ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியையொட்டி திரளான பக்தர்கள் வழிபாடு
வலங்கைமான்., மே 26 நவக்கிரகங்களில் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வை குருபெயச்சியாக…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
வலங்கைமான்., மே 26 நவக்கிரகங்களில் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வை குருபெயச்சியாக…
செங்குன்றம், செங்குன்றம் அடுத்த கிரான்ட்லைன் சமுதாய நலக்கூடத்தில் மஹாகணபதி டிரஸ்ட் சார்பில் அப்போலோ மருத்துவமனை மற்றும் சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 365 கோரிக்கை மனுக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…
ராயல் கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரனுக்கு “உயிர் சூழல் 2026” விருது இயற்கை பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் சூழல் மேம்பாட்டில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும்…
கோயம்புத்தூர், மே 25, 2026: கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம், கடந்த 58 ஆண்டுகளாக ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியையும், கடந்த 22 ஆண்டுகளாக பெண்களுக்கான…
நீடாமங்கலம்., மே 25 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒடத்துறை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கும்பாபிஷேக…
இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கின்முப்பத்தி நான்காம் ஆண்டு விழா திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு முனைவர் ப. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கேத்தரின் ஆரோக்கியசாமி,…
கோவைதமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஜூன் 1ஆம் தேதி திறக்க திட்டமிடப்பட்டுள்ள பள்ளிகளை ஒரு வாரம் ஒத்திவைக்க…
நாகப்பட்டினம்,மே.25-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி நெடுஞ்சேரி கிராமத்தில் கஸ்தூரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த…
பரமத்திவேலூர், மே.25 நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் முன்னிலையில் தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த…
மாவட்டம் 324 2Fபன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பாக பெரிதனும் பெரிது கேள் மண்டலம் 8,14,15, மண்டல ஒருங்கிணைப்பாளர் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடந்தது. இந்நிகழ்ச்சியை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட…
“கூண்டோடு காலியானது அதிமுக” முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம்– பரபரப்பு பேச்சு. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் அறிமுக கூட்டமும், அதிமுக…
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் இரண்டு 27 வது வார்டு பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் குடிநீர் வராதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் இதனை…
தேனி மாவட்டம்கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் தேர்வு எழுதிய 148 பேரில் 148 பேரும் தேர்ச்சி பெற்று 100…
தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் அண்ணா பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அண்ணா…
கூத்தாநல்லூர்., மே 24 திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா, சாத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயம் தொன்மை சிறப்புமிக்க பிராத்தனை ஸ்தலமாக விளங்கிவருகிறது. பல்வேறு சிறப்புக்குரிய…
பொன்னி நதிப் பூக்கள் விருது -2026 மதுரையில் நடைபெற்ற பொன்னிநதிப் பூக்கள் – தமிழ்ச் சங்கம் ஐந்தாம் ஆண்டுவிழாவில் முனைவர் சா. சே. ராஜா, உதவிப் பேராசிரியர்,…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர், மே 24:இளைஞர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் நோக்கில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணைப் பொதுச்…
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெருமாள் சாமி கடும் சாடல்.! தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெருமாள் சாமி செய்தியாளர்களை சந்தித்தார்……
திருவாரூர்., மே 24 திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அருகே உலக பிரசித்தி பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் நகரப் பேருந்தில் இன்று காலை நூற்றுக்கும்…
கும்பகோணம்: – காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் ஏ.கே.ஆர்.…
மன்னார்குடி., மே. 24 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாநில மாவட்ட…
வலங்கைமான்., மே .24 ஜோதிட சாஸ்திர ரீதியாக சுபகிரகம் என அழைக்கப்படும் குருபகவான் வரும் 26ம் தேதி பெயர்ச்சி அடையும் நாளை குருபெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுவதையொட்டி திருவாரூர்…
திருவண்ணாமலை மாவட்டம் மாநகராட்சி கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆணையாளர் திரு எஸ் .செல்வ பாலாஜி அவர்கள் கூறியதாவது இனி உணவகம் மற்றும் தங்கும் விடுதி, திருமண மண்டபங்களில் சேகரிக்கப்படும்…
நாராயண் சேவா சன்ஸ்தான் மற்றும் சூரத் டி.எம். பட்டேல் குடும்ப அறக்கட்டளை இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச திருத்து அறுவை சிகிச்சை பரிசோதனை, தேர்வு மற்றும் 3D பிரிண்டெட்…
நாகப்பட்டினம்,மே.24-நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கட்டலாடி கிராமத்தில் பாதாள காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த…
கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் மாரப்பா ஜி.ஆறுச்சாமி அரங்கில்…
தூயதமிழ் இளைஞர் பாசறை மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சுப்பீரியர் கிங்ஸ் சார்பாக 15 நாட்கள் தூயதமிழ் பயிற்சிப் பட்டறை சிறப்பு வகுப்பு நடைபெற்றது. அதன்…
“இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நேற்று இரவு முதல் எனக்கு தூக்கமே இல்லை. அந்த குழந்தை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தாலே மனம் பதறுகிறது. இந்த…
துறையூர் மே-23திருச்சி மாவட்டம் துறையூர் கிளைநூலக வாசகர் வட்டம் மற்றும் துறையூர் இமயம் இயற்கை மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச இயற்கை மருத்துவ முகாம் கிளை நூலகத்தில்…
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ICAI) சார்பில் சமீபத்தில் பட்டயக் கணக்காளர் (CA) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா கோவையில்…
கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி கோவை பந்தய சாலை பகுதியில்…
திருவாரூர் அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து . 10க்கும் மேற்பட்டோர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…
நாகப்பட்டினம் மாவடம் நாகை ஒன்றியம் அகலங்கண் ஊராட்சி திருப்பணிக்கோட்டூரில் சுமார் 250 குடும்பங்கள் உள்ளது. முழுவதும் பட்டியலின மக்கள் மட்டுமே வசிக்க கூடிய இப்பகுதியில் குடிக்க தண்ணீரில்லாமல்…
தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் சங்கரநாராயணன் பூங்காடுவி புரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவை அண்ணா நகர் பகுதி பொதுமக்கள் .டுவிபுரம் பகுதி பொதுமக்கள் தினசரி இந்த பூங்காவை…
வைகாசி பிரமோற்சவம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக…
“20 ஆண்டுகளாக போராடியும் தீர்வு இல்லை” – கோட்டாட்சியர் அலுவலகத்தில் வணிகர்கள், பொதுமக்கள் முறையீடு. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரின் முக்கிய வணிக மற்றும் மக்கள் நெரிசல்…
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த டாக்டர் மதன் முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த…
திருப்பூர் பொல்லி காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் என்பவரது மகன் பிரேம்குமார் வயது 18 .இவர் தனியார் கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார். திருப்பூர் வீரபாண்டி பிரிவு…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 62 மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில் 62 மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்…
திருநெல்வேலி மாவட்ட அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன், பொது அறிவு மற்றும் சிந்தனை வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், மும்பை விழித்தெழு இயக்கம் சார்பில் அறிவியல் என்சைக்ளோபீடியா…
கோவை,கோவையில் இன்று ‘மனிதநேய ஜனநாயக நீதி கட்சி’யின் அறிமுக விழா நடைபெற்றது.சமத்துவம், சமநீதி, சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தித் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய கட்சியின் அறிமுக விழா, கோவையில்…
தூத்துக்குடி சமூக வலைதள அரசியல் ஜனநாயகத்தின் உண்மையான நோக்கத்தை சிதைக்கும் அளவுக்கு வளர்ந்து வருவதாகவும், மக்களுக்காக உண்மையாக உழைக்கும் நபர்களை மறைத்து போலியான பிரபலங்களை உருவாக்கும் சூழல்…
மே 24-ம் தேதி நாராயண் சேவா சன்ஸ்தான் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் (Calibers 3 D Printed Narayan Modular) பொருத்துவதற்கு அளவீட்டு முகாம் மாற்றுத்திறனாளிகள்…
திருச்சி மாவட்டம் துறையூர் தனி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற தவெக கட்சியை சேர்ந்த ரவிசங்கர் , தமிழக வெற்றி கழகத்தின் தலைவரரும்,தமிழக முதல்வருமான சி.ஜோசப்…
வைகாசி பிரமோற்சவ விழாநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி பாணாசுரன் வழிபட்ட தலமாகவும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர்களாலும்…
நாகப்பட்டினம்,மே.21-திருமருகல் அடுத்த பண்டாரவடையில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். சேதமடைந்த சாலைநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி மதகடி தெருவில் சுமார்…
மன்னார்குடி., மே. 21 அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சிபிஐ. சிபிஎம் கட்சியின் சார்பில் தமிழக முழுவதும் மத்திய…
தமிழ் திரையிசை உலகின் சகாப்தமான ‘இசைஞானி’ இளையராஜா அவர்களின் இசைப் பயணம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காண்பதை முன்னிட்டு, கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்த கலைஞர்…
முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன். காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர். தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத்…
திருவொற்றியூரில் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் திருவொற்றியூர் போலீசார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி மின்சார பழுது நீக்கி சரி…
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை…
நாகப்பட்டினம்,மே.20-திருமருகல் பகுதிகளில் நடந்து வரும் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடைமடை பாசன பகுதிகாவிரியின் கடைமடை மாவட்டமான…
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனையை தடைசெய்யகோரி மாவட்டம் முழுவதும் 457-மருந்து கடைகள் அடைத்து போராட்டம் இதனால் 50-லட்சம் ரூபாய்க்கான விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த்ள்ளனர். அகில…
தேனி மாவட்டம் கம்பம் எம் கே. எம்.ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் வளாகத்தில்நடைபெற்ற எம்.கே.எம் சம்மர் தொடர் பேட்மிண்டன் போட்டி 26 வெகு சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் U9, U11,…
மன்னார்குடி., மே. 20 அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அரசியலில் முரண்பட்ட கருத்துகளை கூறி வருவதால் அவர் மீது அதிர்ப்தி அடைந்த கட்சி நிர்வாகிக…
திருவாரூர்., மே. 20 ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும் போலி மருந்துகளின் விற்பனையை தடுத்திட வேண்டும், ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும்…
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி பகுதியில் அம்மா உணவகத்தை துவக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசியை…
நாகப்பட்டினம்,மே.19-திருமருகல் துணை தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்னையில் ஓலைகளின் அடிப்பக்கத்தில் சுருள் வடிவத்தில் வெள்ளை ஈ தாக்கம் காணப்படும். வளர்ச்சி அடைந்த ரூகோஸ்…
முத்துப்பேட்டை,மே.19 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் பசீர் அகமது மகன் ஹாஜா முகைதீன் (38), இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியின் (நீயூஸ்…
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் எம்.எல்.ஏக்கள் மாா்க்கன்டேயன், கருணாநிதி, மேயா்…
மன்னார்குடி., மே.19திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னார்குடி சட்டமன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் எஸ் காமராஜ் திறந்து வைத்தார் .அதன் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது கடந்த 10ம்…
மன்னார்குடி., மே.19 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுகவின் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்..அப்போது பேசிய அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட…
மதுரையில் அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு மற்றும் சுப்புராயலு நினைவு நடுநிலைப்பள்ளி இணைந்து கோடைகால பயிற்சி வகுப்பு நடந்தது. கோடைகால பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்கு மரங்கள் வளர்ப்பதின்…
கரூரில் செயல்படும் கூடைப்பந்து குழு ஆண்டுதோறும் மே மாதத்தில் எல்.ஆர்.ஜி. நாயுடு நினைவு சுழற் கோப்பைக்கான அகில இந்திய கூடை பந்து போட்டி நடத்தி வருகிறது.இதன் அடிப்படையில்…
நாகப்பட்டினம்,மே.18-திட்டச்சேரியில் உள்ள மின்வாரிய ஊழியர்கள் தங்க புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். மின் ஊழியர்கள் தங்கும் இடம்நாகை மாவட்டம் திட்டச்சேரியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில்…
தமிழக வெற்றி கழகம் சார்பில் கரூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தாந்தோன்றிமலை,ராயனூர், பசுபதிபாளையம்,காந்திகிராமம்,சர்ச்கார்னர் என பல இடங்களில் கோடை காலத்தின் வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர் மோர்…
அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல…
கோவையில் கெயின் ஹோப் அண்ட் லிவ் அகெய்ன் (Gain Hope And Live Again Baba Trust)சார்பில் 8-ம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது..…
செங்கல்பட்டு மாவட்டம் வேளச்சேரி பிரதான சாலையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில்தேசிய தலைவர் பிரபுராஜா மற்றும் தேசியத் தலைவி புவன்யாஸ்ரீ அவர்களின்…
கோவையில் உதயநிதிக்கு எதிராக-இந்து முன்னணி’ கண்டன ஆர்ப்பாட்டம் சட்டசபைக்குள் ஒளிந்து கொண்டு பேசுகிறார் ; எங்குச் சென்றாலும் முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை – இந்து முன்னணி மாநில…
திருச்சி மாநகர், காட்டூர் பகுதிக்குழுவிற்குட்பட்ட திருவெறும்பூர், வ.உ.சி. நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) கிளை துவக்க விழா கூத்தைப்பாரில் நடைபெற்றது.கிளை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.…
அலங்காநல்லூர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப்விஜய், முதலமைச்சராக பதவியேற்றதை கொண்டாடும் விதமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு…
துறையூரில் திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் துறையூர் மே-17திருச்சி மாவட்டம் துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்…
தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம், வேம்பு மெடிக்கல்ஸ் இணைந்து நடத்திய இலவச சர்க்கரை பரிசோதனை முகாம் மற்றும் ஆலோசனை சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை…
திருவாரூர்., மே.17 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் மூன்று நாட்களாக திருவாரூரில் தனியார் திருமண அருகில் நடைபெற்றது. இதன் இறுதி நாளான இன்று…
மன்னார்குடி., மே.17 பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதனை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி. தமிழகம் முழுவதும் இந்திய…
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தவாச்சேரியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது இந்நிலையில் கடை அருகே கோவில் உள்ளதால் டாஸ்மார்க் கடைக்கு வந்து செல்லும்…
துறையூர் ஏப்-16திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆய்வு மேற்கொண்டார். துறையூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் துணை சபாநாயகர் ரவிசங்கர் வருவாய் துறை,…
நாகப்பட்டினம்,மே.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடியில் அபய வரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவில்…
நாகப்பட்டினம்,மே.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களில் 17 வது திவ்யதேசமாக போற்றப்படும் சவுரிராஜ பெருமாள்…
சுரண்டைபங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல் நிலைப்பள்ளியில் ஸ்கை க்ளப் மற்றும் தென்காசி மாவட்ட கயிறு இழுக்கும் சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி…
பேராவூரணி மே.16 – இந்தியா முழுவதும் நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில், இன்று தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்…
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கொத்தனாம்பட்டி கிராமத்தின் மேனாள் ஊராட்சி மன்ற தலைவரும், மக்கள் பாதை நீதி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளருமான அ.வை.தங்கவேல் நினைவேந்தல் கூடுகை நிகழ்வு…
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும்,…
தென்காசி இலஞ்சி பிஎட் கல்லூரி சிறந்த ஆசிரியர் பயிற்சி கல்லூரியாக செயற்பட்டு வருவதாக சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி தமிழ்துறை தலைவர் திருநாவுக்கரசு பாராட்டி பேசினார்…
மத்திய அரசு அண்மையில் அனறிவித்துள்ள 3 ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு டிப்பர் லாரி சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விலை…
கோவையில் 14 சிறுவர்,சிறுமிகள் இரண்டு குழுக்களாக பல்வேறு யோகாசனங்களை செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர் தினமும் யோகா செய்வதால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்படும்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் அய்யனார்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் 300 -கும் மேற்பட்ட தனியார் பள்ளி பேருந்துகள் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள்…
கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை அணிவிக்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் அத்தாரா செராஃபினா,சாதனா,தஸ்விகா,…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காளவாய் கரையில் உள்ள அருள்மிகு காத்தாயி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது இக்கோவிலில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு…
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் கருங்குழி ரோடு , நெத்தனாங்கப்பம் ,தென்குத்துரோடு, வடலூர் சிட்கோ உள்ளிட்ட பகுதியில் ஐந்து அரசு மதுபானகடைகள்இயங்கி வந்தன, வடலூர் பேருந்து நிலையத்தின் அருகில்…
நாகப்பட்டினம்,மே.15-திருமருகல் அருகே சேரும் சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி கீழசன்னாநல்லூர் ஜீவா நகர் பகுதியில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே அதிகாலையில் கனிமவள திருட்டில் ஈடுபட்ட இரண்டு லாரிகள் மற்றும் ஜேசிபி பறிமுதல். குண்டடம் வருவாய் கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள்…
தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி எல்லா மாநிலத்த வரும் அண்ணாமலையாரை தரிசிக்க வருவதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் மற்றும்…
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை நேற்று திடீரென்று உயர்த்தியுள்ளது. இதை கண்டித்து மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மதுரை…
வடலூர் மே.15:வடலூர் நாகேஷ் செட்டியார் நகரை சேர்ந்தவர் வேலாயுதம் 70 ;இவர் ஊட்டி குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளாக பொது மேலாளராக…
குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர் பண்ருட்டி சாலையில் பழைய காவல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது,இந்த காவல் நிலைய கட்டிடம் பழுதான காரணத்தால்,புதிய காவல் நிலைய…
கோவை இரத்தினம் குழும கல்வி நிறுவனங்கள், இரத்தினம் குளோபல் பல்கலைகழகமாக (“Rathinam Global University) (RGU)” என்ற பெயரில் புதிய பல்கலைக்கழக அடையாளத்துடன் செயல்படவுள்ளது இந்நிலையில் இதற்கான…