகழ்பெற்றஇளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத பிரதோஷவிழா நந்தி பெருமானுக்கு பால், தேன், பன்னீர், சந்தனம், இளநீர்,உள்ளிட்ட…

கம்பம் நகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை நகராட்சி ஆணையரிடம் நகர் மன்ற கவுன்சிலர்கள் புகார் மனு

கம்பம் நகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை நகராட்சி ஆணையரிடம் நகர் மன்ற கவுன்சிலர்கள் புகார் மனு தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கல்லூரி சந்தை நிகழ்ச்சி

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கல்லூரி சந்தை நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர்…

வருகிற 8 மாத ஆட்சி காலத்தில் எந்த திட்டங்களும் தி.மு.க நிறைவேற்றாது-எடப்பாடி பழனிசாமி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தொகுதியில் தனது பிரசாரத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார்.…

டாடா ஹிட்டாச்சி SHINRAI பிரைம் CEV 5 ஐ அறிமுகப்படுத்துகிறது

திருச்சி இந்திய கட்டுமான உபகரணத் துறையில் முன்னணி நிறுவனமான டாடா ஹிட்டாச்சி, நம்பிக்கை, நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மறுவரையறை செய்ய வடிவமைக்கப்பட்ட அடுத்த தலைமுறை பேக்ஹோ ஏற்றியான…

பந்தநல்லூர் அருகே காகிதப்பட்டறை கிராமத்தில் விநாயகர் ஆலய மண்டல பூஜை நிறைவு விழா

பந்தநல்லூர் அருகே காகிதப்பட்டறை கிராமத்தில் விநாயகர் ஆலய மண்டல பூஜை நிறைவு விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரி சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி…

தமிழக வெற்றி கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மரக்கன்றுகள் பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வழங்கினார்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தமிழக வெற்றி கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்,மரக்கன்றுகள் பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வழங்கினார்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம்…

தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா

கோவை தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா தியாகி என்.ஜி. ராமசாமி நினைவு விளையாட்டு கழகம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான 29ம்…

உக்ர ரத சாந்தி விழா

உக்ர ரத சாந்தி விழா” சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் மாத்தூர் ஊரில் உள்ள ஜநூற்றீஸ்வரர் பெரிய நாயகி அம்மாள் கோவிலில் எஸ்.டி.சுப்பிரமணியன் அவர்களுக்கும் மீனா சுப்ரமணியன்…

வால்பாறையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

வால்பாறையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரம் கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அறிவுறுத்தலின் படி…

திமுக இளைஞரணி சார்பில் மூத்த திமுக நிர்வாகிகளுக்கு மருத்துவ உதவித் தொகை வழங்கல்

திமுக இளைஞரணி சார்பில் மூத்த திமுக நிர்வாகிகளுக்கு மருத்துவ உதவித் தொகை வழங்கல் திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் மூத்த திமுக நிர்வாகிகளுக்கு கல்வி மருத்துவ உதவித்…

சேரன்மகாதேவி குறு வட்ட இறகுபந்து போட்டிகள்

சேரன்மகாதேவி குறு வட்ட இறகுபந்து போட்டிகள் வடக்கு அரியநாயகிபுரம் அரசு மேல்நிலை பள்ளி சார்பாக , நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.அப்போட்டிகளில்…

நெகிழி பை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ( ம) வன உயிரின காப்பாளர் கொடைக்கானல்,உதவி வன பாதுகாவலர் கொடைக்கானல் அவரது உத்தரவு படி பழனி – கொடைக்கானல் சாலை…

வால்பாறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நேற்று முன்தினம் காமராஜர் நகர் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரின் வீட்டின் பின்புறமுள்ள சுவர் இடிந்து விழுந்தது அதேபோல…

கொளத்துப்பாளையத்தில் சிப்காட் தொழில் கூடங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கொளத்துப்பாளையத்தில் சிப்காட் தொழில் கூடங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்திருப்பூர், . திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் ஈரோடு மாவட்ட…

செங்கோட்டைபட்டியில் நம்மாழ்வார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டமுகாம்

செங்கோட்டைபட்டியில் நம்மாழ்வார்கல்லூரி நாட்டுநலப்பணி திட்டமுகாம் ராமநாதபுரம்மாவட்டம் கமுதி அருகேயுள்ள நம்மாழ்வார் வேளாண்மற்றும் தொழில்நுட்பகல்லூரி சார்பில் நாட்டுநலப்பணி திட்டமுகாம் செங்கோட்டைபட்டி கிராமத்தில் நடைபெற்றது கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மாணவ…

பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்றது

பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்றது இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் அமைப்பான…

டாஸ்மாக் மதுக்கடை இடமாற்றம் செய்யப்பட வேண்டும்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை மனு

அரியலூர் மாவட்ட- மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி தலைமையில் அரியலூர் ஒன்றிய செயலாளர் பாண்டியன், செந்துறை ஒன்றியம் சிவக்குமார் நாகமங்கலம் பிச்சைபிள்ளை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலெக்டர்…

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மனமகிழ்ச்சி…!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2003 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் அப்போது…

ஸ்டெர்லைட் போராட்டத்தை மீண்டும் தூண்டி விடாதீர்கள்- மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனம்

ஸ்டெர்லைட் போராட்டத்தை மீண்டும் தூண்டி விடாதீர்கள் மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனம் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற…

கம்பம் நகர் இந்து எழுச்சி முன்னணி நடத்தும் 3-ம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

கம்பம் நகர் இந்து எழுச்சி முன்னணி நடத்தும் 3-ம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் கம்பம் – கோம்பை ரோடு, ரைஸ்மில் பரமத்தேவர் மண்டபத்தில்…

தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 32 ஆம் ஆண்டு முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 32 ஆம் ஆண்டு முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா இன்று கல்லூரி…

கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா ஆடி திருவாதிரை விழா வருகின்ற…

அக்கட்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா

கந்தர்வகோட்டை அருகே அக்கட்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா. கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்…

ஓசூரில் 14வது ஆண்டு புத்தகத் திருவிழா

ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஓசூரில் நடைபெற்று வரும் 14வது ஆண்டு புத்தகத் திருவிழாவில் பெரும் மகிழ்வோடு…

எஸ். டி. பி.ஐ. கட்சி மதுரை வடக்கு மாவட்ட கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழா

எஸ். டி. பி.ஐ. கட்சி மதுரை வடக்கு மாவட்ட கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மருத்துவ சேவை அணி மற்றும் அரசு மருத்துவமனை…

வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

வலங்கைமான் அருகே செம்மங்குடியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

இபிஎஸ் வருகை-முதுகுளத்தூர் அதிமுக ஆலோசனை

இபிஎஸ் வருகை-முதுகுளத்தூர் அதிமுக ஆலோசனை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஜூலை 31 ல் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் வாகன பிரசாரத்திற்கு வரும் அதிமுக…

தர்மபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியினர் மனு

மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது;கடந்த 15.7.2025 அன்று சென்னை பெரம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க., துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி., அவர்கள் இன்று வரையில் ஒட்டுமொத்த தமிழக…

பாலக்கோட்டில் கரக செல்லியம்மன் கோவில் நிலம் அறநிலைத்துறை அதிகாரிகள் பொது ஏலம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சிக்கார்தன அள்ளி கிராமம், தண்டுகாரன அள்ளியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது; எங்க ஊரில் அறநிலையத்துறைக்கு…

கோவையில் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி

கோவையில் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட…

மேட்டுப்பாளையத்தில் ரோட்டரி சங்கம் நடத்தும் மெட்ரோ மெட்ரிகுலேஷன் பள்ளியின் 50வது ஆண்டு பொன் விழா

மேட்டுப்பாளையத்தில் ரோட்டரி சங்கம் நடத்தும் மெட்ரோ மெட்ரிகுலேஷன் பள்ளியின் 50வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு…

மாவட்ட ஆட்சியர் கையால் பரிசு பெற்ற பள்ளி மாணவி

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கையால் பரிசும்,பாராட்டு சான்றிதழும் பெற்றார்.

குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்று சிறப்பு பரிசு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப் போட்டி நடைபெற்றது. அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான சிறப்பு…

கமுதி -முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி – க்ஷத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோவிலில், ஆடி கார்த்திகையை முன்னிட்டு நேற்று இரவுமுருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.…

வால்பாறை இந்து அன்னையர் முன்னணி சார்பாக அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம்

கோவை தெற்கு மாவட்டம் வால்பாறை இந்து அன்னையர் முன்னணி சார்பாக ஆடிமாத முதல் வாரமான நேற்று வால்பாறையில் உள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு மஞ்சள் நீர்…

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்து

தஞ்சாவூர் மாவட்டம்:திருவோணம்பதிவு எண் 27/2024 தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரம் ஒன்றிய மாவட்ட…

மதுரையில் யாதவர் பண்பாட்டு கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

மதுரை யாதவர் பண்பாட்டுக் கழகம்(டிரஸ்ட்) மற்றும் காந்தி மகன் அறக்கட்டளை(மதுரை) இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமில்சாதனை படைத்த இளம் கலைஞர்களுக்கு தமிழ் விருது…

காரமடை எஸ் வி ஜி வி பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

காரமடை ரோட்டரி சங்கத்தின் சார்பில் எஸ்விஜி வி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்புவிழா நடைபெற்றது.. ரோட்டரி சங்கத் தலைவர் குமணன் தலைமை…

திருவாரூர் ஸ்ரீகமலாம்பாள் ஆலய ஆடிப்பூர கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது

சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் தனி கோவிலாக அமைந்திருப்பது ஸ்ரீகமலாம்பிகை அம்மன் ஆலயம். இவ்வாலயம் 64 சக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறது..…

தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கணிதம் மன்ற விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் வாரந்தோறும் மன்றத் செயல்பாடுகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்த வாரம் கணித மன்றச் செயல்பாடுகள் நடைபெற்றன.…

அரியலூரில் உள்ள ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் நகர ஏ ஐ டி யு சி ஆட்டோ தொழிலாளர் சங்க மகாசபை கூட்டம்

அரியலூரில் நடந்தது அரியலூரில் உள்ள ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் உடையார்பாளையம் நகர ஏ ஐ டி யு சி ஆட்டோ தொழிலாளர் சங்க…

நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் இறகுபந்து போட்டியில் வெற்றி

சேரன்மகாதேவி குறு வட்ட இறகுபந்து போட்டிகள் வடக்கு அரியநாயகிபுரம் அரசு மேல்நிலை பள்ளி சார்பாக , நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.அப்போட்டிகளில்…

என் பள்ளி! என் பெருமை!! போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள்

என் பள்ளி! என் பெருமை!! போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தமிழக அரசின்செய்தி மக்கள்…