மதுரை வைகை ஆற்றில் கழிவுகள் கொட்டிய அரிசி ஆலைக்கு அபராதம்..!
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வைகை தென்கரை பகுதியில் செயல் பட்டு வரும் அரிசி ஆலையில் இருந்து கழிவுகளை ஆற்றில் கொட்டியதாக வைகைநதி மக்கள் இயக்கம் சார்பில்…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வைகை தென்கரை பகுதியில் செயல் பட்டு வரும் அரிசி ஆலையில் இருந்து கழிவுகளை ஆற்றில் கொட்டியதாக வைகைநதி மக்கள் இயக்கம் சார்பில்…
கோவை மாவட்டம் வால்பாறையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில்…
தேனி மாவட்டம் போடியில் ஆன்மீக பக்தர்களால் தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபரமசிவன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில் அனைத்து செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவரும்…
கோவை இன்னர்வீல் கிளப் மாவட்டம் 320, சமுதாய சேவை, திறன்மேம்பாடு மற்றும் சமுதாய மாற்றங்களுக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. கோவை இன்னர்வீல் கிளப், கோவை ஆடிஸ் வீதியில் உள்ள…
புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.. கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.…
கச்சத் தீவைமீட்க்க மீனவரகள் சிந்திய ரத்தமும் போராட்டமும் வீண் போகக்கூடாது கச்சதீவு மீட்க்க சோஷலிஸ்ட்டுகளின் போராட்ட வரலாறு 26-6-1974 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நமது…
இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்அவர்களின் ஆணைங்கிணங்கவும் பொதுச்செயலாளர் N.ஆனந்த் அவர்களின்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் கண்ணன் நகரில் பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு தெற்கு மாவட்ட தலைவர் மோகன பிரியா…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் மாவட்ட தமிழக வெற்றி…
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக நீர் தினத்தை முன்னிட்டு பேரையூர் அருகே செயல்படும் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இறுதி…
முதுகுளத்தூர் எஸ்.பி.ஐ வங்கி எதிரே வீணாகும் காவேரி தண்ணீர்இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ வங்கியின் எதிரே பரமக்குடி செல்லும் சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்ட…
தென்காசி தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏழாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் தென்காசியைச் சேர்ந்த…
தாராபுரம் செய்திகள் பிரபுசெல்:9715328420 தாராபுரம் ஆர்.ஹெச்.ஆர் ஐஸ்வர்யம் ஹோட்டல் திறப்பு விழா.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி பிரிவு அருகில் பைபாஸ் சாலையில் ஆர்.ஹெச்.ஆர் ஐஸ்வர்யம் என்ற…
வக்பு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தினர் அடையாள மத்திய அரசுக்கு எதிராகவும் வகுப்புவாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்…
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய கோவை மண்டல அலுவலகத்தை யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மணிமேகலை திறந்து வைத்தார் கடந்த…
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…. இதில் பெண்கள் உட்பட…
உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திரு உத்திரகோசமங்கை கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஹீ மங்களநாத சுவாமி திருக்கோயிலில்…
துறையூரில் மின் நுகர்வோர் குறை தீர் சிறப்பு முகாம் துறையூர் ஏப்-04திருச்சி மாவட்டம் துறையூர் மின்சாரத் துறை அலுவலகத்தில் ஏப்ரல் 5ந் தேதி மின் நுகர்வோர் குறைதீர்…
குடவாசலில் நடைபெற்றதேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 25 ஆம் ஆண்டு கழகக் கொடி நாள் வெள்ளி விழா பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் கடை வீதியில் தேமுதிக…
வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். ஹெலிகாப்டரில் மலர் தூவப்பட்டதால் பக்தர்கள்…
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா பாரதியார் நினைவு நூற்றாண்டு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 292 மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இக்கல்லூரியில் பயின்று வரும் இலங்கை…
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பெரியகுளத்தில் கிராம மக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதில் வடமதுரை அருகே பாடியூரில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் பெரியகுளபரப்பளவில்…
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட 320 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மொத்த விற்பனை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்…
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே வழுத்தூர் சௌக்கத்துல் இஸ்லாம் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடிய ஆண்டு விழா பாபநாசம் காவல்…
அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு,தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போட்டா ஜியோ) சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அனக்காவூர் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஓய்வுபெற்ற வட்டாரக் கல்வி…
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு போட்டி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…
காஞ்சிபுரம் ஒன்றித்துக்கு உட்பட்ட விப்பேடு ஊராட்சியில் சமூக ஆர்வலரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், மாமனிதர்கள் அறக்கட்டளை நிறுவனருமானலயன் லூ.அருள்நாதன் பிறந்தநாள் முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வழக்கறிஞர் பிரிவு…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் அமைக்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த நிலையில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 01/04/2025 அன்று நடைபெற்ற பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ரூபாய்1,13,24,052க்கு ஏலம் விடப்பட்டது. துறையூர் வேளாண்மை…
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஏப்ரல் கூல் டே கொண்டாடப்பட்டது. இயற்கை சூழலை மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலை…
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்… மதுரையில் துவங்கி இரண்டாவது நாளாக நடை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
வேதாரண்யம் வட்டாரத்திற்கான ஆதார் சிறப்பு முகாம் மருதூரில் ஏப்ரல் 15 வரை நடக்கிறது!ஆயிரம் பேர்களை கடந்து ஆதார் திருத்தம் செய்தனர். அஞ்சல்துறை சாதனை! வேதாரண்யம் வட்டார அளவில்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூரில் உள்ளஇமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 16வது மற்றும் இதயம் கல்வியியல் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழாகல்லூரி…
திருக்கோவிலூர், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக ஆணை குழுவின் கீழ் இயங்கி வரும் திருக்கோவலூர் முழு நேர கிளை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420. உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை கதவணையாக அதாவது ஷட்டர் வைத்து கதவணையாக கட்ட வேண்டும் எனக் கோரிக்கை மனு திருப்பூர்…
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட அடைக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் (39) இவர் கடந்த 2018 ல் MARUTHI SUZUKI கம்பெனியில் BALLENO மாடலில் கார் ஒன்று…
குழந்தை நட்சத்திரம் லியானா விற்கு விருது வழங்கும் விழா” தமிழக திரைப்பட துணை நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நல சங்க ஆண்டு விழாவில் மாநில…
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ முதல்வர் ஸ்டாலின் 110 விதியில் அறிவிக்க வேண்டும்.இந்த சட்டசபை காலத்தின் கடைசி முழு பட்ஜெட் இது…
தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து விபத்து 6 பேர் படுகாயம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குருநாதம்பாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் கம்பெனி…
தமிழகத்தில் கோடை வெயில் தொடங்க நிலையில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் நகர கழக அதிமுக சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு நாய் ஓட்டம் நரி ஓட்டம் எனும் யானை ஓடி…
புதுச்சேரி உழவர்கரை சட்டமன்றத் தொகுதி முத்துப்பிள்ளை பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுசீருடை வழங்கிய சமுகசேவைகி மு. லாவண்யா… புதுச்சேரி மாநிலம் உழவர்கரை சட்டமன்றத் தொகுதி அன்னை…
வில்லியனூர் சங்கர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கிய NSS பயிற்சி முகாமில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சுகந்தி…
திருவொற்றியூர் காலடிப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வார்டு சபை கூட்டத்தில் தீர்மானம். திருவொற்றியூர் மண்டலம் 12 வது வட்ட திமுக கவுன்சிலரும் வழக் கறிஞர்…
நாகப்பட்டினத்தில் வருகின்ற 15,16,17 ஆகிய மூன்று தினங்களில் நடைபெறும் விவசாய சங்க 30 வது மாநாட்டில், வலங்கைமான் ஒன்றியத்தில் இருந்து 2000 விவசாயிகள் கலந்து கொள்வது என…
கரூர் செய்தியாளர் மரியான்பாபு கரூரில் புதிய தீயணைப்பு பயிற்சி மையத்தில் 141வது தீயணைப்போர் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு…
கரூர் செய்தியாளர் மரியான்பாபு கரூரில் இசைஞானி இளையராஜாவின் இசையின் நேரலை.. சிம்பொனியை முடித்துவிட்டு முதல் முறையாக கரூரில் இசைஞானி இளையராஜா நடத்தும் நேரடி இசை நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு…
தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் வாகன ஓட்டுநர்கள் மேற்பார்வையாளர்கள் உள்பட 2000 பேர் பணியாற்று வருகின்றனர் தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியை தனியார் நிறுவனம் செய்து வருகிறது…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை உதவிபெறும் துவக்கப்பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆண்டு விழா….. பல்வேறு நடனம்,கலை நிகழ்ச்சிகள் செய்து காட்டி அசத்திய மழலை குழந்தைகள்…….…
கோவை உக்கடம் பகுதியில் SDPI கட்சியினர் வக்ஃபு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் மெழுகுவத்தி ஏந்தி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு…
வக்பு திருத்த சட்டத்தை நிராகரிப்போம், சட்டத்தை ஏற்க மாட்டோம், பள்ளிவாசல் கபர்ஸ்தான் நிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம், வக்பு சட்டத்தை திரும்ப பெறு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி…
தாராபுரம் சிறிய அளவு பிரபுசெல்:9715328420 தாராபுரம்:ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புதமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மத்திய அரசு 100 நாள்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே பண்ணை வீட்டில் ஆடு திருடியவர் கைது!.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கவுண்டச்சிவலசு கிராமம் சத்திரம் தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த திருவயலூர் கிராமத்தில் சந்தூர் சாலையில் மாரியம்மன் கோவில் அருகே திருப்பத்தில் வேகமாக சென்ற கார் திடீரென மின்கம்பத்தில் பலமாக மோதி விபத்திற்குள்ளானது.…
செங்குன்றம் செய்தியாளர் சென்னை மேற்கு மாவட்டம் மாதவரம் தெற்கு மண்டல் பாஜகவின் சார்பில் மாதவரம் பழைய பஸ் நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.…
இந்திய தொழில் வர்த்தக சங்கத்தின் மகளிர் அமைப்பான பிக்கி புளோவின் 2025 – 2026 ஆண்டுக்கான புதிய தலைவராக அபர்னா சுங்குவை தேர்வு செய்துள்ளது. அபர்னா சுங்கு,…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்…
நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் ஐ.மகேந்திரன், முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், ரஸ்னா,…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2ஆம் கால யாகசாலை பூஜை. திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்று கொடிமரம் முன்பு விநாயகர்…
அரியலூர், மதிமுக முதன்மைச் செயலர் துரை.வைகோ பிறந்த நாளையொட்டி,அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், அக்கட்சியின் சார்பில் இன்று அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மதிமுக மாவட்டச்…
புதியதாக நியமிக்கபட்டுள்ள புதுச்சேரி குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் சேர்மன் சிவராமன் மற்றும் உறுப்பினர்கள் சிவக்குமார், முருகசாமி, ஜெகநாதன், கோமுகி, கார்குழலி கலைச்செல்வி ஆகியோர் மரியாதை…
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழா..கொடியேற்றத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே…
கமுதி முத்துமாரியம்மனுக்கு பங்குனிபொங்கல் கொடியேற்றத்துடன் துவங்கியது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நகரில் சத்திரியநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் வைபவும்…
தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நல சங்கத்தின் ஆண்டு விழாவில் மாநில தலைவர் பன்னீர்செல்வம் அவர்கள் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய…
கோவையில் ஜெயம் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தானை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.. உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ்…
மயிலாடுதுறை செய்தியார்இரா.மோகன் மயிலாடுதுறை அருகே கீரனூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் பங்குனி உற்சவ தேர் நிருவிழா.தேரினை தலையில் சுமந்து சென்று கிராம மக்கள் நூதன வழிபாடு:- மயிலாடுதுறை…
பெரம்பலூர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள், தங்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக பரங்கிபேட்டையில் தங்கி செயல்பட்டு வருகின்றனர். சமூகப் பயிற்சியின் ஒரு…
வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஏப்ரல் 1ந் தேதி துறையூர்…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. கல்லூரி மாணவி வித்தியா உயிரிழந்த விவகாரத்தில்– காதலை கைவிடாததால் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக மாணவியின் சகோதரன் போலீசில்…
திருச்சி நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் நன்றி ;- ஏப்;-02 திருச்சியில் பிரம்மாண்டமாக கட்டப் படும்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் இரண்டாவது கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம்பாபநாசத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம…
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பேட்டி..இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட முயன்றதால் தற்காப்புக்காக ரவுடி மீது என்கவுண்ட்டர் மதுரையில் இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட முயன்ற தால் தற்காப்புக்காக…
காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து கடுக்கப்பட்டு கிராமத்தில்ஜனகம் HP கேஸ் ஏஜென்சீஸ் அலுவலகத்தில் நடத்திய மாபெரும்…
வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் புஷ்பப் பல்லக்கு விழா கோலாகலம், ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன்…
போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் பாஜக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் அதன் தலைவர்…
விருத்தாசலம், விருத்தாசலம் அடுத்த ஆலடி கிராமத்தில் அதிமுக விருத்தாசலம் வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமை…
விருத்தாசலம்விருத்தாசலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார்.…
திருச்சியில் புதிதாக அமையவுள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மதுரையில் உள்ள…
பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சுங்கச் சாவடி கட்டண உயர்வை மறு ஆய்வு செய்து பரிசீலிக்க வேண்டி பல் சமய நல்லுறவு இயக்கத் தலைவர் முகமது ரபி வலியுறுத்தல்…
V. சீராளன் செய்தியாளர் பண்ருட்டி நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட திடீர் குப்பம் பகுதியில் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடிவரும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பட்டா வழங்க…
கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டில் பறி கொடுத்த செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரியப்பாவை தாக்கி நெருப்பில் தள்ளிய மகனை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த…
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அருள்மிகு வீரமகா காளியம்மன் ஆலய 56-ஆம் ஆண்டு திருநடன திருவிழா… திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…
செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் வட்டார அளவிலான பாலின விழிப்புணர்வு பிரச்சாரம் இதில் வில்லியனூர் வட்டாரத்துக்கு உட்பட்ட 42 பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்ந்த சமூக…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. சுங்கச்சாவடி கட்டணம் நாடு முழுவதும் உயர்ந்துள்ள நிலையில் பல்லடம் அடுத்த அவிநாசி பாளையம் சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்ந்துள்ளது. திருப்பூரில் இருந்து…
இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் திருவாரூர் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள் தீவிரம் திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேர் திருவிழா…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை…
குடவாசல் அருகே ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்..
V. சீராளன் செய்தியாளர் பண்ருட்டி தமிழ்நாடு காவல் துறையில் 38ஆண்டுகள் மக்களுக்காக சிறப்பாக தொண்டாற்றி பணி ஓய்வு பெறும் காவல் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் துணை…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா…….. திருப்பூர் மாவட்டம்…
ரம்ஜான் புத்தாடை வழங்கும் விழா” தமிழ்நாடு தவழு மாற்றுத்திறனாளிகள் கூட்டம் அமைப்பு சார்பில் இப்தார் விருந்து, ஏழை, எளியவர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா மதுரை வில்லாபுரம் மை…
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை ஶ்ரீ பாக்கியலட்சுமி ஏ/சி மஹாலில் 30/03/2025 அன்று நாயுடுகள் நல சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு முப்பெரும் விழா (…
குடவாசல் அருகே பழமை வாய்ந்த லட்சுமி நாராயண பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.. திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள…
கோவையில் நடைபெற்ற த.வெ.க.பொதுக்கூட்டம் முன்னனி கட்சிகளுக்கு இணையாக இளைஞர்கள் திரளாக பங்கேற்பு கோவையில் முதன் முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சுந்தராபுரம் பகுதியில்…
புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி பாஜக பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனமான பிரபுதாஸ் நேற்று தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார்.மங்கல லட்சுமி திருமண மண்டபத்தில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் ஆவூர் , அவளிவநல்லூர், ஆலங்குடி, அரித்துவார மங்கலம் ஆகிய நான்கு இடங்களில் திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
தஞ்சாவூரில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் 50 க்கு மேற்பட்ட கிராமியக்கலைஞர்கள் இணைந்து நடத்திய கலைச்சங்கமம் கலைவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நாட்டுப்புற…