மத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுக எம்பியை கைது செய்யக் கோரி புகார் மனு
மத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுக எம்பியை கைது செய்யக் கோரி புகார் மனு தேனி மாவட்டம் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் பாஜக நகரத் தலைவர்…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
மத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுக எம்பியை கைது செய்யக் கோரி புகார் மனு தேனி மாவட்டம் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் பாஜக நகரத் தலைவர்…
26 . 6 . 2025 வியாழக்கிழமை காலை 10 . 00 மணிக்கு சுப்பையா திருமண மண்டபத்தில் மாநிலத்தலைவர் தந்தைபிரியன் தலைமையில் சர்வதேச பொதுச் செயலாளர்…
திருவொற்றியூர், திருவொற்றியூர் பூந்தோட்ட தெருவில் அரசு கல்லூரி, தனியார் மேல்நிலைப் பள்ளி, பூந்தோட்ட பள்ளி உள்ளது, பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பூந்தோட்ட தெரு வழியாக சென்று…
நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்7708616040 கீழையூர் கடைத்தெரு பகுதியில் சிபிஐ சார்பில் நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டத்திற்கான அமைதி கூட்ட பேச்சுவார்த்தை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு வங்கி கடன் உதவிகளை மாவட்ட…
சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 241 பேரை நினைவுகூரும் விதமாகவும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில்…
திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூரில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி குறைந்த விலைக்கு எடுப்பதாக கூறி விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் லட்சுமிபுரம் தனியார் பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இறகுப்பந்து மைதானம் திறப்பு:-மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு:-…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு எண்ணும் ,எழுத்தும் பயிற்சி கையேடு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் அவர்களுக்கு பொதுக்கூட்ட மேடையில் கொலைமிரட்டல் விடுத்த கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கருத்துரிமை…
அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…
தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி சார்பாக குனியமுத்தூர் பகுதியில் இரத்த தான முகாம் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற…
செய்தியாளர்: எஸ். திருபாலா. அந்தியூர் சுற்று வட்டாரத்திலுள்ள புதுப்பாளையம், எண்ணமங்கலம், சங்கராப்பாளையம், மைக்கேல்பாளையம், அத்தாணி, வெள்ளித்திருப்பூர் உட்பட பல்வேறு இடங்களில், மாசி பட்ட பருவத்தில் பருத்தி சாகுபடி…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம், தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் ஆகிய இணைந்து நடத்தும் இலவச கண்…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் அரசு வேலை வாங்கித்தருவாதாக கூறி 11 லட்சம் மோசடிசெய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை பெற்று தர கோரி பாதிக்கப்பட்ட…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 365 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை…
பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி வருவாய் கிராமம் உட்கடை ஜி. கல்லுப்பட்டி கிராமத்தில் வருகிற 25. 06 .2025 புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சித்…
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்திரவிற்கிணங்க தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடியிருக்கும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் நலவாாியத்தில் பதிவு செய்து பலனடைந்து…
C K RAJANCuddalore District Reporter9488471235 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்…
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை மூடக்கோரி அப்பகுதி இஸ்லாமியர்கள் மற்றும் பொம்மிடி முன்னாள் அதிமுக ஒன்றிய தலைவர் சி.எம்.ஆர்.முருகன் தலைமையில்…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி சாலை மறியல், நமது தேசம் கட்சியினர் போலீசாரிடம் கடும் வாக்குவாதம். திருப்பத்தூர் மாவட்டம்…
திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்- நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐ ஏ எஸ், புதிய மாவட்ட ஆட்சியராக நியமனம். திருப்பூர் மாவட்ட…
விருதுநகர் மாவட்ட ஆட்சியராக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா . ஐஏஎஸ் நியமனம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி போச்சம்பள்ளி தாலுகா வெப்பாலம்பட்டி கிராமத்தில் தவேகா தலைவர் விஜய் அவர்களின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட…
மநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள நம்மாழ்வார் விவசாயகல்லூரியில் SMAC 2025 விளையாட்டுபோட்டி இன்று துவங்கியது இதனை தமிழக வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சரும்…
மனித நேயர் விருது பெற்ற தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவருக்கு வீர வேல் வழங்கி கௌரவிப்பு தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவரும் பெஸ்ட் மணி…
மதுரை காந்தி அருங்காட்சியகம் மற்றும் செசி இணைந்து நடத்தும் அமைதி சங்கத்தின் தல்லாகுளம் கிளையை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலர் நந்தாராவ் துவங்கி வைத்தார். அவர் பேசும்போது,…
தேனி வடக்கு மாவட்ட ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் எம்பி தலைமையில் தெருமுனை பிரச்சார கூட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக ஒன்றிய இளைஞரணி சார்பாக…
தூத்துக்குடி மாவட்டம் செய்யதுங்கநல்லூர் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரின் கணவரை சில வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார் இதில் முக்கிய சாட்சியாக செல்வி…
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்தநாள் விழா. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட. இரும்பேடு கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின்…
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 2026 முதல்வர் வேட்பாளர் 2029 பிரதமர் வேட்பாளர் என போஸ்டர்கள் ஒட்டி உள்ளதால் பெரியகுளம் பகுதியில் பரபரப்பு தேனி…
கோவை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நிமிஷா சஜயான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள டி.என்.ஏ திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் நெல்சன்…
அரியலூரில் நடந்தது நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் வரவேற்று பேசினார் மாநில மருத்துவ பாசறை இணை…
மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு பள்ளியில் சர்வதேச யோகா தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.ஆசிரியர் ராஜ வடிவேல் வரவேற்று பேசினார். ஆசிரியர்…
தமிழகம் முழுவதும் இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யின் 51 வது பிறந்தநாள் விழாவை தமிழக வெற்றிக் கழக கட்சியினர் பொதுமக்களுக்கு பல்வேறு…
கோவை ராமநாதபுரம் பகுதியில் டாக்டர் ஃபேப்ரிக் என்ற நிறுவனம் இயங்கி வருகின்றது. இதன் உரிமையாளரான ஆனந்த், ஆர்வமுடன் புதுமையான கண்டுபிடிப்புகளில் அசத்தி வருகிறார். இஸ்திரி பெட்டியில் துணிகளை…
அரியலூர் நிருபர் கேவி முகமது அரியலூர் மாவட்ட தேமுதிக ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நடந்தது மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் தலைமை தாங்கினார் வரும் பொதுத்தேர்தலில் கட்சியின்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஜூன் 21ஆம் தேதி துறையூர் பாஜகவினர் முருகவேல் எடுத்து செல்லும்…
திருச்சி மாம்பழச்சாலையில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் பேருந்து வழி தடத்தில் மாம்பழச்சாலையில் பேருந்து நிறுத்தம் இல்லை என்பது வெகுநாட்களாகவே குறையாக உள்ளது மக்கள்…
கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற விழாவில், 15 பெண் நிர்வாகிகள் உடல் உறுப்பு தானம் செய்தனர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்வதற்கு தேவையான ஊதுவத்தி,இனிப்பு…
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் 51 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் தூத்துக்குடியில் கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் தெற்கு மாவட்டம் தேமுதிக ஆலோசனை கூட்டம்அடுத்த தேர்தலை நோக்கி செயல்திட்டங்கள் தீவிரம் — முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் திருப்பூர்…
திருவொற்றியூர் ஜோதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணிய திருக் கோவிலில் வேலுக்கு பூஜை செய்து ஊர்வலமாக சென்று பேருந்தில் மதுரையில் நடக்கும் முருக பக்த மாநாட்டிற்கு சென்றனர்…
செய்தியாளர் எஸ். திருபாலா அந்தியூர் 1வது வார்டுக்குட்பட்ட சீதாலட்சுமி தியேட்டர் பின்புறம் உள்ள பொது மயானம் பகுதியில், நாள்தோறும் பேரூராட்சியின் 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாய் தந்தையின்றி வளர்ந்த மாணவர்கள் கல்வியில் சாதனை;‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பொறியியல் கனவு நனவாக்கிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்!…
மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது MLA கோவையில் பத்திரிக்கையாளருக்கு பேட்டி மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் சர்வதேச யோகாதினம் மயிலாடுதுறை வருவாய் மாவட்டம் சீர்காழியில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இது…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்…
திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பில் இருந்து மேற்கு பகுதி வழியாக டோல்கேட் வரை இரண்டு மினி பேருந்து சேவையை கொடியேற்று துவக்கி வைத்து மினி பேருந்தை ஒட்டிய மாமன்ற…
அரியலூர் நிருபர் கேவி முகமது அரியலூர் மாவட்டம் கருப்பூர் பொய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது பள்ளியின் சிறப்பாக கொண்டாடினர் இந்நிகழ்வில் பள்ளி…
தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவருக்கு லண்டன் தமிழ் சங்கம் சார்பில் மனித நேயருக்கான விருது தமிழகத்தில் கொரோனா தொற்று காலத்தில் மனிதநேயத்தோடு உதவிக்கரம் நீட்டிய தேசிய…
திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூர் நீலக்குடியில் சர்வதேச யோகா தினம் 2025: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கோலாகலம்! திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் வட்டம் மூலனூர் பகுதியில் ரூ.1.56 கோடியில் தார் சாலை மேம்பாட்டு பணிகள் தொடக்கம் மனித வள மேலாண்மை…
அரியலூரில் நடந்தது மகா மகரிஷி அறக்கட்டளை சார்பில் உலக யோகா தின பேரணியைஆசிரியர் அரியலூர் நல்லப்பன் வழக்கறிஞர் சங்க தலைவர் மனோகரன் ஆகியோர் இணைந்து பேரணியை பச்சை…
கோவை சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக நல்லிணக்கம்,உலக அமைதிக்காக கோவையில் நடைபெற்ற இராஜ யோக தியானத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்… பிரஜா…
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது அதிமுக ஆட்சியில் செயல்படாமல் இருந்து நலவாாியங்களை திமுக…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ரா ஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் தற்போது சீசன் களைக்கட்டி வரும் சூழ்நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம்தோறும் பல…
சகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் உலக யோக தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேறுஹல்லி கிராமத்தில் யோகா பயிற்சி விழிப்புணர்வு முன்னாள் மாவட்ட…
கோவை திமுக மீது மக்களுக்கு மிகப்பெரிய கொந்தளிப்பு இருப்பதாகவும் அதனை மறைப்பதற்காக கேலிச்சித்திரங்கள் அவதூறுகளை திமுக பரப்பி வருவதாகவும்,இதற்கெல்லாம் 2026ல் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள் எனஎதிர்க்கட்சித்…
தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் வருகிற 12/7/2025 அன்று குரூப்4 தேர்வினை நடத்துகிறது.இந்த தேர்வு 10 ம்வகுப்பு தேர்ச்சியை அடிப்படையாக கொண்ட தேர்வு என்பதால் 20 லட்சம் பேர்…
திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.இதற்கு முதல்வர் ஜெயரட்சக ராஜராஜன் தலைமை தாங்கினார்.ஆசிரியர் ஜான்சன் வரவேற்புரையாற்றினார்.…
அச்சரம்பாக்கம் வட்டாரத்தில் ஒரத்தியில் குறுவை சாகுபடியில் சோனியா காந்தி என்பவர் நெல் இயந்திர நடவு செய்ததை செங்கல்பட்டு வேளாண்மை இணை இயக்குநர் பிரேம் சாந்தி பார்வையிட்டார். வேளாண்மை…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி மாவட்டம் தென்காசியில் 11-வது அகில உலக யோகா தினத்தை முன்னிட்டு ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் என்பதை வரவேற்று உடல்…
நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் அவர்களின் 51ஆவது பிறந்தநாளை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு தமிழக முழுவதும் அவரது கட்சியினர் பல்வேறு…
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட 9வது மாநாடு ஆண்டிபட்டி நகரில் மிக சிறப்பாக நடைபெற்றது… இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.பெருமாள் தலைமை வகித்தார் ஆண்டிபட்டி ஒன்றிய…
ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் சார்பாக கோவையில் ஆஸ்திரேலிய திருவிழா கண்காட்சி ஆஸ்திரேலியா நாட்டில் சிறந்த கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் இருப்பதாக ஆணையத்தின் தலைவர்…
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சி பட்டியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் போட்டிகள் நடத்தப்படுகிறது. கட்டுரைப்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் “ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு, தனியார் பேருந்துகளுக்கு ரூ.12,000 அபராதம் – ஆர்.டி.ஓ. அதிரடி” திருப்பூர் மாவட்டம் –…
துறையூர் ஜூன் -20சமுதாய முன்னேற்றத்தில் தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் ஸ்ரீனிவாஸ் ஏ.பி./திருச்சியைச் சேர்ந்தவர். செயற்கை நுண்ணறிவு/ இயந்திர கற்றல் பற்றிய ஆழ்ந்த…
போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் சாலை அமைக்கும் பணிக்கு எம்பி தலைமையில் பூமி பூஜை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட பழைய டிஎஸ்பி அலுவலகம் புது காலனி…
கோவை புதூர் வித்யாஸ்ரம் பள்ளி மழலை குழந்தைகள் கொண்டாடிய பசுமை தின விழா ஆரோக்கிய வாழ்வுக்கு மரங்கள் அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை (20 -06- 2025) இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் மு…
-வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண் கபிலன் சென்னை உதவி ஆணையராக பணி மாறுதலில் சென்றார். இந்நிலையில் மதுரை மண்டல…
இந்திய தொழில் வர்த்தக சபை அமைப்பின் பிரிவின் மகளிர் அமைப்பான பிக்கி புளோவின் தலைவர் அபர்ணா சுங்குவின் தலைமையின் கீழ் இயங்கி வரும் கோவை பிக்கி புளோ…
கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் யோகா தின விழா போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு…
தென்காசி, தென்காசியில்பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, நகர்மன்றத் தலை வர் ஆர். சாதிர் வேண்டுகோள் விடுத் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டஅறிக்கை: தென்காசியில் சுழற்சி முறை யில்…
கடலூர் கிழக்கு மாவட்டம், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய சார்பாக சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட திமுக கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய…
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்தில் 60 கிராமங்கள் உள்ளது இந்தப் பஞ்சாயத்து பகுதியில் தொடர்ந்து பல்வேறு அடிப்படை வசதிகள் தொய்வு ஏற்பட்டதாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற…
திருவாரூர் அரசு உதவி பெறும் வ. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்..ஒவ்வொருஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு…
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா பொல்லனேரி கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன். இவர் லோடு வேன் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவர் லோடு வேனில் சென்னை மஞ்சம்பாக்கம் பைபாஸ்…
நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர் சோலை மட்டம் அருகே பேபி நகர் என்றும் இடத்தில் யானை தாக்கி கொடூரமான நிலையில் ஒருவர் பலி இவரது உடல் அரசு…
ராகுல் காந்தியின் 55வது பிறந்த நாள்-துறையூர் நகர காங்கிரஸ் கமிட்டியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் துறையூர் திருச்சி வடக்கு மாவட்டம் துறையூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில…
மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தூய்மைப்பணிகள், கனரக…
கமுதியில் மினிபஸ் வசதி துவங்கவிழா – தமிழ்நாடு முதல்வர் .மு.க. ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடுராமநாதபுரம்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே காங்கிரஸ் தொழிற்சங்கம் ஜ என் டி யு சி சார்பில் ராகுல் காந்தி பிறந்த…
செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் ,ரெட்டேரி வினாயகபுரம் வழியாக செங்குன்றம் செல்லும் மாநகர பேருந்து கதிர்வேடு பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாமல் பயணிகள் கடும் வெயிலால் நிழற்குடை நிறுத்தம்…
வலங்கைமான் அருகே உள்ள அரித்து வார மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மலேரியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்து…
தேனியில் விவசா யிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேனி மாவட்டத்தில்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் : வீடு புகுந்து இரவு 10,000 ரொக்க பணம் திருட்டு — ஒரே நாளில் போலீசார் கையும் களவுமாக…
தஞ்சை வடக்கு மாவட்டம், பாபநாசம் தொகுதி தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் நிஜாம் அலி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகி அசாரூதீன்…
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவி தொகை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளதாக ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம்.இயக்குனர் அனிதா காமராஜ்…
கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக த.வெ.க.தலைவர் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரசி,மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது-தமிழக…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பள்ளி அருகே கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி? திருப்பூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சர்ச் ரோட்டில்…
கௌசிகா நதியை சீரமைக்கும் முயற்சியில், மார்ட்டின் நல அறக்கட்டளை 50 லட்ச ரூபாய் நிதியுதவியை இந்த திட்டத்துக்கு வழங்கியுள்ளது-இதற்கான காசோலை வழங்கும் விழா, கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள…
காங்கயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த சிவன்மலை முருகன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு அறநிலைத்துறை அதிகாரிகள் மூலம் கோவில் நிர்வாக ஊழியர்கள் மூலம் உண்டியலில்…
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் தென்காசியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் முன்னிலையில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர்…
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில், பஸ் ஸ்டாண்டில் இருந்து பர்கூர் ரோடு, சீதாலட்சுமி தியேட்டர் வரையிலும், தவிட்டுப்பாளையம் யூனியன் அலுவலகம் வரையிலும், பவானி ரோட்டில் உள்ள…
கோயம்புத்தூர் ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தின் மூலம் டொயோட்டாவின் கேரவேன் சிறப்பு வாகன கண்காட்சி முகாம் செல்வபுரத்தில் நடைபெற்றது இந்த முகாமை திரு வெங்கடாசலம் அவர்கள் சிறப்பு விருந்தினராக…
அந்தியூர் வட்டார அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், இரண்டு மாதங்கள் முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு தடுப்பு குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு முகாம்,…