வடலூர் அருகே அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா

வடலூர், ஜூலைவடலூர் அருகே உள்ள கருங்குழிஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா,கல்வி வளர்ச்சி நாள் விழாவாக குறிஞ்சிப்பாடி வட்டார கல்வி…

கோவையில் கிராப்ட் பஜார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடக்கம்

கோவையில் கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “கிராப்ட் பஜார் 2026” கைவினைப் பொருட்கள் கண்காட்சி அவினாசி சாலை சுகுணா மண்டப அரங்கில் தொடங்கியுள்ளது. ஜூலை 16…

நெமிலி சமூக விடுதி காப்பாக்கத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் வெங்கடேசன் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் நெமிலி வட்டம், சமூக நீதித்துறையின் கீழ்…

மதுரை தியாகராசர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

மதுரை தெப்பக்குளம், தியாகராசர் நன்முறை மேல்நிலைப் பள்ளியில்மாணிக்கவாசகர் இலக்கிய மன்றத் தொடக்க விழா மற்றும் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாள் ஆகிய முப்பெரும்…

கரூரில் காமராஜர் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கல்

கரூர், ஜூலை 16: பெருந்தலைவர் காமராஜரின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தாந்தோணி வட்டாரத்திற்குட்பட்ட கோவிந்தம்பாளையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு…

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த 22-ம் ஆண்டு நினைவு தினம்

கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். காலை எப்போதும் போலபெற்றோர் தங்கள் குழந்தைகளை…

காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா- தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

காரைக்கால் அம்மையார் திருக்கோயிலில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற மாங்கனி திருவிழாவை முன்னிட்டு, தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்,…

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் தனி வட்டாட்சியரிடம் மனு.

காங்கயம்,இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் தனி வட்டாட்சியரிடம் உடுமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். உடுமலை பகுதியிலுள்ள தும்பலப்பட்டி, வெங்கிட்ட…

கோவையில் ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில் ஆடி தீமிதி திருவிழா -ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறுகிறது

கோவை தடாகம் சாலையில் உள்ள கே.என்.ஜி.புதூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவிலில், உலக நலன் வேண்டி ஆண்டுதோறும் நடைபெறும்…

துறையூர் சார்பு நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக செல்லதுரை நியமனம்

துறையூர் ஜூலை-15 திருச்சி மாவட்டம் துறையூர் சார்பு நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக வழக்கறிஞர் செல்லதுரையை தமிழ்நாடு அரசு நியமிக்கப்பட்டதற்கான நியமன ஆணையை 11/07/2026 அன்று…

மதுரையில் டூவீலர் ஷோரூமில் திடீர் தீ விபத்து; 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தப்பின

மதுரை, ஜூலை 14: மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான டூவீலர் விற்பனை ஷோரூமில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.…

திருமருகல் வட்டாரத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு பதிவு செய்ய – ஜூலை 31-ந் தேதி கடைசி நாள் வேளாண் உதவி இயக்குநர் தகவல்

நாகப்பட்டினம்,ஜூலைதிருமருகல் வட்டாரத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31-ந் தேதி கடைசி நாள் என திருமருகல் வட்டார வேளாண் உதவி இயக்குநர் புஷ்கலா தெரிவித்துள்ளார்.…

கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் கணிணி துறை சார்ந்த பொறியியல் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா

கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் கணினியியல் மற்றும் அது சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கான “பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள நூற்றாண்டுக் கலையரங்கில் நடைபெற்றது. பிஎஸ்ஜி &…

சிஎன்சி ஆட்டோ தொழிலாளர்கள் சீரான எரிபொருள் கிடைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூலை – 13 தென்காசி மாவட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட சி என் ஜி எரிபொருள் உபயோகப்படுத்தும் பயணிகள் ஆட்டோக்கள்…

குப்புச்சிபாளையம் ஹவுசிங் யூனிட்டுக்கு பேருந்து, அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் மனு

கோவை, ஜூலை 13: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்புச்சிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் பேருந்து வசதி, சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை…

திருவாரூரில் அம்பேத்கர் வெண்கலச் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவாரூர், ஜூலை 14: திருவாரூர் நகரப் பகுதியில் சட்டமேதை டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கருக்கு அரசு சார்பில் வெண்கலச் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி,…

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் ரூ.8 கோடி கல்வி உதவித்தொகை அறிவிப்பு; 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு

சென்னை: மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்விக்குழுமங்களின் நிறுவனர் லியோமுத்துவின் 11-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, கல்விக்குழுமங்களின் தலைவரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான டாக்டர் சாய்பிரகாஷ்…

கோவை சரவணம்பட்டியில் அட்வான்ஸ்டு குரோஹேர் & குளோஸ்கின் கிளினிக்கின் 150-வது கிளை திறப்பு

இந்தியாவின் முன்னணி முடி மீளுருவாக்கம் மற்றும் சருமப் பராமரிப்பு சிகிச்சை நிறுவனங்களில் ஒன்றான அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக், கோவை சரவணம்பட்டியில் தனது…

போலகம்சீதளா தேவி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாகப்பட்டினம்,ஜூலை.12-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் கிராமத்தில் விநாயகர், சீதளாதேவி மாரியம்மன், பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று…

பாபநாசத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்

கர்மவீரர் “பெருந்தலைவர்” காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டுகிங் மேக்கர் வெல்பேர் பவுண்டேசன் மற்றும் அட்சயம் லயன் சங்கம் பாபநாசம், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய…

தேனியில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் உலக மக்கள் தொகை தினம் 2026- ஜ முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சியில் அரசு செவிலியர் பயிற்சிப்…

குண்டடம் பகுதியில் காவல் துறை விழிப்புணர்வு பேரணி

குண்டடம், திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முதலில்…

கோவையில் பள்ளி மாணவர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வூட்டும் பேரணி!

குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்த கோவை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள்! ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான மற்றும் அன்பான சூழலை உறுதி செய்ய வேண்டியது…

கோவையில் ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்: 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை, ஜூலை 11: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் பதவி உயர்வு பெற்ற ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.…

ஆதரவற்ற இருளர் இன மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கிய துணை ஆட்சியர்

நெமிலி, ஜூலை 11: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் இருளர் இன மாணவ, மாணவிகளுக்கு ஜாதி, வருமானம்,…

திருவாரூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 விழிப்புணர்வு அதிநவீன மின்னணு வாகனத்தை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கினார்!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை திரையிடும் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் சேவையை மாவட்ட ஆட்சித்…

சமூக நல பணிக்கு புதிய உத்வேகம் அளித்த ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ரைஸ் பதவியேற்பு விழா

சமூகம் சார்ந்த நலப்பணிகளை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ரைஸ் அமைப்பின் முதலாண்டு நிறைவு விழாவும், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வும்…

குண்டடம் மேற்கு ஒன்றிய திமுககழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

குண்டடம், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குண்டடம் மேற்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குண்டடம்…

மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று சோலார் விளக்கு, விளையாட்டு மைதானம்: தேனி கலெக்டர் உடனடி நடவடிக்கை

தேனி, ஜூலை 11: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சி, சிறைக்காடு கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆர். வைத்திநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,…

முறைகேடு புகாரை நிரூபித்தால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: திமுக நிர்வாகிக்கு சவால்

குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே கொழுமங்குழி ராசிபாளையத்தில் ஏற்கனவே உள்ள ஆழ்துளைக் கிணற்றை மேம்படுத்தி புதிய மின் மோட்டார் பொருத்தும் பணியில் முறைகேடு நடந்ததாக சிலர்…

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

கோவை, ஜூலை.10ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டியின் 2026-27 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோவையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில், ஓய்வுபெற்ற…

பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்..

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பை நவீன வகுப்பறை திரையில் நேரடியாக மாணவர்களுக்கு ஒளிபரப்பு செய்ததாக கூறப்படுகிறது.இது…

திருமருகலில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாகப்பட்டினம்,ஜூலை.10-நாகை மாவட்டம் திருமருகலில் சந்தைப்பேட்டை கடைத்தெரு சாலை முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. இந்த சாலையில் இருபுறத்திலும் ஆக்கரமிப்புகள் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும்…

மதுரையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடந்தது. கிராமங்களில் தரமான மருத்துவ சேவை…

துறையூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

துறையூர் ஜூலை-10திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரியில் 2027 ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மேற்பார்வையாளர் பணி தொடர்பாக பயிற்சி…

கோவை’ சுகாதார விழிப்புணர்வு திட்டம் தொடக்கம்- தினசரி இலவச மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு!

​கோயம்புத்தூர் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்வஸ்திக் மற்றும் ஸ்வஸ்திக் அறக்கட்டளை ஆகியவை இணைந்து “ஆரோக்கியமான கோவை”…

உலக மக்கள் பசிப்பிணியின்றி வளமாக வாழவும் வேண்டி சிறப்பு வேள்வி யாகம்

அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கம் சார்பில், காவிரி ஆற்றின் நீர்வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் பசிப்பிணியின்றி வளமாக வாழவும் வேண்டி சிறப்பு…

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடையம் வட்டாரத்தின் சார்பாக விதைப்பந்து வழங்கும் நிகழ்வு

தென்காசி மாவட்டம்தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடையம் வட்டாரத்தின் சார்பாக வட்டார வள மையத்தில் விதைப்பந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு கடையம் சத்திரம் பாரதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி…

உயிர் அமைப்பு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ; 5,000-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

”வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாம்” என்ற விழிப்புணர்வு கருத்தை மையமாகக் கொண்டு, உயிர் அமைப்பு மற்றும் கல்லூரி உயிர் கிளப் தன்னார்வலர்கள் இணைந்து…

பேராவூரணியில் காவல்துறையினர் வாகனச் சோதனை :தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு .

​இந்தச் சோதனையின்போது, இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் பயணித்தவர்கள், வாகனங்களுக்கான முறையான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள், காப்பீடு இல்லாமல் வாகனம்…

தோரண மலையில் 2000 விதைப்பந்துகள் விதைக்கும் விழா நடைபெற்றது

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூலை – 10 தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் இயற்கை எழில் சிறந்த…

திருவாரூர் அருகே எண்கன் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் – முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளாத கோவில் நிர்வாகம்

திருவாரூர்., ஜூலை., 10 பழம்பெருமை மிக்கதும், தொன்மை சிறப்பு வாய்ந்ததும், அறுபடை வீடுகளுக்கு இணையாக அருள் பாலிக்கும் எண்கன் முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா வெகு…

திருவாரூரில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்., ஜூலை.10 திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன…

கரூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கரூர், ஜூலை 10: கரூர் மாவட்டம், காக்கவாடி ஊராட்சியில் அமைந்துள்ள என்.எஸ்.என். பொறியியல் கல்லூரி கலையரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு…

போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு ஈரோடு எஸ்.பி. பாராட்டு சான்றிதழ்

ஈரோடு: ஈரோடு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சார்பில் அந்தியூர், பர்கூர், பவானி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தலைத் தடுக்கும் பணியில்…

பதவி ஆசை பிடித்தவர்கள்தான் தவெக-விற்குச் சென்றுள்ளனர்: அதிமுக மாவட்டச் செயலாளர் செல்வகுமார் பேச்சு.!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முதலிபாளையம் பகுதியில், அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. தொட்டிச்சி அம்மன்…

மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

மேச்சேரி, ஜூலை 9: சேலம் மாவட்டம் மேச்சேரியில் செயல்பட்டு வரும் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2026–2027 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு விழா…

வடலூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு

வடலூர், ஜூலை 9: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு–2027 பணியை முன்னிட்டு, மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு வடலூர் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.…

திருவாரூர் ஸ்ரீமாணிக்கவள்ளி சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலய கும்பாபிஷேகம்

திருவாரூர்., ஜூலை. 09 தென்கைலாயம் என போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீகைலாசநாதர் ஆலய மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக இன்று நடைபெற்றதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவாரூர் ஆழித்தேரோடும்…

சீர்காழி அருகே திருவெண்காட்டில் அருள்மிகு விலங்கு தறித்த விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்

சீர்காழி அருகே திருவெண்காட்டில் அருள்மிகு விலங்கு தறித்த விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் அமைந்துள்ள…

சுரண்டையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 75 ஆயிரம் பேர் வசித்து வரும் நிலையில் சுரண்டையில் படுக்கை வசதியுடன் கூடிய 24 மணி நேர…

நீட் தேர்வில் குளறுபடிகள் ஊழல்கள்- பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்- காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் நீலன் அசோகன் நீடாமங்கலத்தில் பேட்டி

நீடாமங்கலம்., ஜூலை., 08 திருவாரூர் அருகே நீடாமங்கலத்தில் உள்ள திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்தும் , மத்திய அரசின் மாணவர்களின் விரோத…

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்சாரம் கிடைக்காமல் சுமார் 5000 ஏக்கர் குருவை பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கவலை.

திருவாரூர்., ஜூலை.08 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் பாசனம் நடைபெற்று வரும் சூழலில், இந்த ஆண்டு ஜூன் 12ஆம்…

அரக்கோணத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய பூங்கா: அமைச்சர் வ. காந்திராஜ் அடிக்கல் நாட்டினார்

அரக்கோணம், ஜூலை 8: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சி வார்டு எண் 3-இல் உள்ள கணேஷ் நகரில், MRF நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியின்…

புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது இந்த நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தனஞ்செழியன் தலைமை…

கோவையில், ஃபோர்டு நிறுவனம் உலகளாவிய செயல்பாடுகளை வலுப்படுத்த ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் மையத்தைத் திறந்துள்ளது

கோயம்புத்தூர், இந்தியா, ஜூலை 8, 2026: ஃபோர்டு மோட்டார் கம்பெனியின் குளோபல் கேபபிலிட்டி சென்டரான ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் இந்தியா, இன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் ஒரு புதிய…

மேகதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு அச்சம் : பி.ஆர். பாண்டியன்

கர்நாடகாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு அச்சம் – கூட்டுறவு கடன் தள்ளுபடி அரசாணைக்கும் கடும் எதிர்ப்பு திருவாரூர், ஜூலை 8: மேகதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதலமைச்சர்…

நாகலூரில் 20-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்; சுடுகாட்டு சாலை அமைக்கும் பணி தீவிரம்

நாகப்பட்டினம், ஜூலை 8: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கூரத்தாங்குடி ஊராட்சி, நாகலூர் கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி…

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் 2 லிப்ட்களும் செயலிழப்பு: முதியவர்கள், பொதுமக்கள் கடும் அவதி

திருவாரூர், ஜூலை 8:திருவாரூர்–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இரண்டு மின் தூக்கிகளும் (லிப்ட்) பல நாட்களாக செயலிழந்து கிடப்பதால்,…

தேனியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம்

தேனி, ஜூலை 8: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட…

கரூரில் ஆணவப் படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் தோழர் களம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சிறப்பு சட்டம் இயற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள்,…

நங்கநல்லூரில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்: மளிகைக் கடைக்கு 15 நாட்கள் சீல் – உரிமையாளர் கைது

சென்னை பழவந்தாங்கல், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலாவதியான மற்றும் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து,…

சூலூரில் தவெக சார்பில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

கோவை: கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட இருகூர் பகுதியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில்…

கிராமங்கள் தோறும் அரசுப் பள்ளிகளுக்கு இலவச பெஞ்சுகள்; ‘கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டத்தில் 9 பள்ளிகளுக்கு வழங்கல்

மதுராந்தகம், ஜூலை 8:செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தும் நோக்கில், சிறுதாமூர் ஸ்ரீனிவாசா அறக்கட்டளை செயல்படுத்தி வரும் ‘கற்றல் வசதியுடன் கல்வி’ (Educate@Comforts)…

வால்பாறையில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராமச்சந்திரன் காங்கேயத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை குற்றப்புலனாய்வு துறையில் பணியாற்றி வந்த செல்வம்…

தாராபுரத்தில் அதிகாலையில் ஒருவருக்கு சரமாரியாக அருவாள் வெட்டு தாராபுரத்தில் பரபரப்பு.

தாராபுரம் ஜூலை: 8- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கணபதிபாளையம் பகுதியில் அமைந்துள்ள செட்டியார் தோட்டம் மில்லில் அதிகாலை 5 மணி அளவில் தங்கவேல் வழக்கம்போல் பால்…

செங்கோட்டையில் மியாவாகி குறுங்காடு அமைக்கும் திட்ட துவக்க விழா.

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி ஜூலை 7 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் ரோட்டில் உள்ள கசடு கழிவு மேலாண்மை மைய வளாகத்தில் வைத்து…

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘சுவச்சதா பக்வாடா’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) இணைந்து…

புவனகிரியில் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் 167-வது பிறந்த நாள் விழா

புவனகிரி ஜூலை, 7 கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே, ஆதிக் குடிகள் ஐக்கிய பேரவை சார்பில் தாழ்த்தப்பட்ட மக்களின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான…

தூத்துக்குடி: பக்கீல் ஓடை விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன்

தூத்துக்குடியில் மழைக்காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நடைபெற்று வரும் பக்கீல் ஓடை விரிவாக்கப் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் ஆய்வு செய்தார். பணிகள் திட்டமிட்டபடி 7…

சூரல்மலை அருகே மீனங்காடியில் மீண்டும் மண் சரிவு – மக்கள் அச்சம்

வயநாடு மேப்பாடி சுரங்கப்பாதை அருகே ஏற்பட்ட நிலச்சரிவின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மீனாட்சி பாலம் அருகே பதிவான இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.வயநாடு சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில்…

பேரளத்தில் ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்., ஜூலை 07 திருவாரூர் மாவட்டம் பேரளம் பேரூராட்சிதிருவாரூர்- மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.தற்போது சென்னை -கன்னியாகுமாரி தொழிற்தட வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக…

இடையார் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்

அரியலூர், ஜூலை 08 அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள இடையார் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்…

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளி உணவு டெலிவரி பணியாளர்களுக்கு கோடை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

புதுச்சேரி: கோடை வெயிலின் கடுமையான தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில், புதுச்சேரியில் உணவு டெலிவரி சேவையில் ஈடுபட்டு வரும் 60 மாற்றுத்திறனாளிகளுக்கு தண்ணீர் பாட்டில்கள், Turkey Towel மற்றும்…

மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்…!

திருவண்ணாமலை மாவட்டம்,, வந்தவாசி மலை நகர லயன்ஸ் சங்கம் மற்றும் சிநேகிதன் அறக்கட்டளைஇணைந்து‌ ஏழ்மை நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி‌ குடும்பங்களுக்குஅரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள்…

குச்சனூர் ஆடிப்பெருந்திருவிழா: முன்னேற்பாடு பணிகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தேனி, ஜூலை 6: குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் நடைபெறவுள்ள ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தேனி மாவட்ட…

கூவத்தூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் எம்.எல்.ஏ. இராஜசேகர்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கூவத்தூர் ஊராட்சியில் உள்ள கூவத்தூர் கிராமம், கீழார் கொல்லை, பெரும்பள்ளம், கானத்தூர் குப்பம், இருளர் பகுதி, பழைய காலனி உள்ளிட்ட பகுதிகளில்…

மன்னார்குடி குப்பை கிடங்கில் மீண்டும் குப்பைகள் கொட்டும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் கைவிட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

மன்னார்குடி., ஜூலை. 06 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டெப்போ சாலையில் நகரின் மையத்தில் அமைந்திருக்கும் நகராட்சியின் குப்பை கிடங்கு, அந்த நகரைப் பெரும் சுற்றுச்சூழல் அபாயத்துக்கு உள்ளாக்கி…

கூத்தாநல்லூரில் தூய்மை பணியாளரை தாக்கிய தவெக நிர்வாகி- காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யாததால் பொதுமக்கள் அதிருப்தி

கூத்தாநல்லூர்., ஜூலை 06 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மை பணியாளராக ராஜ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த…

கம்பத்தில் தென்னிந்திய வாணியர் சங்க மகளிர் அணி கூட்டம்: ஐம்பெரும் விழா மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் குறித்து ஆலோசனை

கம்பம், தேனி மாவட்டம்: தேனி மாவட்டம் கம்பம் நகரில் தென்னிந்திய வாணியர் சங்க மகளிர் அணி கூட்டம், தேனி மாவட்ட செயலாளர் எம். கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.…

புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தை வரவேற்கிறோம் முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி – கோவையில் வழக்கறிஞர் சாக்ரடீஸ் பேட்டி

புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான த.வெ.க. அரசின் முடிவிற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டு பலர் தெரிவித்து வருகின்றனர்.. அதே வேளையில், இந்த நியமன நடைமுறைகளில் முறைகேடுகள்…

மன்னார்குடியில் விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, ஜூலை 6: விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு வங்கி பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாஜக சார்பில்…

தூத்துக்குடி: முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா – 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்

தூத்துக்குடி வடக்கு பகுதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், தமிழக வெற்றி கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்…

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா

தென்காசி: தென்காசி மாவட்டம், சுரண்டையில் அமைந்துள்ள காமராஜர் அரசு கலைக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் புத்தாக்கப் பயிற்சி (Induction…

மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வாழை இலை விலை குறைவு

மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் முகூர்த்த நாட்கள் இல்லாததால் வாழை இலை கட்டுகளின் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. மதுரையை சுற்றியுள்ள மேலூர், கூத்தியார்குண்டு, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில்…

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் பிரிவு தலைவராக மதுரை வழக்கறிஞர் ஜமாலுதீன் நியமனம்

மதுரை: அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர்கள் குழுவின் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் பிரிவு தலைவராகவும், கூடுதல் பொறுப்பாக மாநில சட்டப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும், மதுரையைச் சேர்ந்த சென்னை…

போடிநாயக்கனூர் அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்

தேனி, ஜூலை 6: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சியின் சிறைக்காடு மலை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பாக மாவட்ட…

கோவை வடவள்ளியில் “பாரத் சிட்டி – 007” பிரீமியம் வில்லா மனைகள் அறிமுக விழா

கோவை வடவள்ளி அருகே சிறுவாணி சாலை, பொங்காலியூரில் அமைந்துள்ள பாரத் இண்டஸ்ட்ரீஸ் & குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் “பாரத் சிட்டி – 007” பிரீமியம் வில்லா…

போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை அருகில் உள்ள விவசாய நிலத்தில் பயங்கர தீ விபத்து புகையால் மக்கள் நோயாளிகள் அவதி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை அருகே இன்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.இன்று இரவு சுமார்…

திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது

திண்டுக்கல், ஜூலை 6: திண்டுக்கல் யூனியன் கிளப் உள் அரங்கில் திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கத்தின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக…

பாறைப்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ. கருப்பையா

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.…

கோவையில் முழுமையான கருவுறுதல் சிகிச்சை மையமாக ‘பிஎஸ்ஜி ஃபெர்டிலிட்டி 360’ அறிமுகம்

கோவையில் உள்ள பிஎஸ்ஜி (PSG) மருத்துவமனையில், ஆண் மற்றும் பெண் கருவுறுதல் தொடர்பான அனைத்து நவீன சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் ‘பிஎஸ்ஜி ஃபெர்டிலிட்டி 360’…

அரூரில் கிரிடிட் ஆக்சஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

அரூரில் கிரிடிட் ஆக்சஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில்டிஜிட்டல் பண மோசடிகளை எப்படி தடுப்பது, குழு மற்றும் தனி நபர்…

நாகையில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

நாகப்பட்டினம்,ஜூலை.4 –நாகை மாவட்டம் காடம்பாடியில் ஏடிஜே தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த கல்லூரி அரசு உதவி பெறும்…

திருமருகல் அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம்

நாகப்பட்டினம்,ஜூலை.4 –நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சியில் தமிழக விவசாயின் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமை…

துறையூரில் மாதாந்திர குடிநீர் கட்டணம் ரூ.300-லிருந்து ரூ.200 ஆக குறைப்பு13வது வார்டு உறுப்பினர் அம்மன் பாபுவின் கோரிக்கையை ஏற்று நகர்மன்றத்தில் தீர்மானம்

துறையூர், ஜூலை 4: திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியின் மாதாந்திர சாதாரண நகர்மன்ற கூட்டம், கடந்த ஜூன் 30-ஆம் தேதி நகர்மன்ற தலைவர் செல்வராணி தலைமையிலும், நகராட்சி…

புதுச்சேரி வந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு துணைநிலை ஆளுநர் மரியாதை நிமித்தம் சந்திப்பு

புதுச்சேரி, ஜூலை 4: மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்கள், (03.07.2026) இரவு அரசு முறைப் பயணமாக புதுச்சேரிக்கு வருகை…

குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி, ஜுலை – 04 தென்காசி மாவட்டம் அருவிகளின் நகரமாகவும் சுற்றுலா தலங்களில் முக்கியமான தலமாகும் விளங்கி வருகிறது இங்கு ஆண்டுதோறும்…

சாமண்டபட்டி ஸ்ரீ மஹா கணபதி மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி, ஜூலை 4:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி ஊராட்சி, சாமண்டபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன்…

மன்னார்குடி அருகே நள்ளிரவில் பள்ளம் தோண்டிய போது அடுத்தடுத்து 9 சிலைகள்

மன்னார்குடி., ஜூலை.03திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமணி கிராமம் நரிக்குறவர் காலனி தெருவை சேர்ந்தவர்கள் ஜெய்கணேஷ் , சின்னதுரை ஆகியோர் இரவில் உடும்பு பிடிப்பதற்காக அந்த கிராமத்தில்…