குழந்தைகள் காப்பகம் ஆய்வு

புதுச்சேரி ஜாய் ஹோம் குழந்தைகள் காப்பகத்தில் புதுச்சேரி அரசு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது!

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூட்டம்

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை கண்டித்தும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நமது இரங்கலைத் தெரிவித்தும், அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக…

பொற்கிழியும் வழங்கும் விழா

செங்குன்றம் செய்தியாளர் பேராசிரியர் டாக்டர் செல்வகுமாரின் 26 ஆண்டுகால கல்விபணியைத் தொடர்ந்து பன்னாட்டு அரிமா சங்கம் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருதும் பணம் ஒரு லட்சம் ரூபாய்…

இந்து முன்னணி சார்பாக பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதலில் பலியான 28 பேர்களுக்கு அஞ்சலி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம்:இந்து முன்னணி சார்பாக ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதலில் பலியான 28 பேர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.…

தாராபுரம் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் வெள்ளி ஊஞ்சல் உற்சவம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் வெள்ளி ஊஞ்சல் உற்சவம்.. தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன்…

மதுரையில் அதிமுக.,வினர் போலீசாருடன் தள்ளு முள்ளு

மதுரை விளாங்குடி தேசிய நெடுஞ்சாலை யில் அ.தி.மு.க., சார்பில் ஏப்ரல் 20ம் தேதி அமைச்சர் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.…

மாற்றுகட்சியை சேர்ந்த 610 பேர் அதிமுகவில் இணைந்தனர்

சீராளன் பண்ருட்டி செய்தியாளர் பண்ருட்டியில் பாமக,திமுக மற்றும் மாற்றுகட்சியை சேர்ந்த 610 பேர் அதிமுகவில் இணைந்தனர். பண்ருட்டியில் பாமக,திமுக மற்றும் மாற்றுகட்சியை சேர்ந்த 610 பேர் அ.தி.மு.கழக…

பிஏபி நீர் திருட்டை தடுக்க கோரி விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம்

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் பிஏபி நீர் திருட்டை தடுக்க கோரி பிஏபி விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் திருப்பூர் மாவட்டம், காங்கயம் பிஏபி…

வந்தவாசியில் முப்பெரும் விழா-மாணவர்களுக்கு பரிசுகள்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் வெற்றி அறிவொளி பயிற்சி மையம் சார்பில் உலக புத்தக தினவிழா, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு…

அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக ஆய்வக நுட்புனர்கள் தின விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக ஆய்வக நுட்புனர்கள் தினத்தையொட்டி அகில இந்திய மருத்துவ ஆய்வக நுட்புனர்கள் சங்கத்தின் சார்பில் கேக் வெட்டி…

பழனிவேல் ஓவர்சீஸ் கல்வி நிறுவனம் கோவையில் துவக்கம்

வெளிநாடுகளில் உயர்கல்வி பயில்வதற்கான சேவைகளை வழங்கி வரும் பழனிவேல் ஓவர்சீஸ் கல்வி நிறுவனம் கோவை அவினாசி சாலையில் தனது புதிய அலுவலகத்தை துவங்கியது…. வெளிநாடுகளில் சென்று உயர்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் உலக புத்தக தினம்

உலக புத்தக தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

புதிய அம்சங்களுடன் டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் டேலி பிரைம் 6.0 அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்களுடன் டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் டேலி பிரைம் 6.0 அறிமுகம் கனெக்டட் பேங்கிங் அம்சத்துடன் சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்களில் இது புதிய புரட்சியை உண்டாக்கும்…

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 30 ஆம் ஆண்டு கல்லூரி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 30 ஆம் ஆண்டு கல்லூரி தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் எஸ்.…

கொள்ளிடம் திமுக மேற்கு ஒன்றியம் சார்பாக கரகாட்டம் கலை நிகழ்ச்சி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த கொள்ளிடம் திமுக மேற்கு ஒன்றியம் சார்பாக நீர் மோர் பந்தல் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு…

ராஜகிரியில் ஹஸ்ரத் பாகர்ஷா ஒலியுள்ள பள்ளிவாசல் சந்தனக்கூடு திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் ஹஸ்ரத் பாகர்ஷா ஒலியுள்ள பள்ளிவாசல் சந்தனக்கூடு திருவிழா ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரியில்…

தென்காசியில் மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் வாழ்வாதார கோரிக்கை பேரணி

தென்காசி. தென்காசி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் பங்கேற்ற வாழ்வாதார கோரிக்கை பேரணி நடைபெற்றது. தென்காசியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி…

மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிப்பதற்காக புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிப்பதற்காக புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்…

பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேரணி

பெரம்பலூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் பேரணி நடைபெற்றது 01.04.2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய…

தண்டு மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வைபோக விழா

கோவையின் குல தெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வைபோக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவையின் குல தெய்வமாக உள்ள தண்டு…

உலக புவி தினம் குறித்து விழிப்புணர்வு

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம்கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டியல் நடுநிலைப் பள்ளியில் உலக புவி தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் மரக்கன்று நட்டு புவியை பாதுகாக்க வேண்டும் என…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உலக புத்தக தினத்தினை முன்னிட்டு தேவகோட்டை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்…

தேனி மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம்

தேனி மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட மாடர்ன் மஹாலில் தோட்டக்கலை…

மாநகராட்சியில் முறைகேடு நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை.!

தூத்துக்குடி மாநகராட்சியில் முறைகேடு.., மேயர், ஆணையர், மீது நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை.! பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

துறையூரில் நிழற்குடைகள் பயனின்றி தவிக்கும் பயணிகள்-சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூரில் 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நிழற்குடைகள் பயனின்றி தவிக்கும் பயணிகள்-சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர்…

கோவையில், ஜி.ஆர்.டி அறிவியல் அருங்காட்சியகம்

கோவை நீலாம்பூரில் பி.எஸ்.ஜி ஜி.ஆர்.டி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் வரும் ஏப்ரல் 24 ந்தேதி திறப்பு தமிழக அளவில் கல்வி மற்றும் தொழில்துறை கண்டுபிடிப்புகளுக்காகக் கொண்டாடப்படும்…

அச்சக தொழில் நுட்ப துறை குறித்தும் விழப்புணர்வு-அவினாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் உலக சாதனை

18 அடி நீளம் 12 அடி அகலத்தில் பிரம்மாண்ட தேசிய கொடியை காகிதத்தில் அச்சடித்து உருவாக்கி அவினாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் உலக சாதனை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும்…

எருதுவிடும் விழா

க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் இன்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த எருதுவிடும் விழாவில் ஆந்திர மாநிலம் குப்பம், கிருஷ்ணகிரி, தர்மபுரி,…

ஹரி மருத்துவமனை சார்பாக நீர் மோர் பந்தல்

உலக புவி தினத்தை முன்னிட்டு கோவை கருமத்தம்பட்டி பகுதியில் ஜெஸ்ஸி மிஸ் கோச்சிங் அகாடமி மற்றும் ஹரி மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நீர் மோர்…

மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் பேரணி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் இறால் வளர்ப்பு விவசாயத்திற்கு எதிராக செயல்படும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் பேரணியாக…

திருப்பத்தூர் நுகர்வோர் உணவு தரவு சங்கம் சார்பாக ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து போராட்டம்

க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் பாரம்பரிய மளிகை வணிகர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து பதாக்களை…

சிறுகுறு வணிகர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சிறுகுறு வணிகர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர்…

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நியாய விலை கடை பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கோரிக்கை ஆர்ப்பாட்டம்….. தஞ்சாவூர்…

தாராபுரம் அலங்கியம் ரோட்டில் சாலை பணியாளர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் அலங்கியம் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன…

நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு. லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு. லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை…

வெள்ளபுத்தூர் ஊராட்சியில் திட்ட இயக்குனர் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் ஊராட்சியில் கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் வி.எஸ்.நாராயண சர்மா வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் குறிப்பாக வெள்ளபுத்தூர்…

பொதுமக்களிடம் கோரிக்கை வைத்த கவுன்சிலர்

குப்பைகளை தரம் பிரித்து வழங்க நகர சபை கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்த கவுன்சிலர் திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட 12 ஆவது வார்டிற்குட்பட்ட திலகர் நகர் பகுதியில் மாண்புமிகு…

தமிழ்நாடு அறிவியல் இயக்க நடத்திய துளிர் திறனறிவுத் தேர்வு

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நடத்திய துளிர் திறனறிவுத் தேர்வு நடைபெற்றது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு…

கருமலை முன்னாள் மாணவர்கள் நலச் சங்க முதலாம் ஆண்டு விழா ஆலோசனை கூட்டம்

வால்பாறை – கருமலை முன்னாள் மாணவர்கள் நலச் சங்க முதலாம் ஆண்டு விழா ஆலோசனை கூட்டம் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பள்ளியில்…

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் டோக்கன் முறை விவசாயிகள் கவனத்திற்கு!

பா வடிவேல் அரியலூர் மாவட்ட செய்தியாளர் பெரம்பலூர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கி வரும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், தினசரி ஏலத் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு நன்மை…

பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுக அமைச்சர் பொன்முடி கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். பெண்களை இழிவாகவும் ஆபாசமாகவும் பேசிய தமிழக வனத்துறை…

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஜே.இ.இ.தேர்வில் கோவை மாணவர்கள் சாதனை

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஜே.இ.இ.தேர்வில் கோவை மாணவர்கள் சாதனை* ஜே.இ.இ முதன்மை தேர்வில் கோவையை சேர்ந்த சைதன்யா பள்ளி மாணவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்-சென்னை ஐஐடி…

மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு

மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு…. மதுரை சித்திரை திருவிழா துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை 4 அமைச்சர்கள்…

மணலூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மணலூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா ….. திருளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர் தஞ்சாவூர்…

வெட்டப்பட்ட மரத்திற்கு அஞ்சலி 

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி பசுமைத்தாயக அமைப்பினர் மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம்.பழமையான மரங்களை மாற்று நடவு செய்ய கோரிக்கை.…

உச்சிப்புளியில் நேதாஜி பிறந்தநாள் விழா

உச்சிப்புளியில் நேதாஜி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கண் சிகிச்சை முகாம் இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு…

Green Belt Revolution அமைப்பின் சார்பில் இரண்டாவது ஆண்டு கிரிக்கெட் போட்டி விழா

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகேயுள்ள வல்லப்பாக்கத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு Green Belt Revolution அமைப்பின் சார்பில் இரண்டாவது ஆண்டு கிரிக்கெட்…

ராகவி சினி ஆர்ட்ஸ் லியானா குரூப்ஸ் சார்பில் அன்னதானம்

அன்னதானம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி நல்லாசியுடன் திரைப்பட இயக்குனரும்,…

400 ஆண்டுக்கும் மேலான முழியன்குளம் சீரமைப்பு பணியின் தொடக்க நிகழ்ச்சி

பூரணாங்குப்பம் முழியன்குளம் சீரமைப்பு மற்றும் படித்துறை அமைக்கும் பணி தொடக்கம் பூணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி புதுச்சேரி அரசு அனுமதியுடன் பல NGO-க்கள் மற்றும் நிறுவனங்கள்…

கண்ணனூரில் திமுக சார்பில் இல்லந்தோறும் மாணவரனி சேர்க்கை

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் இல்லந்தோறும் மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் காடுவெட்டி…

தாராபுரத்தில் பாமக வன்னியர் ஆலோசனைக் கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பாமக வன்னியர் ஆலோசனைக் கூட்டம் வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது அப்போது 2000-க்கும் மேற்பட்டோர் தாராபுரம் பகுதியில் இருந்து மாநாட்டிற்கு செல்ல…

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு – செயற்குழுக் கூட்டம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டம் கவிஞானி திரு.…

அதிமுக மாணவர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி

நீட் தேர்வு ரத்து என்ற திமுக பொய் வாக்குறுதியினால் இன்னுயிர் இழந்த மாணவர்களுக்கு அதிமுக மாணவர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி திருவள்ளூர் செக்…

முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை 28ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சி ரயில்வே சாலையில் அமைந்துள்ள திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி. எழிலரசன் பாட்டனார் முன்னாள் அமைச்சர் பேரறிஞர் அண்ணாவால் அழைக்கப்பட்ட…

முதுகுளத்தூர் பகுதியில் தர்பூசணிபழங்கள் விற்பனை அமோகம்

இராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கேடைகாலம் துவங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

நீட் தேர்வு ரத்து- திமுக பொய் வாக்குறுதியினால் இன்னுயிர் இழந்த மாணவர்களுக்கு அதிமுக சார்பில் கண்ணீர் அஞ்சலி

நீட் தேர்வு ரத்து என்ற திமுக பொய் வாக்குறுதியினால் இன்னுயிர் இழந்த மாணவர்களுக்கு அதிமுக மாணவர் அணி சார்பில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மெழுகுவர்த்தி…

தாராபுரத்தில் அதிமுக மகளிரணி சார்பில் அமைச்சர் பொன்முடி கண்டித்து ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் திமுக அரசின் கீழ் உள்ள வனத்துறை அமைச்சர் பொன்முடி கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம்…

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணிக்கான நேர் காணல்

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணிக்கான நேர் காணல் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தகவல் எம் பி அறிக்கை.தேனி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணிக்கான…

மதுரையில் மலை பாறை ஓவியங்கள் குகைத்தளம் – தூய்மை செய்யும் பணி

உலக மரபுச் சின்னங்கள் நாளை முன்னிட்டு, பூசாரிபட்டி – நரசிங்கம்பட்டி பொதுமக்கள் சார்பாக கிழவிக்குளம் மலையின் பாறை ஓவியங்கள் குகைத்தளம் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில்…

மருத்துவத்துறையில் ஒப்பந்த முறையில் உதவி பேராசிரியர் நியமனம்-இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் தஞ்சாவூர் ராசமிராசுதார் மருத்துவமனை மருத்துவத்துறையில் ஒப்பந்த முறையில் உதவி பேராசிரியர் நியமனம் செய்ய…

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முதல் சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முதல் சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 37 வயதுள்ள ஒரு நோயாளிக்கு அவரது மனைவியிடமிருந்து…

செயலி மூலம் தற்பொழுது அதிகளவில் வேலை வாங்கித் தருவதாகவும் பணம் மோசடி-காவல் ஆணையர் எச்சரிக்கை

செயலி மூலம் தற்பொழுது அதிகளவில் வேலை வாங்கித் தருவதாகவும் பணம் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்று கோவை காவல் ஆணையர் எச்சரிக்கை…

மதுரை மாநகரில் சித்திரை திருவிழா-மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

மதுரை மாநகராட்சி பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கிட மேயர் இந்திராணி ஏற்பாடு…… தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒரு சில மாவட்டங்களில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.…

தவெக சார்பில் சச்சின் திரைப்படம்- ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச காட்சி

கரூரில் 2 திரையரங்குகளில் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் – 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தவெக சார்பில் சிறப்பு காட்சி ஏற்பாடு, பட்டாசு வெடித்து,…

கள்ளழகர் வைகையில் இறங் கும் இடத்தில் கழிவுநீர் கால்வாய்-உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்

அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை மதுரை வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்…

தென்குடி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திருவாரூர் செருவளூர் தென்குடி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள செருவளூர் மேலத்தென்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு…

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சென்னை ஐஐடி குழு நேரில் ஆய்வு

மதுரை உயர் நதிமன்ற உத்தரவுப்படி-தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சென்னை ஐஐடி குழு நேரில் ஆய்வு. தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் திருப்பணி மற்றும் புனரமைப்பு வேலைகளில்…

அம்மா பூங்காவில் பழுதடைந்த விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திட்டை ஊராட்சியில் 20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு அம்மா பூங்கா விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் பழுது…

ஸ்ரீபெரும்புதூரில் ஶ்ரீ அதிகேசவ பெருமாள் கோவிலில் திருத்தேரோட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலுக்கு பூதபுரி ஷேத்ரம்…

மே 11 மாமல்லபுரம் மாநாட்டிற்கு அய்யா சின்னய்யா அழைக்கிறார் என்ற வாசகங்களுடன் சுவர் விளம்பரம்

முதல்வர் ரங்கசாமி இல்லம் அருகே வன்னியர் சங்க மாநாட்டையொட்டி 50 அடி நீள சுவர் விளம்பரம் – பரபரப்பு வன்னியர் சங்க மாநாடு மே மாதம் 11ஆம்…

வஃக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மஸ்ஜிதுத் தக்வா ஹனஃபி கீழப்பள்ளி நிர்வாக சபை சார்பில் ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர் தீனதயாளன் பாபநாசம் அருகே ராஜகிரியில் வஃக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மஸ்ஜிதுத் தக்வா ஹனஃபி கீழப்பள்ளி நிர்வாக சபை சார்பில் மாபெரும்…

கந்தர்வகோட்டை அருகே ஐம்பெரும் விழா

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பெருச்சிவன்னியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐம்பெரும் விழா வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்…

ஜெயங்கொண்டம் விற்பனைக்கூடத்தில் தினசரி ரூ.2.5 கோடி வரை வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் பெரம்பலூர் விற்பனைக் குழுவின் கீழ் செயல்படும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தினசரி 750 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் எள்…

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் 22வது புத்தகத் திருவிழா

மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் 22 ஆவது புத்தகத் திருவிழா துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள…

பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்

தங்களின் நிழல் தரையில் விழாததை ஆச்சிரியத்துடன் கண்ட பெற்றோர்கள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டத்தில் நாம் திறந்த வெளியில் நின்றால், சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே…

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோடைகால நீர் பந்தல் திறப்பு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோடைகால நீர் பந்தல் திறப்பு விழா ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக வெற்றிக்கழக…

வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரி ஜமாத் தலைவர் அக்பர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர் தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் வஃக்பு வரியா திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி அனைத்து கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் …. தஞ்சாவூர்…

அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஏ.எம்.எம். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன…

சேவா பாரதி பயிலகம் சார்பில் யு பி எஸ் சி தேர்வு

தஞ்சையில் சேவா பாரதி பாரதி பயிலகம் சார்பில் யு பி எஸ் சி தேர்வு தஞ்சாவூர் சென்னை சேவா பாரதி பாரதி பயிலகம் சார்பில்யு பி எஸ்…

புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

மழை மலை மாதா அருள் தலத்தில் சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள் திருத்தலத்தில் புனித வெள்ளி சிறப்பு…

5000 பேர் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்

உலகின் பாதுகாப்பான நகரம் அபுதாபி என ,5000 பேர் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பாக வாழக்கூடிய…

58 பவுன் நகை திருட்டு சம்பவம் குற்றவாளி கைது- காவலர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்தார் காவல் துணைக்கண்காணிப்பாளர்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாநகர, மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளியக்கிரஹாரம் பகுதியில் கடந்த10.04.2025-ம் தேதி ஆசிரியர் வளர்மதி பாலசுப்ரமணியன் என்பவர் வீட்டில்…

புனித வெள்ளினய முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நீர் மோர்

உலகம் முழுவதும் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது அதனை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பணிமயமாதா ஆலயத்தில் சிலுவை வழிபாடு நடைபெற்றது இந்த வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான…

குடிநீர் சுத்திகரிப்பு ஆலை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் அருகே குடிநீர் சுத்திகரிப்பு ஆலை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தாலுகாவிற்குட்பட்ட, குரும்பலூர் பேரூராட்சி ஈச்சம்பட்டியில் பாண்டியன் என்பவர்…

விவசாயிகளுக்கு நவீன வேளாண் முறைகள் குறித்து செயல் விளக்கம்

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள்நவீன வேளாண் தொழில் நுட்பப் பரப்புரை பெரம்பலூர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன்…

நான்கு வழி சாலை- போராடி பெற்ற சுரங்க வழி பாதையில் மழை நீர்

சீர்காழி அருகே நத்தம் கிராமத்தை இரண்டாக பிரித்த நான்கு வழி சாலை. போராடி பெற்ற சுரங்க வழி பாதையில் மழை நீர் தேங்கியதால் அதிவேகப் போக்குவரத்து நிறைந்த…

நாட்றம்பள்ளி அருகே சட்ட விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்வு!

க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்வு! உயர் நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு திருப்பத்தூர்…

பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகள்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்டபெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்ஆகியோரின் ஆணைக்கினங்க தமிழகத்தில்…

அரூரில உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

தருமபுரி மாவட்டம் கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை தூய இருதய ஆண்டவர் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவை…

இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் முன்னாள் மாணவராக தான் படித்த பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டத்தை தான் படித்த அரசு பள்ளிக்கு அமைத்து கொடுத்துள்ளார்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1956-ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவரும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியுமான முனைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள்…

மீண்டும் இலவச விதைப்பந்து

மீண்டும் இலவச விதைப்பந்து” மக்கள் சட்ட உரிமைகள் கழகம், மக்கள் சேவை இயக்கம், உலக மகளிர் இயக்கம் இணைந்து தயாரிக்கும் ஒரு லட்சம் விதைப்பந்துகள் பணி மீண்டும்…

தமிழக அரசின் கொள்கை முடிவாக 14 ஆண்டாக பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பணிநிரந்தரம் முடிவை எடுக்க பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழக அரசின் கொள்கை முடிவாக 14 ஆண்டாக பணிபுரியும் 12…

வனப்பகுதியில் பரபரப்பான தீவிபத்து – வனக்காப்பு நடவடிக்கைகள் குறைவதால் வேதனை!

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் அமைந்துள்ள இரும்புலிக்குறிச்சி காவல் சரகத்திற்குட்பட்ட தைல மரக் காடு இன்று பெரிய தீவிபத்தில் சிக்கியது. வறட்சி…

அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், மத்திய அரசைக் கண்டித்து, அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்புக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள…

ஸ்ரீ சேவற் கொடியான் தீர்த்த காவடி ஏழாம் ஆண்டு முன்னிட்டு பாதயாத்திரை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 கொளத்துப்பாளையம்:கருங்காலி வலசு பகுதி ஸ்ரீ சேவற் கொடியான் தீர்த்த காவடி ஏழாம் ஆண்டு முன்னிட்டு பாதயாத்திரை. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம்…

போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்ட்ர்ஸ் அசோசியேசன் காலேஜ் கல்லூரி நாள் விழா

போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்ட்ர்ஸ் அசோசியேசன் காலேஜ் கல்லூரி நாள் விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முந்தல் சாலையில் அமைந்துள்ள ஏல விவசாயிகள் சங்கம் மற்றும் கார்டமம் பிளாஸ்டர்ஸ்…

தேனி நாடார் சரஸ்வதி தமிழ் கல்வியியல் கல்லூரியின் 20ஆவது ஆண்டு விழா

தேனி நாடார் சரஸ்வதி தமிழ் கல்வியியல் கல்லூரியின் 20ஆவது ஆண்டு விழா தேனி மாவட்டம் தேனி மேலப் பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கல்வியியல்…

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் 21 வது பட்டமளிப்பு விழா – 2025

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் 21 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 2024-ல் பட்டபடிப்பை நிறைவு…

தருமபுரி பேருந்து நிலையத்தில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு

தருமபுரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து துணிப்பைகளை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி…