திருமருகல் அருகே ஓஎன்ஜிசி நில எடுப்பில் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுககு இழப்பீடு வழங்க வேண்டும் கிராம கூட்டத்தில் தீர்மானம்
நாகப்பட்டினம்,ஜூன்.7-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் கங்கை மாரியம்மன் கோவிலில் கிராம கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருநீலகண்டன், கோவிந்தராஜன் ஆகியோர் தலைமை…
