Category: இந்தியா

பழனி செட்டி பட்டியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கை எம்பி திறந்து வைத்தார்

தேனி அருகே பழனி செட்டி பட்டியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கை எம்பி திறந்து வைத்தார் தேனி மாவட்டம் தேனி அருகே…

காங்கயத்தில் குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு கூட்டம்

காங்கயம், நகராட்சி அளவிலான குழந்தைகள் நல பாதுகாப்பு குறித்த குழு கூட்டம் காங்கயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நகராட்சி ஆணையர்…

மீனாட்சிபுரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

போடிநாயக்கனூர் அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் பேரூராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு…

கோவை குறிச்சிப் பிரிவு வியாபாரிகள் நலச்சங்கம் கட்டிடம் திறப்பு விழா

கோவை குறிச்சிப் பிரிவு வியாபாரிகள் நலச்சங்கம் கட்டிடம் திறப்பு விழா போத்தனூர் ரோட்டில் நடந்தது, இதில் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் சங்க கட்டிடத்தை…

மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ 9.47 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளியுடன் கூடிய வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானம் புதுப்பிக்கும் பணி மற்றும்…

தென்காசியில் ஊரகவளர்ச்சித் துறை கூட்டமைப்பு சார்பில்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தென்காசி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய, மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா தொடங்கியது. ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும்…

கமுதி அருகே நத்தம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

கமுதி அருகே நத்தம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நத்தம் ஊராட்சியில்உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.கமுதி அருகே…

தாராபுரத்தில் தலைகவச விழிப்புணர்வு பேரணி

தாராபுரத்தில், வட்ட சட்டப்பணிகள் குழு, வருவாய் துறை,போக்குவரத்து காவல், வட்டார போக்குவரத்து இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றன. தாராபுரத்தில் வட்ட…

மதுரையில் மின் ஊழியர்கள் மறியல் – 160 பேர் கைது

மின்சார வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர் களை நிரந்தரம் செய்யவும் , மின்சார வாரியத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்…

பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள்,திருவையாறு தென்னை ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் உலக தென்னை வார விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பொன்னாவரை கோகோஸ் திருமண மஹாலில் தென்னை சாகுபடி மாவட்டத் தலைவர். தென்னை விஞ்ஞானி லயன்ஸ் Dr.வா.செ.செல்வம்…

வலங்கைமான் ஶ்ரீவைத்தீஸ்வர் ஆலயத்தில் நவராத்திரி மஹோற்சவ விழா தொடக்கம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் நவராத்திரி மஹோற்சவ விழா தொடங்கியது. கடந்த 21- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30…

சிங்களாந்தபுரத்தில் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையின் கான்கிரீட் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது. துறையூர் அருகே…

போடிநாயக்கனூர் அருகே காமராஜபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமராஜபுரம் ஊராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இங்குள்ள காமராஜபுரம்…

கோவையில் எச்டிஎப்சி வங்கியின் விழாக்கால சலுகை துவக்கம் ( பெஸ்டிவ் ட்ரீட்ஸ்)

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி, தனது சிறப்பான “பெஸ்டிவ் ட்ரீட்ஸ்” பண்டிகை கால சலுகைத் திட்டத்தை கோவையில் அறிமுகப்படுத்தியது. கோவை ராஜவீதி 2-வது…

சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் முகாமை மேயர் ஜெகன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலை ஓர வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபாரம் செய்து கொள்ள மாநகராட்சி சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அதன்படி சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சியிலிருந்து அடையாள…

திருச்சி ஐடிஐயில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

திருச்சி திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்த ஆண்டின் சேர்க்கையில் காலி பணியிடங்கள் உள்ள தொழில் பிரிவுகளில் சேர நேரடி சேர்க்கை வருகிற செப்டம்பர் 30ம் தேதி…

கோவையில் நடந்த “இட்லி கடை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா

கோவை வடசென்னை 2 பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என கோவையில் நடந்த “இட்லி கடை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் தனூஷ் தெரிவித்தார். நடிகர் தனுஷ்…

குளோபஸ் அரிமா லூமினேர் அப்பார்ட்மெண்ட் அறிமுக விழா

அரிமா கன்ஸ்டிரக்சன்ஸ் நிறுவனம் கோவை பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள குளோபஸ் அரிமா லூமினேர் என்னும் அழகிய அடுக்குமாடி குடியிருப்பின் அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை அரிமா…

அரியலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே…

கோவைபுதூர் வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழா

கோவைபுதூர் வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழா கொலு பொம்மைகளாக வலம் வந்த மழலை குழந்தைகள் கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி ,கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியை சேர்ந்த…

ஆசிரியர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.

கரூரில் சட்டவிரோதமாக மணல் கடத்தல்-வன்னியர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கரூரில் சட்டவிரோதமாக தினசரி மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது அதனையொட்டி நாட்டுமண் என்று சொல்லி வெளியூர் அனுமதி சீட்டில் மணல் கடத்தி வருவதாக குற்றச்சாட்டை கரூர் மாவட்ட…

தாம்பரம் அருகே உலக சாதனை புரிந்த இளைஞர்

தாம்பரம் அருகே கண்களை கட்டிக்கொண்டு 155 அடி மலையை ஏறி “பிளைண்ட்ஃபோல்ட் ஜுமரிங் செய்யும் மிகவும் இளையவர்” என்கிற உலக சாதனை புரிந்த இளைஞர் இளைஞர் உடற்பயிற்சி…

அரசு நிலம் ஆக்கிரமிப்பு பட்டா வழங்கிய தொழிலதிபருக்கு அரசு அதிகாரிகள் உடந்தை கொந்தளித்த கிராம மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டத்திற்கு உட்பட்ட முடுக்கலான்குளம் கிராம மக்கள் ஊர் நாட்டாமை முத்துப்பாண்டி தலைமையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோசம்…

வெங்காடு ஊராட்சியில் ஆக்கிரமிப்பை மீட்கவும் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

காஞ்சிபுரம் செய்தியாளர் M.உமாபதி வெங்காடு ஊராட்சியில் சாலைகளை சீரமைக்க தனியார் நிறுவனத்தின் வேஸ்ட் மண்ணை வழங்கக்கோருதல், மேய்க்கால் புறம்போக்கு ஆக்கிரம்பை மீட்கவும், 50 ஆண்டுகால ஊரணக் கூட்டை…

பாஜக மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவராக பசும்பொன் ராமமூர்த்தி நியமனம் – தலைவர்களுக்கு நன்றி

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கமுதி ஒன்றிய தலைவர் பசும்பொன் ராமமூர்த்தி, தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திகாக, பாரதிய…

கும்பகோணம் அபிமுகன் தருமச்சாலையில் புரட்டாசி மகாளய அமாவாசையை வழிபாடு

கும்பகோணம் அபிமுகன் தருமச்சாலையில் புரட்டாசி மகாளய அமாவாசையை வழிபாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அபிமுகன் தருமச்சாலையில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு கோ பூஜை, திருமுறைகள் பாராயணம்…

கம்பம் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 31 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நமது இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தினம்…

வாக்குத் திருட்டினை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் அரசு மாநகர பேருந்தில் ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

ஆலந்தூரில் உள்ள பட்ரோடு பகுதியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாக்கு திருட்டீனை கண்டித்து மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சேர்ந்த நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து சாலையில் நடைபயணமாக…

ராஷ்டரசந்த் பரம் குருதேவ் ஸ்ரீநம்ரமுனி மகாராஜ் சாஹிப்ஸ் 55 ஆவது பிறந்தநாள் விழா

செங்குன்றம் செய்தியாளர் ராஷ்டரசந்த் பரம் குருதேவ் ஸ்ரீநம்ரமுனி மகாராஜ் சாஹிப்ஸ் 55 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அர்ஹம் யுவா சேவாக் குழுவின் சார்பில், கண் பார்வையற்ற…

திருவொற்றியூரில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

சென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை இதுவரை தமிழக அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியின் மாநில…

கோவை பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பாக மருத்துவ முகாம்

கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி துவக்கி வைத்தார்.. கோவையில்…

அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் முன்னோர் வழிபாடு

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனம் பவானி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இந்துக்களின் புண்ணிய தளமாகிய காசிக்கு இணையாக இந்த நந்தவனம் கருதப்படுவதால் ஏராளமான…

திருவாரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் குடும்ப உறவுகள் சந்திப்பு

திருவாரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் குடும்ப உறவுகள் சந்திப்பு மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் திருவாரூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.…

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவராக பாலாஜி நியமனம்

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் ஊராட்சி சார்ந்த G.பாலாஜி B.E தெற்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவராக நியமனம் செய்துள்ளார்கள். தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.…

தென்னிந்திய நடிகர் சங்கம் 69 – ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கம் 69 – ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம்” நடிகர் சங்க செயலாளர் விசால் அவர்களையும், தலைவர் நாசர் அவர்களையும், துணைத் தலைவர் கருணாஸ்…

வால்பாறையில் தமிழக வெற்றிக்கு கத்தினரின் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் நகர தலைமை நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் ஸ்ரீ…

தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும்,அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு பெருவிழாவானது செப்டம்பர்…

ஜெயங்கொண்டத்தில் காவலர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம்

பா. வடிவேல், அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காவல்துறையினருக்காக சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ்…

மதுரையில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

நவராத்திரி விழா இன்னும் இரு தினங்களில் துவங்கு வதையொட்டி மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்றுவருகிறது. விளாச்சேரி…

புரட்டாசி மாத மஹாளய அமாவாசை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் குவியும் பொதுமக்கள்

விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறைகளில்…

நரசிங்கபுரம், சிக்கத்தம்பூர் ஊராட்சிகளுக்கு”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

நரசிங்கபுரம், சிக்கத்தம்பூர் ஊராட்சிகளுக்கு”உங்களுடன் ஸ்டாலின்” முகாம் துறையூர் செப்-21திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் நரசிங்கபுரம், சிக்கத்தம்பூர் ஆகிய ஊராட்சிகளுக்கு செப்டம்பர் 19ந் தேதி…

கோவையில் ஹார்டத்தான் நிகழ்ச்சி

கோவை மாவட்ட தடகள சங்கம், இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை, எஸ்பிடி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து, 3வது ‘பல்ஸ் ஹார்டத்தான்’…

கோவையில் வாக்கு திருட்டு மோசடி எனும் நூல் வெளியீட்டு விழா

கோவையில் வாக்கு திருட்டு மோசடி எனும் நூல் வெளியீட்டு விழா ராகுல் காந்தி நடத்திவரும் வாக்கு திருட்டு மோசடி தொடர்பான போராட்டங்களின் தொகுப்பாக படைக்கப்பட்ட வாக்கு திருட்டு…

பூம்புகார் காவிரி சங்கமத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற பூம்புகார் காவிரி சங்கமத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டுஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபாடு…

ஆஸ்திரேலியாவில் சிறந்த உணவகமாக “தி லாஜிக்கல் இந்தியன்”விருது

தமிழத்தின் சமையல் கலையை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்த தமிழகத்தை சேர்ந்த மெர்வின் ஜோசுவா ஆஸ்திரேலியாவில் சிறந்த உணவகமாக “தி லாஜிக்கல் இந்தியன்”விருது பெற்று அசத்தல் ஆஸ்திரேலியாவில்“தி…

அதிகாலை நேரத்தில் தூய்மை பணியில் ஈடுபட மாநகராட்சி மேயர்

உங்களின் பாதுகாப்பு முக்கியம் உணர்ச்சி பொங்க பேசிய மேயர் ஜெகன்.சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் தூய்மை பணியில் ஈடுபட மாநகராட்சி மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா களத்தில் இறங்கினார்கள்.…

பாரதப் பிரதமர் மோடி ஜி பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்

தருமபுரி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின்75 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம். தருமபுரி நகர பாரதிய…

கலைமாமணி முனைவர் வி‌.முத்து தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் 20ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்…

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டம். ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.19 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில்…

ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தம் மாற்றம் இல்லை-புரட்சி-மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

உங்களுக்கும், உங்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 2026ல் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் 2029ல் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் . குறிப்பாக கடம்பூர் செ.ராஜூ போன்ற…

தென்காசி அருகே கள்ளம்புளி குளத்தில் கால்வாய் அமைக்க கடும் எதிர்ப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளம்புளி குளத்திலிருந்து தனி கால்வாய் மூலம் குலையநேரி பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு…

திருச்சி தங்கபதக்கம் வென்ற காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு

சென்னையில் நடைபெற்ற ஐம்பதாவது வருட துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சோமரசம்பேட்டை தலைமை பெண் காவலர் சோபியா லாரன்ஸ் மற்றும் மணப்பாறை காவல் நிலைய தலைமை…

சமயபுரத்தில் தூய்மை இந்தியா உறுதிமொழி

இனாம் சமயபுரம் ஊராட்சியில் ஆண்டுதோறும் செப். 17 முதல் அக். 2-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படும் தூய்மையே சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வீடு…

உத்தமபாளையம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்ட…

வால்பாறையில் தூய்மை பணியாளர்களை கௌரவித்து சமயோஜன பந்தி விருந்து

கோவை மாவட்டம் வால்பாறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை பாஜகவின் மண்டல் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல…

தாண்டவங்குளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மூன்று வகுப்பறைகளுக்கு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட தாண்டவங்குளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.74.22 லட்சம் மதிப்பில்…

வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் குத்து…

ஜெம் கேன்சர் சென்டர் சார்பில் ரோஸ் தினம் கொண்டாட்டம்

கோயம்புத்தூர் 20 செப்டம்பர் 2025 “வல்லமை தாராயோ” என்ற மகாகவி பாரதியின் வரிகளைத் கருவாக கொண்டு, புற்றுநோய் ஒரு பயங்கரமான நோய் அல்ல என்பதை சமூகத்திற்கு உணர்த்தவும்,…

மதுரையில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்து சேதம்

மதுரை அனுப்பானடி – சிந்தாமணி பகுதியில் மின்வாரிய துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து, அந்தப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலை…

கும்பகோணம் ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் ஸ்ரீ ராஜ காளியம்மன் திரு நடனம் விழா

கும்பகோணம் ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் ஸ்ரீ ராஜ காளியம்மன்திருநடனம் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம்…

பணி புரியும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு-மறு சீராய்வு செய்ய ஆசிரியர் கூட்டணி பிரதமருக்கு கடிதம்

பணி புரியும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு. மறு சீராய்வு செய்ய ஆசிரியர் கூட்டணி பிரதமருக்கு கடிதம். திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர். திருவாரூர், செப்.20- பணிபுரியும்…

போடிநாயக்கனூர் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் சிறப்பு அலங்காரத்தில் சீனிவாச பெருமாள்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பிரதான சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை யொட்டி சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பெருமாள்…

மிகவும் அரிதான கண் கட்டிகளை அகற்றுவதில் புதிய சாதனை படைத்திருக்கும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை

தஞ்சாவூர், செப்- 20. தஞ்சாவூர் பார்வை நரம்புகள் மீதான அழுத்தத்தால் பார்வைத்திறன் இழக்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த இரு விவசாயிகளுக்கு மிகவும் அரிதான கண் கட்டிகளை வெற்றிகரமாக அகற்றியதன்…

அரித்துவாரமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் பெருங்குடி, தென்குவளவேலி, மருவத்தூர், புளியக்குடி, அரித்துவாரமங்கலம் ஆகிய ஊராட்சி பொதுமக்களின் நலனுக்காக தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரித்துவாரமங்கலம்…

பரமத்திவேலூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பரமத்திவேலூர் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ராஜா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு பரமத்தி ஒன்றிய கழக செயலாளர் பி. பி.தனராசு தலைமை வகித்தார்.…

தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி- புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஆலோசனை

புதுச்சேரி தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஆலோசனை. இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதம் எண் 23/2025-ERS (Vol.II)…

புத்தகத் திருவிழா-கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர் புதுக்கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தக்கூடிய எட்டாவது புத்தக…

வால்பாறையில் ராமகோபாலன் 98 வது ஜெயந்தி விழா- மாணவர்களுக்கு இனிப்பு சீருடை வழங்கி கொண்டாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் இந்து முன்னணி பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் 98 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ.எஸ்.டி.…

கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் ஜோகோ புக்ஸ் டெரியனிங் நிகழ்ச்சி

போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் ஜோகோ புக்ஸ் டெரியனிங் நிகழ்ச்சி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும்…

அரியலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டத்தை ஆதரித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் அரியலூர் பஸ் நிலையம்…

இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 7 வருடங்களாக அலைச்சல்: எல்லப்பாளையம்புதூர் பகுதி மக்கள் வேதனை

இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 7 வருடங்களாக அலைச்சல்: எல்லப்பாளையம்புதூர் பகுதி மக்கள் வேதனை காங்கயம், இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 7 வருடங்களாகியும் பட்டா கிடைக்காததால்,…

பெரியகுளம் ஜல்லிப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பெரியகுளம் அருகே ஜல்லிப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜல்லிபட்டி ஊராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து…

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புத் திறன் பணிப்பட்டறை பயிற்சி

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், மொழிபெயர்ப்புத்துறை, உள்தர உறுதிப்பாட்டு மையம் ஐக்யூஏசி.மற்றும் கல்விநிலை ஆய்வு இயக்ககம் ஆகிய இணைந்து நடத்தியபல்கலைக்கழக அனைத்துத் துறைகளில் பயிலும் முழுநேர/பகுதிநேர முனைவர்ப்பட்ட மாணவர்களுக்கான…

அரியலூரில் தவெக சார்பில் தந்தை பெரியார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது

அரியலூர் மாவட்ட செயலாளர் எம் சிவா தலைமை தாங்கினார் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அரியலூர் நகர செயலாளர் எம் எஸ் கே…

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தென்கரை தனியார் திருமண…

நடிகர் ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் குருஜி மஹாவிஷ்ணு அவர்கள் கலந்து கொண்டார்

நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் குருஜி மஹாவிஷ்ணு அவர்கள் கலந்து கொண்டார். இருவரும் ஆரம்ப காலத்தில் மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகளில் இணைந்து…

குத்தாலம் அருகே எழுமகளூரில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

இரா.மோகன்மயிலாடுதுறை செய்தியாளர் குத்தாலம் அருகே எழுமகளூரில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது:- 6000 பாண்டி சாராயம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல். மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட…

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய உண்டியல் என்னும் பணி ரூபாய் 47 லட்சம் பணம், 500 கிராம் தங்கம், 750 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக தகவல்

இரா.மோகன்மயிலாடுதுறை செய்தியாளர் உலகப் புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய உண்டியல் என்னும் பணி நிறைவு. ரூபாய் 47 லட்சம் பணம், 500 கிராம் தங்கம்,…

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாள் விழா

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதுச்சேரி அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் வீர பாலகிருஷ்ணன் அவர்கள் பெரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து…

அக்டோபர் 5 ம் தேதி சுவாமிமலையில் கந்த சஷ்டி கூட்டு பாராயணம் நடைபெறுகிறது

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக கருதப்படுவது சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில். கும்பகோணத்தில் அமைந்துள்ள சுவாமிமலை கோவில் கந்த சஷ்டி கூட்டு பாராயணம் அக்டோபர்…

தமிழக அரசின் விலையில்லா புத்தக பை வழங்கும் விழா

தமிழக அரசின் விலையில்லா புத்தக பை வழங்கும் விழா தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா…

சந்திப்பு

சந்திப்பு” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற தலைவர், செயலர், பேராசிரியரும், பட்டிமன்றம் நடுவரும், நடிகருமான கலைமாமணி கு.ஞானசம்பந்தன் அவர்களையும், நகைச்சுவை மன்ற அமைப்புச் செயலாளர்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக நீர் கண்காணிப்பு தின விழிப்புணர்வு

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் உலக நீர் கண்காணிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில்…

கமுதி . உ.முத்துராமலிங்கதேவர் கல்லூரியில் TNPSC GROUP II/ IIA இலவச மாதிரித் தேர்வு

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத் தேவர் அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி மையம் சார்பில் கமுதியில் (சாதி/சமய பேதமற்றது) எதிர்வரும் 21.09.2025 ஞாயிற்றுக் கிழமை காலை 09.30 மணி முதல்…

தேவீரஅள்ளி முருகன் ஆலயத்தில் சமுதாயம் கூடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் தேவீரஅள்ளி ஶ்ரீ நடுபழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் நாடாளுமன்ற ராஜ சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில்…

கோவை மாற்றுத்திறனாளி வீரர்கள் உலகக்கோப்பை சிட்டிங் வாலிபால் போட்டிக்குத் தேர்வு

கோவை மாற்றுத்திறனாளி வீரர்கள் உலகக்கோப்பை சிட்டிங் வாலிபால் போட்டிக்குத் தேர்வு – தமிழகத்திற்கு பெருமை… கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் இருவர் 2025-ம் ஆண்டு அமெரிக்காவில்…

கோட்டைமேட்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி -கோட்டைமேட்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த முகாமில், நாராயணபுரம், கீழராமநதி, சடையனேந்தல் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள்…

தேசிய தர சான்றிதழ் பெற்ற பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழுவினர் ஆய்வு

பொள்ளாச்சிதமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மத்திய அரசு 2018ம் ஆண்டு தேசிய தர சான்றிதழ் வழங்கியதுஅதை தொடர்ந்து 2023 ம் ஆண்டு…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர…

இரட்டை இலக்கத்தில் பாஜக எம்எல்ஏக்களை அடுத்த பிறந்த நாளில் பரிசாக கொடுக்கப் போகிறோம்

கோவை பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை புளியகுளம் பகுதியில் ஆரோக்கியமான மகளிர்…

ஜூன் மாதத்திற்கு மேல் படம் வெளியாகும்-நடிகர் ரஜினிகாந்த்

கோவை திரை கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் வாக்காக மாறுமா என நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என பதில் அளித்து சென்றார். ஜெயிலர்2…

தேனி அருகே கல்விக் கடன் முகாம்

தேனி அருகே கல்விக் கடன் முகாமில் மாணவர்களுக்கு வங்கி கடனுதவி களை மாவட்ட கலெக்டர் வழங்கல் தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் தொழில்நுட்பக் கல்லூரி…

அரியலூரில் நடந்தது தந்தை பெரியார் பிறந்த தினம்

அரியலூரில் நடந்தது தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அவரது திருவுருவப்படத்திற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா…

புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

பெருங்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரவிளையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட தேசிய சுகாதார அறக்கட்டளை 15 வது மானிய குழு மூலம்…

அரியலூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்

அரியலூர் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமை அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி அவர்கள் நேரில் பார்வையிட்டார் அரியலூர் நகராட்சி தலைவர் சாந்திகலைவாணன் ஆணையர் முத்துசாமி…

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி

கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி…

நீலாவதி டிரஸ்ட் சார்பில் திருமணம்

நீலாவதி டிரஸ்ட் சார்பில் திருமணம்” மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையில் ஏழை பெண் மணமகள் மாரிச்செல்வி மணமகன் பெரியசாமி திருமணம் மதுரை பரவை ஸ்ரீ மயூரநாதர்…