திருமருகல் வட்டாரத்தில் பருத்தி செடியில் சப்பாத்தி பூச்சி தாக்குதல் – விவசாயிகள் வேதனை
பருத்தி சாகுபடிநாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் திருமருகல், அம்பல், போலகம், ஆலத்தூர், கொத்தமங்கலம், அகரக்கொந்தகை, மருங்கூர், எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதியில் கோடை பருவ பயிராக ஏராளமான விவசாயிகள்…
