பேராவூரணியில் வாரசந்தை முதல் நாள் பூஜையுடன் தொடங்கியது
தஞ்சை மாவட்டம் ,பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சி இராம. வேலாயுதம் நினைவு வார சந்தை புதுப்பிக்க பெற்று, திறப்பு விழா நடைபெற்று முதல் நாள் வாரச்சந்தை வியாபாரம்…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
தஞ்சை மாவட்டம் ,பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சி இராம. வேலாயுதம் நினைவு வார சந்தை புதுப்பிக்க பெற்று, திறப்பு விழா நடைபெற்று முதல் நாள் வாரச்சந்தை வியாபாரம்…
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் நீட் வினாத்தாள் கசிவை கண்டித்தும் தர்மேந்திர பிரதான்…
பொள்ளாச்சி ஜூலை 26 இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மக்கள் நலத்திட்டங்களான பெண் குழந்தையை காப்போம், பெண்…
தமிழ்நாட்டின் முன்னணி சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் ஒருவரான “ஒசை” காளிதாசன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முழுநேரப் பணியாக மேற்கொள்வதற்காக தனது வங்கிப் பணியைத் துறந்தவர். தமிழ்நாடு மாநில…
திருவாரூர்., ஜூலை.25 பண்டைய சாஸ்திர ஐதீகத்தின் படி திருவாரூர் அருகே திருநாட்டியத்தாங்குடி கிராமத்தில் ஸ்ரீ இறைவன், ஸ்ரீ இறைவி வடிவில் குழந்தைகள் உழவன் – உழத்தியாக மாறி…
மன்னார்குடி., ஜூலை., 25 மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை 41 கிலோ மீட்டர் வரை புதிய ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 14 ஆண்டுகளாக முன்பாக ரயில்வே…
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, சல்வார்பட்டியில் இயங்கி வரும் மதுரை சி.இ.ஓ.ஏ. பதின்ம மேல்நிலைப் பள்ளியில், தமிழ் துறை சார்பில் முத்தமிழ் மன்ற விழா இன்று நடைபெற்றது.…
திருப்பூர் மாவட்டம், குண்டடம்: குண்டடம் சமுதாய நலக்கூடத்தில் இன்று தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான அரசு சேவைகள்…
துறையூர் ஜீலை -25திருச்சி மாவட்டம் துறையூரில் 10 கோடியே 46லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கட்டிடங்களை 24-07-2026 அன்று தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர்…
அரியலூர் பல்துறை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக…
கரூர் மாவட்டம் சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் கொங்கு மேல்நிலைப் பள்ளியும் இணைந்து கரூர் மாவட்ட குறுவட்ட அளவிலான…
கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் CAPI 2026 (Conclave of Advanced Pulmonary Interventions) எனும் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை கருத்தரங்கம் நடைபெற்றது……
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் கழிவுநீரை சுத்திகரித்து பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கில் ரூ.181.63 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 21…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியில் 1926ம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி அன்று ஆங்கிலேயர்கள் கோடைக் காலத்திற்க்கு வருகை தரும் ஆங்கிலேயர்களுக்காக அவர்களது உதவியாளர்களுக்கு மருத்துவ…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் பிறந்தநாள் விழா கொள்ளிட கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜய் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த…
மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் “இயற்கை மருத்துவம் – நோய்களைக் குணப்படுத்தும் அறிவியலை ஆராய்தல்” என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர்…
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆணைக்குன்னம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில், ஆயுஷ் நல வாழ்வு மையம் சார்பில் சிறப்பு சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்…
கடத்தூர், ஜூலை 23 தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன்–ஸ்ரீ காளியம்மன் கோவில் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று…
கோவை தொட்டிப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளியில், 2-வது சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் மாவட்ட அளவிலான கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது……
கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் வி.சி.எஸ்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் மாணவர்களுக்காக ‘ஹெல்தி டே’ நிகழ்ச்சி பள்ளியின் தலைவர் செல்வி சுகுணா வழிகாட்டுதல்…
நாகப்பட்டினம்,ஜூலை.24-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன. இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் திருக்கண்ணபுரம்…
நாகப்பட்டினம்,ஜூலை.24-திருமருகல் அருகே சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் 5 கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.சாலை நடுவே பள்ளம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதினக்குடி -இடையாத்தங்குடி…
திருவாரூர்., ஜூலை. 24 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர்கள் அணி சார்பில் விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசை…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். புராண காலத்தில் ஒரு சுக்ரவாரத்தில்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாநகராட்சி காவிரி நகர், நட்சத்திர நகர் மற்றும் அந்த சாலையில் செல்லும் மக்கள் மூச்சுத் திணறலில் அவதிதஞ்சை…
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் டில்லியில் போராடி வரும் மாணவர் கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கயத்தில் வியாழக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில், புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஜூலை- 23. தஞ்சை பெரியக் கோவில் கட்டட கலைக்கும், சிற்ப கலைக்கும் உலகப்புகழ் பெற்ற எடுத்துக்காட்டாக திகழ்ந்து…
நாகப்பட்டினம்,ஜூலை.23-நாகை மாவட்டம் திருமருகலில் வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. திருமருகல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தை நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை…
நாகப்பட்டினம்,ஜூலை.23-நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே மாரைக்கன்சாவடியில் தனக்கு சொந்தமான நிலத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 2 பேர் மீது திட்டச்சேரி போலீசார்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி முன்னிட்டு பால்குட…
கோவை:டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் என்ற போர்வையில், நாடாளுமன்றக் கட்டிடத்தின் செங்கல்களைப் பெயர்த்து எடுப்போம், காஷ்மீருக்கான 370-வது சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்துவோம் என்றெல்லாம்…
முல்லை அகாடமியா இன்டர்நேஷனலின் வெளிநாட்டு கல்விப் பிரிவான அரோரா ஓவர்சீஸ் எஜுகேஷன் சர்வீசஸ், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, சர்வதேச…
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாளநத்தம் கிராமத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும்…
திருச்சி மாநகராட்சியின் 41-வது வார்டுக்கு உட்பட்ட திருவரம்பூர், காந்திநகர், செல்வபுரம் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க…
திருவாரூர், ஜூலை 23, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகம்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் வெளியானது.இதனை முன்னிட்டு, திருவாரூர் பழைய…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் இராமகிருஷ்ணசாமி தலைமையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் குட்டி என்ற ஆ.சுதாகர், மருத்துவர் முருகபூபதி,அரசு மருத்துவமனை…
ஜூலை 28-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடவுள்ள நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட தனுஷ் தலைமை நண்பர்கள் நற்பணி இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
கோவை பீளமேட்டில் அமைந்துள்ள ஏபிசி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றனவாலிபால், டென்னி காய்ட்,,சதுரங்கம் மற்றும்…
அரியலூர், ஜூலை 21:- அரியலூர் பேருந்துநிலையம் அருகில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கர்நாடகவில் மேதாதுஅணை கட்டுவதற்கு எதிர்ப்பை தெரிவித்தும், நடுவர்நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பில் கூறிய தண்ணீரை…
பொ மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மபுரி சாலையில் 8ஆவது வார்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் சின்டெக்ஸ் தொட்டியில் இருந்து இப்பகுதி மக்கள் குடிநீர் பெற்று வந்தனர்…
திருமக்கோட்டை., ஜூலை. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டை கிராமம் உள்ளது. திருமக்கோட்டையிலிருந்து பாலையக்கோட்டை வரை 3 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் தார் சாலை…
மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு…
நாகப்பட்டினம்,ஜூலை.21-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.…
நாகப்பட்டினம்,ஜூலை.21-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி பெருஞ்சாத்தங்குடி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஊராட்சி நிர்வாகத்தால்…
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விசாரணைக்குப் பின்னர் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில்…
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம்அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 661 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப…
புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம்-கண்டன அறிக்கை புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ஒட்டுமொத்த பத்திரிகையாளர் சமூகத்திற்கும் மிகுந்த அதிர்ச்சியையும்…
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குப்பிச்சிபாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் இருந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி மக்களின் நீண்ட நாள்…
திரையுலகின் முடிசூடா மன்னன், ‘நடிகர்திலகம்’ சிவாஜிகணேசன் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல மினியேச்சர் ஓவியக் கலைஞர் யு.எம்.டி.ராஜா ஒரு நெகிழ்ச்சியான மற்றும் பிரமிக்கத்தக்க…
மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள விஎன்கே மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணியான வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு (சுய கணக்கெடுப்பு) பணிகள்…
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி சௌராஷ்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கட்கிழமை ஜீலை 20 சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு உடற்கல்வி துறை…
திருவாரூர்., ஜூலை. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட வடக்கு பட்டம் ஊராட்சி கரைமேட்டு தெரு பகுதியை சேர்ந்த சின்னத்துரை (வயது 74 )என்கிற விவசாயி அரசு…
அரியலூர்,ஜூலை 20:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில்,…
திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே நந்தவனம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (56), பொன்னுசாமி என்பவரின் மகன். இவர் தனது விவசாயத் தோட்டத்தில் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக சுமார்…
மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம். தென்காசி ஜூலை 20 தென்காசி மாவட்டம் சுரண்டையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழா, பெருந்தலைவர் மக்கள் மன்றத்தின் 8வது…
வடலூர், ஜூலை.20தமிழ்நாடு ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்கம் ஏ ஐ டி யு சி இணைப்பு மாவட்ட மாநாடு வடலூரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மகேஷ் பிரபு…
உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை அமைச்சர் நடவடிக்கை வடலூர் அருகே உள்ள மருவாய்,அய்யனார் கோவிலில் உள்ள தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழக உணவு…
கோவை சின்னதாடகம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் இயங்கி வரும் ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பல்துறை…
தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் கே வரதராஜன் அவர்கள் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் முனிராசு மாநில துணைத்தலைவர் எஸ்…
மதுராந்தகம், ஜூலை 21: உத்திரமேரூர் அருகே மாம்பாக்கத்தில் அமைந்துள்ள அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில், பள்ளித் தாளாளர் அருட்பணி ஜி. பிரபுதாஸ் தலைமையில் முப்பெரும் விழா சிறப்பாக…
நாகப்பட்டினம்,ஜூலை.20-இந்த ஆண்டு கோடை வெயில் பல மாவட்டங்களில் சதத்தை தாண்டியுள்ளது. பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசுகிறது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.…
கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய அரங்கேற்ற விழா ஹரிதா மஹாலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் அபிநயா,அபிசங்கல்யா, ஹேமவர்ஷினி,…
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2027 இல் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளருக்கான முதல் நாள்…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் சார்பில், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதை வலியுறுத்தி, நம்ம அந்தியூர் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் நடந்தது. அந்தியூர் அடுத்த…
மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி சார்பாக உலக அமைதி, போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய கருத்துக்களை வலியுறுத்தி சுமார் ஐந்து…
கோவை, ஜூலை.19கோவை வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் ஒலிவியா பதிப்பகம் இணைந்து நடத்திய, ‘கல்வித்தந்தை தலைவர் காமராஜர்’ நூல் வெளியீட்டு விழா மற்றும் கல்வித் திருவிழா கோவையில் இன்று…
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தையைத் திறப்பதில் நிலவும் இழுபறி மற்றும் வாடகை உயர்வைக் கண்டித்து, வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலையில்…
கோவை:உலகமெங்கும் ஜூலை 23ஆம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த…
பாலமேடு. மதுரை மாவட்டம் பாலமேட்டில் கர்மவீரர் காமராஜர் 124வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் கைப்பந்தாட்டக் குழு நடத்திய மாநில மின்ஒளிகைப்பந்து போட்டி காமராஜர் அரங்கில் நடைபெற்றது.…
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா உத்தரவின்பேரிலும், சிதம்பரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரதீப் வழிகாட்டுதலின்பேரிலும், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு…
திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதிக்குச் செல்லும் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சுரங்கப்பாதை பணி நிறைவடையாததால் அப்பகுதி மக்கள்…
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது.…
கோவையில் நடைபெற்ற என்.ஜி.ஆர். சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்.உற்சாகமாக பங்கேற்பறனர் கோவை வரதராஜபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி…
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியம் மற்றும் ருத்ராவதி பேரூராட்சியைச் சேர்ந்த அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளுக்கான மாவட்ட செயலாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு…
சமயநல்லூர். சமயநல்லூரில் சோழவந்தான் தொகுதி மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் மலையாளம், தலைமையில்சிறப்பு அழைப்பாளர் முன்னாள் முப்பெரும் துறை…
நாகப்பட்டினம்,ஜூலை.18-நாகை மாவட்ட கலெக்டர் பிரவின்குமார் அறிவுறுத்தலின் பேரில் திருமருகல் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள பஸ் நிலையங்களிலும் குப்பைகளை அகற்றிட வேண்டும்,தேவையற்ற எழுத்துக்களை அகற்றிட வேண்டும்,தேவையற்ற நோட்டீஸ்,…
திருப்பத்தூர் SC/ST சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனத்தில் சமூக நீதி புறக்கணிப்பு – முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பி.எம்.…
சென்னை, ஜூலை 18: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்சி ஆனந்த் பிறந்தநாளையொட்டி, சென்னை தலைமை அலுவலகத்தில் வாழ்த்து…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற விதை முன்னோர் வாக்கின்படி விவசாயி கள் ஆடி மாதத்தில் வி…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூலை 17- தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்…
சென்னை, ஜூலை 17: சென்னை பெருநகர மாநகராட்சியின் 2-வது மண்டலமான மணலி மண்டல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலக் குழுக் கூட்டத்தில், புகைப்படம் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட…
தேக்கடி, ஜூலை 17: பெரியார் அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீரில் கேரளாவில் இருந்து கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
பேராவூரணி, ஜூலை 17: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான…
புதுச்சேரி, ஜூலை 17: மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படும் சங்கீத் நாடக அகாடமி சார்பில், யுவ புரஸ்கார் தேசிய விருது பெற்ற கே. வீரம்மாள்…
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா கல்லூரி முதல்வர் சு. மாதவன் தலைமையில் நடைபெற்றது. காமராஜர்…
உத்தமபாளையம், ஜூலை 17: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் அமைந்துள்ள புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 40-வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக…
தருமபுரி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தென்னார்க்காடு மரபுசார் வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் “தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பயிற்சி மற்றும் கல்வெட்டியல் அறிமுகம்”…
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PSGIMSR), அதிநவீன கணக்கீட்டு அறிவியல் ஆய்வகம் (Computational Lab) கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியின் முன்னாள்…
கல்பாக்கம்செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் நாடார் நலச் சங்கம் (கல்பாக்கம் வட்டாரம்) சார்பில் முன்னாள் முதலமைச்சர் கர்ம வீரர் காமராசர் அவர்களின் 124 ஆவது…
வேப்பூர் கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார் நல்லூர் ஒன்றியம்…
நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருமருகல் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் திருமருகல் ஒன்றியத்துக்கு உட்பட்ட 1-ம் வகுப்பு முதல் 12…
எஸ்.திருபாலா நிருபர் அந்தியூர் ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் குருநாத சுவாமி கோவில் திருவிழாவையொட்டி தற்காலிக கடை அமைப்பது தொடர்பான ஏலம் இன்று நடைபெற்றது.அந்தியூர்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை கல்லூரியில் 33 வது ஆண்டு முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர்…
மாதவரம் பகுதியில், தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை நீக்குதல் முகாம்…
செய்தி: தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன், ஆணையர் பிரியங்கா மற்றும் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு, மேயர் ஜெகன் பேருந்துக்காக…
குண்டடம், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குண்டடம் மேற்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குண்டடம்…
கோயம்புத்தூர், ஜூலை தென்னிந்தியாவின் மிகப்பெரிய கேப்ஸ் கோல்ட் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கலாஷா ஃபைன் ஜுவல்ஸ், கைவினை நுணுக்கத்தில் உருவாக்கப்பட்ட விழாக்கால மற்றும் மணமகள் நகைத் தொகுப்புகளை…
தருமபுரி, ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் முப்பெரும் விழா தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜூலை 12ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும்…
திருவாரூர், ஜூலை 16: திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் அவர்கள் இன்று திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் திடீர்…