ஒளிமதி கிராமத்தில் பழுதடைந்த மூன்று மின் கம்பங்கள் அடுத்தடுத்து விழுந்ததால் பொதுமக்கள் பதற்றம்
நீடாமங்கலம்., ஜூன் 26 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி வடக்கு தெருவில் இரவு நான்கு மின்கம்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு…
