வில்லியனூர் அருகே முத்தாலம்மன் கோவிலில் எட்டாம் நாள் திருவிழா
புதுச்சேரி செய்தியாளர் ராஜாராம் குமார் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலில் நடைபெற்று வரும் எட்டாம் நாள் திருவிழா மதியம் சிறப்பாக நடைபெற்றது. இந்த…
தியாகி அன்சாரி துரைசாமியின் 32 வது நினைவு நாள் விழா
புதுச்சேரி தியாகி அன்சாரி துரைசாமியின் 32 வது நினைவு நாள் விழா அண்ணா ரது சிலைக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை…
சி.பி.எஸ்.இ-யின் பாடத்திட்டம் அறிவிப்புக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ கண்டனம்.
புதுச்சேரி மாநிலத்தில் 300 ஆண்டு கால பிரெஞ்சு வரலாற்றை பின்னணி கொண்டது.இங்கு பிரெஞ்சு மொழி என்பது பாடமல்ல,மண்ணின் கலாச்சார அடையாளம்.இன்றும் ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள். சி.பி.எஸ்.இ பள்ளியில் பிரெஞ்சு…
கும்பகோணத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய…
மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனசூசக பதில்
மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனசூசக பதில் ….. கொடைக்கானல் செல்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார். அவரிடம் வெற்றி வாய்ப்பு எப்படி…
மதுரை புனித வளனார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மதுரை ஆரப்பாளையம் ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகாசி புனித லூர்து அன்னை ஆலய பங்குத் தந்தை ஜான் மார்ட்டின் கொடியேற்றி…
பிஞ்சு மனதில் ‘ஓட்டு அரசியல்’ விதைத்தாரா விஜய்..? நடவடிக்கை கோரி மனு..!
பிஞ்சு மனதில் ‘ஓட்டு அரசியல்’ விதைத்தாரா விஜய்..? நடவடிக்கை கோரி மனு..! TVK-விற்கு வாக்களிக்க வேண்டும் என குழந்தைகளிடம் பொய் சொல்ல வைத்த விஜய் மீது நடவடிக்கை…
கோவையில் இருந்து விமானத்தில் பறந்த ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள்
கோவையில் ரவுண்ட் டேபிள் வடக்கு மற்றும் லேடீஸ் சர்க்கிள் ஆகிய அமைப்புகள் இணைந்து பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில் “Flight…
திருவாரூரில் ஸ்ரீசத்குரு தியாகராஜர் 259 ஜெந்தி விழா
திருவாரூர்., ஏப்ரல் 24. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜரின் 259வது ஜெயந்தி விழாவினையொட்டி மேலவடம்போக்கித்தெருவில் உள்ள சங்கீத மும்மூர்த்திகளின் அவதார ஜென்ம பூமியில் 200க்கும் மேற்பட்ட…
கோவை,திருப்பூர் பேரின்ப பெருவிழா
கோவை,திருப்பூர் பேரின்ப பெருவிழா 2026 ஏப்ரல் 29 துவங்கி மே 3 ந்தேதி வரை ஐந்து நாட்கள் காரணம்பேட்டையில் நடைபெற உள்ளது இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பாக…
கோவில்பட்டியில் மணக் கோலத்தில் வந்து தனது ஜனநாயக கடமை ஆற்றிய மணப்பெண்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வெங்கடேஷ் நகரை சேர்ந்த ரகுபதியின் மகள் சுதர்சனா என்பவருக்கும், கோவில்பட்டி அருகே உள்ள அழகப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் தியாகராஜனுக்கும் கோவில்பட்டி…
திருமணம் கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதி
சென்னை மணலி பெரிய தோப்பு பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் 30), முத்துலட்சுமி (28), இவரும் காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் புழல் பகுதியில் உள்ள முருகன் கோவில்…
சீர்காழி சட்ட மன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சக்தி வாக்களித்தார்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்ட மன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சக்தி வாக்களித்தார். மாற்றுத்திறனாளி ஒருவர் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.சீர்காழியில் 34.93 சதவீதம்…
வானூர் தனி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது
செய்தியாளர் ராஜாராம் குமார் வானூர் தனி சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது விழுப்புரம் கோட்டகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…
கோட்டகுப்பம் கிராமத்தில் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
செய்தியாளர் ராஜாராம் குமார் விழுப்புரம்: கோட்டகுப்பம் விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டகுப்பம் கிராமத்தில் 10 மற்றும் 11 வது வார்டு கிராம மக்கள் சட்டமன்றத் தேர்தலை…
பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் சித்திரை திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது
பேராவூரணி ஏப் 22.தஞ்சை மாவட்டம் பேராவூரணி நகர், நீலகண்டபுரம், முடப்புளிக்காடு கிராமத்தில் ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றி, காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 12…
கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆடு காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்
கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆடு சத்தம் கேட்டு தகவல் கொடுத்த பள்ளி மாணவி காப்பாற்றிய தீயணைப்பு துறையினர் சென்னை எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் குட்டி…
வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் அமமுக பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டி.லட்சுமணசிங்கிற்கு கூட்டணி கட்சியான அமமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் முன்னாள் அமைச்சரும்…
தாம்பரம், பல்லாவரம் அதிமுக, ஐஜெகே வேட்பாளர்களை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை பரப்புரை
தாம்பரம் பிரகாஷ் செய்தியாளர் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சேர்ந்த தாம்பரம் வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் மற்றும் பல்லாவரம் ஐஜேகே வேட்பாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் ஆகிய…
கோவையில் ஜி.எச்.எல்.இந்தியா வெஞ்சர்ஸ் மற்றும் ஜமின் பிராப்பர்ட்டீஸ் இணைந்து புதிய அலுவலகம் திறப்பு
கோவையில் ரியல் எஸ்டேட் துறையில் புதிய முதலீடுகளுக்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் வகையில் கோவையில் தங்களது கிளையை துவக்கி உள்ளதாக நிறுவன இயக்குனர்கள் தகவல் சென்னை மற்றும் டில்லிக்கு…
துறையூர் காங்கிரஸார் “கை” சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் இராமநாதன் தலைமையில் துறையூர் தனி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் லெனின்…
தமிழ்ப் பல்கலைகழகத்தில் மரபுக் கவிதைத் தொகுப்பு) நூல் அரங்கேற்ற விழா
தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறை சார்பாக மாணவர் பெருவுடையான் (எ ) ச பிரகதீஸ்வரன் அவர்கள் இயற்றிய இணர் (மரபுக் கவிதைத் தொகுப்பு) நூல் அரங்கேற்ற விழா சிறப்பாக…
தஞ்சாவூர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
தஞ்சை சட்டமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முரளிதரன்கமலா சுப்பிரமணியன் மேல்நிலைப்பள்ளி அருகில் புதுக்கோட்டை சாலையில் தொடங்கி , புதிய பேருந்து நிலைய மெயின் ரோடு,ஸ்ரீ சாரதா நகர்,…
அக்ஷய திதியை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு – குனியமுத்தூரில் யூஎம்டி ராஜாவின் புதுமையான முயற்சி.
வருகின்ற சட்டசபை தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில், கோவை குனியமுத்தூரை சேர்ந்த யூஎம்டி ராஜா புதுமையான விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டுள்ளார். அக்ஷய…
அதிமுக வேட்பாளருக்கு வேல் வழங்கி வரவேற்பு கொடுத்த அதிமுக தொண்டர்கள்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக கோவி. இளங்கோ போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் பேராவூரணிபேரூராட்சியின் பத்தாவது வார்டில் வாக்கு சேகரித்து வந்தார். அவருக்கு நகர…
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “வட்டமிடும் தூரிகை” நூல் வெளியீட்டு விழா
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சார்பாக ஒருங்கிணைந்த முதுகலை மூன்றாமாண்டு மாணவி செல்வி மு.முத்து சரஸ்வதி எழுதிய “வட்டமிடும் தூரிகை” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழாபனுவல் அரங்கில்…
தனது இல்லத்தையே அருங்காட்சியகமாக மாற்றி காரைக்கால் பாரம்பரிய மையம்-இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் பாராட்டு
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நிரவியில் ஆர்வலர் அஸ்ரப் அலி காரைக்கால் பாரம்பரிய மையம் தொடக்கம்-இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் பாராட்டு வருடம் தோறும் ஏப்ரல் 18…
பெரம்பலூர் நகர் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன்
பெரம்பலூர் நகர் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன். பெரம்பலூர். ஏப்.17 பெரம்பலூர் அதிமுக சார்பில் வேட்பாளராக நான்காவது முறையாக அறிவிக்கப்பட்டிருக்கும் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன்…
தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருகின்ற 2026- சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிடச் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து தாராபுரம் புதிய பேருந்து நிலையம்…
சுயேச்சை வேட்பாளர்களின் அதிரடி-பர்கூர் சட்டமன்ற தொகுதியில்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் பர்கூர் தேர்தல் களம்: பிரதான கட்சிகளை அதிரவைக்கும் சுயேச்சை வேட்பாளர் இரா.மாதேஷ் ‘மைக்’ சின்னத்திற்கு பிரசாரம். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர்…
டெல்லி அணியை ஓட ஓட விரட்ட வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்
காங்கேயம் செய்திகளை பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் காங்கேயத்திற்கு…
காங்கேயம் அருகே விவசாயிகள் கைது
திருப்பூர் மாவட்டம் : காங்கேயம் பகுதியில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் இனாம்நலம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு வருடங்களுக்கு…
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை. 2 பேர் மயக்கம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காங்கேயம் பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொண்டார். 9 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த…
நடவு வயலில் இறங்கி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏ வேட்பாளராக நா. அசோக்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் இவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில்…
துறையூர் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத்க்கு தங்கபாலு வாக்கு சேகரிப்பு
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் நகர பகுதியில் திமுக நகர செயலாளர் மெடிக்கல் முரளி முன்னிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு துறையூர்…
மத்திய அரசை கண்டித்து குண்டடம் மேற்கு திமுக கருப்பு கொடி போராட்டம்
திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றியம் சார்பாக மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிட்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர்…
பாஜக விற்கு வருகின்ற 2026-சட்டமன்ற தேர்தலில் இந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு
தமிழகத்தில் வருகின்ற 2026-சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜ.க.விற்கு புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு சமூக நலப்பணிகளை மிக சிறப்பாக…
கருப்பு பலூன் பறக்கவிட்ட திமுகவினர்
நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை கைவிட வலியுறுத்தி கும்பகோணத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் ஆயிரம் கருப்பு பலூன்களை பறக்க விட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை கண்டித்து துறையூர் திமுக கூட்டணி சார்பில் நகல் எரிப்பு போராட்டம்
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் கலைஞர் சிலை முன்புறம் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் தொகுதி மறு வரையறை…
புதுச்சேரியில் மாயமான கட்டிட பெண் தொழிலாளியின் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு
புதுச்சேரி,ஊசுட்டேரி வாழப்பட்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி இவரது மனைவி அமுதா(53),கட்டிட தொழிலாளியான இவர் கடந்த வாரம் அரும்பாத்தபுரம், வெண்ணிசாமி நகர் பகுதியில் உள்ள தனது மூத்த மகன்…
திருவாரூர் திமுக வேட்பாளர் சுட்டெரிக்கும் வெயிலிலும் சூறாவளி பயணம்
திருவாரூர் செய்தியாளர்,வே, செந்தில் குமார், திருவாரூர் திமுக வேட்பாளர் ஜனநாயகத்தைக் காக்க சுட்டெரிக்கும் வெயிலிலும் துரித சூறாவளி பயணம் செய்து வாக்கு சேகரிப்பு, நடைபெற இருக்கிற தேர்தல்…
பொம்மிடி மல்லாபுரத்தில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரத்தில் பேரூராட்சி அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டுவரப் போகும் தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து திராவிட முன்னேற்றக்…
மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு-கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து. கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம்,தி.மு.க.சாய்பாபா காலனி பகுதி கழகம் சார்பாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் டெல்லியில் மக்களவை தொகுதிகளை 850…
குன்னம் தொகுதி தேர்தல் கள நிலவரம்.
ஏ.பி. பிரபாகரன், பெரம்பலூர் செய்தியாளர். குன்னம் தொகுதி தேர்தல் கள நிலவரம். பெரம்பலூர்.தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் வருகின்ற 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த வகையில்…
சீர்காழியில் சாதனை உடற்கல்விதுறை ஆசிரியர்களுக்கு எழுச்சிமிகு பாராட்டு விழா: தங்க மோதிரம் அணிவித்து கௌரவிப்பு
சீர்காழியில் சாதனை உடற்கல்விதுறை ஆசிரியர்களுக்கு எழுச்சிமிகு பாராட்டு விழா: தங்க மோதிரம் அணிவித்து கௌரவிப்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கல்வித் துறையில் நீண்டகாலம் பணியாற்றி ஓய்வுபெற்ற உடற்கல்வி…
கோவையில் ‘லீடர்’ பட வெற்றி விழா லெஜண்ட் சரவணன் ரசிகர்கள் உற்சாகமாக பங்கேற்பு
ரெஜண்ட் சரவணன் நடித்த லீடர் படம் தமிழகம் முழுவதும் திரையரங்குளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது இந்நிலையில் லீடர் படம் வெளியாகி பத்தாவது நாள் வெற்றி விழா கொண்டாட்டம்…
மதுரையில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்
தி.மு.க. ஊழல் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டும் அரசு ஊழியர் களை என்றும். எல்லா வகையிலும் பாதுகாப்பது அ.தி.மு.க.தான் எனவும் மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அ.தி.மு.க.…
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு: தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு…
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பனை ஆதரித்து கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே எஸ் சிவக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு
ஈரோடு ஏப்ரல் – 16 இன்று ஈரோடு சம்பத் நகர் ஏரியாவில் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே எஸ் சிவக்குமார் தேர்தல்…
துறையூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
துறையூர் ஏப்-15திருச்சி மாவட்டம் துறையூரில் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் திமுக திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் தலைமையில் துறையூர் திருச்சி ரோட்டில்…
கல்வி மையத்தில் சட்ட மேதை அம்பேத்கர் சிறப்பு உரையரங்கம்..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 135 ஆவது பிறந்த நாளையொட்டி ‘சட்ட மேதை அம்பேத்கர்’ என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம்…
வேப்பந்தட்டை மேற்கு பகுதிகளில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன்.
பெரம்பலூர்.ஏப்.14. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் எட்டு நாட்களே இருக்கின்ற நிலையில் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பெரம்பலூர்…
ஆயக்குடியில் விசிக சார்பில் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன்மற்றும் 16வது வார்டு விசிக கவுன்சிலர் சரஸ்வதி…
மதுரையில் 100 சதவிகித வாக்களிப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு ஒத்திகை
மதுரையில் 100 சதவிகித வாக்களிப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு ஒத்திகை…… மதுரையில் 100 சதவிகித வாக்களிப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படை காவலர்கள் பாது காப்பு ஒத்திகையை நடத்தினர்.…
தாம்பரம் மேற்கு பகுதியில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிப்பு
தாம்பரம் மேற்கு பகுதியில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் கூறி வாக்கு சேகரிப்பு* தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய…
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறை சார்பாக நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையில் ‘சிறகுகளே துடுப்புமாக’ எனும் தலைப்பில் கவிதை நூல் வெளியீட்டு விழா பனுவல் அரங்கத்தில் நடைபெற்றது. . நிகழ்ச்சியின் தொடக்கமாக இலக்கியத்துறையின் பேராசிரியர்…
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித நீராடினர்:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே…
டிரினிட்டி கண் மருத்துவமனை புதிய கிளை லட்சுமி மில்ஸ் பகுதியில் துவக்கம்
கண் மருத்துவச் சேவையில் முன்னணி வகிக்கும் ‘டிரினிட்டி கண் மருத்துவமனை & லாசிக் மையம்’, கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் தனது புதிய கிளையை துவங்கியுள்ளது. பாலக்காட்டை…
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு
ஈரோடு கிழக்கு தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி நகலை வெளியிட்டனர் அவருடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற…
100% வாக்களிப்போம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞர் அணி சார்பில் இன்று காலை வ உ சி தினசரி சந்தையில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்…
தஞ்சை தொகுதி சுயேச்சை வேட்பாளர் முரளிதரன் தீவிர பிரச்சாரம்
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக முரளிதரன் வைரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளான கரந்தை ,பழைய மீன் மார்க்கெட், தெற்கு வீதி,கிரி…
மாதவரம் மண்டல அலுவலகம் சார்பாக சமத்துவநாள் உறுதிமொழி.
செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் மண்டலம் 3 உதவி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மண்டல பொறியாளர் அனந்தராவ் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், நிர்வாக அலுவலர் குணசேகர் மற்றும் அலுவலக…
வேட்பாளருக்கு மிரட்டல் விடும் அடையாளம் தெரியாத நபர்கள் போலீஸ் எஸ்பி யிடம் புகார்
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் கழகத்தை சார்ந்த பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் விஜய சூரிய பாலாஜிக்கு அச்சுறுத்தல் வருகிறது அவை நேரடியாகவும், மற்றும்…
நலத்திட்டங்களை சொல்லி வாக்கு சேகரித்தார்:திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன்
கும்பகோணம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் திங்கட்கிழமை வாக்கு சேகரித்தாா். கும்பகோணம் சட்டப் பேரவைத்…
கொளுத்தும் வெயிலில் சுயேட்சை வேட்பாளர் முரளிதரன் வாக்கு சேகரிப்பு
தஞ்சாவூர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் முரளிதரன் நாஞ்சிக்கோட்டை சாலையில் வைரம் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அவருக்கு இளைஞர்கள் பொதுமக்கள் அணி அணியாக ஆதரவு அளித்து வருகின்றனர். நேற்று…
பெரம்பலூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பு
ஏ பி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். பெரம்பலூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்தார். பெரம்பலூர்.ஏப்.11. 2026 ஏப்ரல்…
ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம்-போக்குவரத்து போலீசார் அதிரடி
ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம்-போக்குவரத்து போலீசார் அதிரடி துறையூர் ஏப்-11திருச்சி மாவட்டம் துறையூரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.கா.ப.,…
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பன் சுட்டெரிக்கும் வெயிலில் சூறாவளி பிரச்சாரம்
மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா செய்தியாளர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் முனைவர் பி பழனியப்பன் கதிரிபுரம் குண்டல்மடுவு மெனசி பூதநத்தம் மருக்காலம்பட்டி புதூர் கல்லியூர் உட்பட்ட…
கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
கும்பகோணம் தொகுதிக்கு உள்பட்ட கள்ளப்புலியூர், கோவிலாச்சேரி,கல்லூர் , தேவனாஞ்சேரி, நீலத்தநல்லூர் அத்தியூர், உததமதாணி,குமரங்குடி, ஆகிய பகுதிகளில் தொகுதி திமுக வேட்பாளா் சாக்கோட்டை க.அன்பழகன் வீதி வீதியாக சென்று…
சித்திரை கனியில் 100% முத்திரை கனியாகட்டும்! தர்பூசணியில் தேர்தல் விழிப்புணர்வு செதுக்கி கோவை கலைஞர் யு.எம்.டி. ராஜா அசத்தல்.
தமிழகத்தில் வருகின்ற சித்திரை மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்திப் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோயம்புத்தூர்…
அதிமுக தொண்டரின் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டிய அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன்
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் 9940337853 அதிமுக தொண்டரின் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டிய அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன்* தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக…
அனுமதியின்றி சோலார் மின் கம்பங்கள்- அமைப்பு ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை கோரி மனு.
தாராபுரம், திருப்பூர்மாவட்டம்தாராபுரம்வட்டம்நந்தவனம்பாளையம், சடையபாளையம் ஊராட்சிகளுக்குட்பட்ட நீரோடை புறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி தனியார் சோலார் மின் கம்பங்கள் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மானூர்பாளையம், தொட்டியதுறை, கள்ளி வலசு, உடைநாரிபாளையம்,…
மன்னார்குடியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் விசில் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு
மன்னார்குடியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் விசில் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு மன்னார்குடி., ஏப்ரல். 10 17வது சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் வருகிற 23ம்…
என் வாக்கு என் உரிமை-நூறு சதவீதம் வாக்களிக்க வாக்காளர் உறுதிமொழி
நூறு சதவீதம் வாக்களிக்க வாக்காளர் உறுதிமொழி திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை,இணைந்து தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி…
பெரம்பலூர் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் கூட்டணி கட்சியினரோடுவாக்கு சேகரிப்பு.
பெரம்பலூர் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கூட்டணி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அம்மா…
பேராவூரணியில் டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா பள்ளியில் ஆண்டு விழா
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநில பொருளாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் ராமு, கணபதி,…
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சுட்டெரிக்கும் வெயிலில் சூறாவளி பிரச்சாரம்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பி, பழனியப்பன் தொகுதி முழுவதும் கடந்த நான்கு நாட்களாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களையும் கட்சியினரையும் சந்…
புதுச்சேரியில் 89.13% வாக்குகள் பதிவு – வெயிலையும் மீறி மக்கள் உற்சாகம்
செய்தியாளர் ராஜாராம் குமார் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். கடும் வெயில் தாக்கம் இருந்தபோதிலும், வாக்காளர்கள் நீண்ட வரிசையில்…
வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எல்.லட்சுமணசிங்கிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்…
மாணவர்கள் கூட்டத்தில் விசிக வன்முறை தாக்குதல். போலீஸ் வேடிக்கை பார்க்கிறதா?
தமிழக தேர்தல் நேர்மையாக நடக்குமா? மாணவர்கள் கூட்டத்தில் விசிக வன்முறை தாக்குதல். போலீஸ் வேடிக்கை பார்க்கிறதா?இந்து முன்னணி கண்டனம்- மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின்…
வாழச்சேரி பகுதியில் மதர் இந்தியா மேல் நிலைப்பள்ளியின் 23ஆம் ஆண்டு விழா
திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், கொரடாச்சேரி அருகே வாழச்சேரி பகுதியில் அமைந்துள்ளமதர் இந்தியா மேல்நிலைப்பள்ளியின் 23ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. மதர் இந்தியா மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில்…
வாக்காள பெருமக்களே-தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்அஇஅ திமுகவேட்பாளர் மலேசியா எஸ் பாண்டியன் முதுகுளத்தூர் கிராமம் போசுக்குடிபிரபுக்கல்லூர் பகுதிவழியாக இன்று தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு…
கண்டு கொள்ளாத காங்கிரஸ்-துண்டு போட்டு வரவேற்ற தவெக
ஈரோடு காங்கிரஸ் மண்டலத் தலைவர் ஜாபர் சாதிக் 38 வருட காங்கிரஸ் காரர் கட்சி மேலிடம் அவரை கண்டுக்க வில்லை. த.வெ.க. விஜய் கட்சி க்கு செல்வதாக…
ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் வாக்கு சேகரிப்பு.
எபி பிரபாகரன், பெரம்பலூர், செய்தியாளர். ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் வாக்கு சேகரிப்பு. பெரம்பலூர்.ஏப்.09. பெரம்பலூர் சட்டமன்ற தனி தொகுதியில்…
தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு புரட்சிகர இளைஞர் முன்னணி தீவிர பிரச்சாரம்
தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு புரட்சிகர இளைஞர் முன்னணி தீவிர பிரச்சாரம். புரட்சிகர இளைஞர் முன்னணி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும்…
சென்னை வழித்தடத்தில் இந்தியாவின் முதல் ‘காற்று சுத்திகரிக்கப்பட்ட’ பேருந்து சேவை
இந்தியாவின் முன்னணி மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து பிராண்டான ‘இன்டர்சிட்டி ஸ்மார்ட்பஸ்’ (IntrCity SmartBus), பயணிகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, நாட்டிலேயே முதன்முறையாக காற்று சுத்திகரிக்கப்பட்ட “IntrCity SmartBus.AQI” பேருந்து…
வால்பாறை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் சந்தை பகுதி, சோமந்துறை சித்தூர், பெத்தநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வால்பாறை சட்டமன்ற தொகுதி…
உப்பிலியபுரம் அருகே டூவீலரில் ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ1,10,000/- பறிமுதல்
துறையூர் ஏப்-20திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள புடலாத்தி பிரிவு சாலை பகுதியில் 08-04-2026 அன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வகுமார் தலைமையில்…
மன்னார்குடியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
மன்னார்குடி., ஏப்ரல். 09 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில்…
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன்
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன் கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளா் சாக்கோட்டை க.அன்பழகன் புதன்கிழமை கட்சியினருடன் சென்று…
பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இளம்பை. தமிழ்ச்செல்வன் கிராமம் கிராமமாக சென்று கூட்டணி கட்சிகளோடு வாக்கு சேகரித்தார்
எ.பி.பிரபாகரன்பெரம்பலூர்செய்தியாளர். பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இளம்பை. தமிழ்ச்செல்வன் கிராமம் கிராமமாக சென்று கூட்டணி கட்சிகளோடு வாக்கு சேகரித்தார். வருகின்ற சட்டமன்றத் தேர்தல் 23 ஆம் தேதி நடைபெற…
பண்ருட்டியில் தவெகவுக்கு வாக்கு சேகரிக்கும் பாஜக பொறுப்பாளர்.! சிதறும் பாஜக வாக்குகள்.!
பாஜகவின் இளைஞரணி மாநில இணைப் பொறுப்பாளராகப் பதவி வகித்து வரும் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார் நாகராஜன், தனது சொந்தக் கட்சியின் கூட்டணியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு…
குண்டடம் பகுதிக்கு திமுக வேட்பாளர் மருத்துவர் இந்திராணி வாக்கு சேகரிப்பு
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதிக்கு திமுக வேட்பாளர் மருத்துவர் இந்திராணி அவர்கள் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். குண்டடம் அருகே உப்பாறு அணை அருகே இன்று திமுக…
பெரியகுளம் ஒன்றிய பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் சக்திவேல் என்ற ஆற்றலரசு ஜி.கல்லுப்பட்டியில் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்தேனி வடக்கு…
துறையூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம்
துறையூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் துறையூர் ஏப்-07திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை தனியார் திருமண மண்டபத்தில் 06-04-2026 அன்று காலை 9 மணி…
கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் அணியின் வேட்பாளர் ம.க ஸ்டாலின், வேட்புமனு தாக்கல்
கும்பகோணத்தில் தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று வேட்பு மனு கடைசி நாளையொட்டி அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில்…
மன்னார்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் எமனு தாக்கல் செய்தார்.
மன்னார்குடி., ஏப்ரல் 06 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக…
கம்பம் சட்டமன்ற அண்ணா திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் அண்ணா திமுக வேட்பாளர் எஸ் டி கே.ஜக்கையன் தனது வேட்பு மனுவை உத்தமபாளையம் வருவாய்…
செங்கல்பட்டில் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
தாம்பரம் செய்தியாளர் குட். பிரகாஷ். 9940337853 செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.கஜா…
கம்பம் ஒன்றிய பகுதிகளில் அண்ணா திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
தேனி மாவட்டம் கம்பம் ஒன்றிய பகுதிகளான கம்பம் புதுப்பட்டி காக்கி சிக்கையன் பட்டி கோவிந்தன் பட்டி அனுமதன்பட்டி காமைய கவுண்டன்பட்டி கருமாரிபுரம் கோகிலாபுரம் ராயப்பன்பட்டி மற்றும் இதனை…
