தேனி அருகே உங்க கனவ சொல்லுங்க புதிய திட்டம் தொடக்கம்

தேனி மாவட்ட கலெக்டர் எனும் புதிய திட்டத்தின் கீழ் பொதுமக்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன்…

தூத்துக்குடி அரசினா் பாலிடெக்னிக்னில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

தூத்துக்குடி அரசினா் பாலிடெக்னிக்னில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். கல்லூாி முதல்வா் முத்துராஜா வரவேற்புரையாற்றினாா். 301 பேருக்கு மடிக்கணினி வழங்கி…

கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களின் நலன் கருதி ஒவ்வொரு மாதமும் பலவேறு மருத்துவ .முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த மாதத்தில்…

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம்-மாணவனுக்கு பள்ளி நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு

பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று ஊர் திரும்பிய மயிலாடுதுறை பள்ளி மாணவனுக்கு பள்ளி நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு. சால்வை…

அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் விழிப்புணர்வு…

ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி – 550-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

பா. வடிவேல்அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்ட காவல்துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், ஜெயங்கொண்டம் போக்குவரத்து…

அபிராமத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட உப்பூரணி பகுதியில் உள்ள ரேஷன் கடையில்,நேற்று தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு பொருள்கள் பொது மக்களுக்கு…

ஜேடர்பாளையத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

பரமத்தி வேலூர், ஜன.9-நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் ஜேடர்பாளையத்தில் உள்ள ஆர்.கே.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு…

கபிலர்மலை துணை மின் நிலையம் முற்றுகை

பரமத்தி வேலூர், ஜன.9-கபிலர்மலை அருகே வீட்டு மின் இணைப்பு வேண்டி மனுக்கொடுத்தும் 9 மாதமாக மின் இணைப்பு வழங்காததை கண்டித்து கபிலர்மலை துணை மின் நிலையத்தை இளம்…

ஆவத்துவாடியில் கிராமத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா

போச்சம்பள்ளி, ஜன.9: காவேரிப்பட்டினம் அருகில் உள்ள ஆவத்துவாடிகிராமத்தில் உள்ள ரேஷன் கடை யில், குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பான ரூ.3 ஆயிரம் ரொக்கம், ஒரு…

வலங்கைமானில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் தை பொங்கல் திருநாளை…

வல்லம் அன்னை தெரேசா ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி ஜனவரி 8 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள அன்னை தெரேசா ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 110 மாணவ…

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பொங்கல் பொருட்கள் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டது

பொங்கல்திருநாளை சிறப்பாகக் கொண்டாட 2 கோடியே 23 லட்சத்து 91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,…

குத்தாலத்தில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் குத்தாலத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 388 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி:- மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார்.…

பொங்கல் தொகுப்பு வழங்கிய அதிமுக நகர்மன்ற பெண் உறுப்பினர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே 550க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்த செலவில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய், 2 முழு கரும்பு உள்ளிட்ட…

மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் சான்றோர் பெரு விழா

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத் தில் நடை பெற்ற சான்றோர் பெரு விழா வின் நிறைவு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:பாண்டிய மன்னன் முடத் திருமாறன் உள்ளிட்ட…

மதுரை மாநகராட்சி கல்வி பிரிவில் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை அன்று குறைதீர்க்கும் முகாம் நடத்த கோரிக்கை

பள்ளிக் கல்வித் துறையில் உள்ளது போன்று மதுரை மாநகராட்சி கல்வி பிரிவிலும் மாதந் தோறும் முதல் சனிக் கிழமை அன்று குறைதீர்க்கும் முகாம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி…

காங்கேயம் 64- ஆவது தேசிய மருந்தியல் வார விழா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்கா, நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் மருந்தியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் 64 வது தேசிய மருந்தியல் வார விழாவின் ஒரு பகுதியாக இன்று…

கோவை 91 வது வார்டு பகுதியில் 3,000 ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு

கோவை 91 வது வார்டு பகுதியில் 3,000 ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்புகளை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் நியமன குழு தலைவரும் ஆன இராஜேந்திரன்…

தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல் லூரியில் அறிவியல் கண்காட்சி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். அறிவியல் துறைகளின் மாணவ மாணவியர் 200 காட்சிப் பொருட்களையும் இயங்கும் மாதிரிகளையும் வைத்து அதற்கான அறிவியல் விளக்கத்தினை அளித்தனர்.கண்காட்சியினை பார்வையிட…

காரைக்காலில் ஸ்ரீ சியாமளா தேவி ஆலயத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ சியாமளா தேவி ஆலயம் ( பெரியாச்சி கோவில் ) கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்த சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், கும்பாபிஷேகம்…

பாரம்பரிய நெல் பாதுகாப்பு முயற்சி: 1200-க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை ஆய்வு செய்த பஜன்கோவா மாணவர்கள்

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், வடக்கு வரிச்சிக்குடி கிராமத்தில் இயற்கை விவசாயி திரு. பாஸ்கர் அவர்கள், தனது ஐந்து ஏக்கர் வயலில் 1200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய…

தேனியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற…

தூத்துக்குடி பொங்கல் பரிசு தொகையுடன் 3000 வழங்கும் திட்டம் துவக்கம்

தூத்துக்குடி பொங்கல் பரிசு தொகையுடன் 3000 வழங்கும் திட்டம் துவக்கம் தூத்துக்குடியில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சர்க்கரை…

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா திருமலாபுரத்தில் துவக்கி வைப்பு.

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்தென்காசி ஜனவரி 8. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள தேன் பொத்தை ஊராட்சிக்கு உட்பட்டதிருமலாபுரம் பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் தமிழக…

சண்முககுமாரபுரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தாண்டுப் பரிசு

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பை, சிலேட், பேனா, பென்சில்,…

சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு பெண் புள்ளிமான் உயிரிழப்பு- வனத்துறை விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் அருகே பாதரக்குடி கிராமத்தில் இன்று காலை ரயிலில் அடிபட்ட நிலையில் மூன்றரை வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்துள்ளது.…

குண்டடம் புறவழிச்சாலையில் கோர விபத்து

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடம் பவர் ஹவுஸ் புறவழிச்சாலை பகுதியில் இன்று நடைபெற்ற சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…

கமுதி ஓடும் பேரூந்தில்பெண்ணிடம் 5 பவுன்நகையை திருடிய 2 பெண்கள் கைது

மதுரையில் இருந்து கமுதிக்கு தனியார் பஸ் இயக்கப்படுகிறது. அந்தபஸ்சில் பார்த்திபணூரில் இருந்து அபிராமம் கமுதி வரும் வழியில் உள்ள வழிமறிச்சான் கிராமத்து ஸ்டாப் வந்த போது அன்னமயில்…

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் அரியலூர் மாவட்டம் சார்பில் காத்திருப்பு போராட்டம் அரியலூர் கல்வி அலுவலகம்…

வலங்கைமானில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் இணைந்தனர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ.இளவரசன் தலைமையில் கீழவிடையல், மேலவிடையல்,புங்கஞ்சேரி, தொழுவூர் ஆகிய பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர்…

தென்மண்டல புதிய ஐ.ஜியாக விஜயேந்திர பிதாரி பொறுப்பேற்றார்

புதியதாகப் பொறுப்பேற்ற தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, போதைப்பொருள் இல்லாத தென் மண்டலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். காவல் துறை தென் மண்டல…

கனிமொழி எம்பி பிறந்த நாளை முன்னிட்டு ஐந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

கனிமொழி எம்பி பிறந்த நாளை முன்னிட்டு ஐந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ஒன்றிய செயலாளர் இளையராஜா வழங்கினார் தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்…

குடவாசலில் இலவச இருதய மருத்துவ பரிசோதனை முகாம்- முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தொடங்கி வைத்தார்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள காமராஜ் தொடர்ந்து இலவச கண் சிகிச்சை முகாம், மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்தி…

ஜனநாயகன் திரைப்படம்வெற்றி விழா காண ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு பூஜை

செங்கல்பட்டு மாவட்டம் தவெக தலைவர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜனநாயகம் திரைப்படம் 100 நாள் வெற்றி விழா காண அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை…

தாராபுரத்தில் பெண் குழந்தைகளுக்கு முதல் மரியாதை-தாய்மாமன்கள் தோளில் சுமந்த ஆன்மிக விழா

தாராபுரத்தில் தலை பெண் குழந்தைகளுக்கு முதல் மரியாதைமேளதாளங்கள் முழங்க தாய்மாமன்கள் தோளில் சுமந்த ஆன்மிக விழா திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சங்கரண்டாம்பாளையம் கிராமத்தில், கொங்கு தமிழர்களின்…

உப்பாறு அணையில் நீர் திறப்பு: அரசு உத்தரவின்படி 11 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றம்

திருப்பூர் ஆட்சியர் நாரணவரே மனீஷ் ஷங்கர் ராவ் தலைமையில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவில் உள்ள உப்பாறு அணைக்கு…

தலைவநாயக்கன் பட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் 267-வது பிறந்த நாள் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 267 – வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு,வீரபாண்டிய…

மெசஞ்சர் செயலி கோவையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம்

கோவையில்International Commerce Friends Club (ICFC) அமைப்பு இன்று கோவையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இதனுடன், அதன் தொழில்நுட்ப பிரிவான ICFC Tech Labs மற்றும் சமூகத்திற்கான மெசஞ்சர்…

தென்காசியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தென்காசி அருகே உள்ள மேலகரம் சமுதாய நலக்…

மன்னார்குடியில் மூத்த குடிமக்கள் பேரவை சார்பில் முப்பெரும் விழா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மூத்த குடிமக்கள் பேரவை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 75 வயது அடைந்தவர்களை கெளரவிக்கப்பட்டு பி எம் டி பரிசோதனை…

கோவை சுகுணா பொறியியல் கல்லூரியில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பொறியியல் கல்லூரியில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை பல்வேறு துறைகளில் பயின்ற முன்னால்…

திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஆரம்பமாகிவிட்டது-தமிழிசை சௌந்தர்ராஜன்

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பரபரப்பு பேட்டி.! தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும் போது, 2026 மிகப்பெரிய…

வலங்கைமான் பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயைத் தடுக்கும் வகையில் கால்நடைத் துறையின் சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாடு, எருமை…

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு உடல் பரிசோதனை

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை முன்னிட்டு கால்நடை துறை சார்பாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசோதனை நடைபெற்றது.…

காஞ்சிபுரம், உத்தரமேரூர் தொகுதிகளுக்கு காங்கிரஸ் சார்பில் அவளூர் சீனிவாசன் விருப்ப மனு

தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப…

ஓசூரில் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் 2026 ஆம் ஆண்டு காலண்டர் வெளியீடு

ஓசூரில் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் 2026 ஆம் ஆண்டு காலண்டர் வெளியீடு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக 31.12.2025 அன்று இரவு 9…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் புத்தாண்டு வாழ்த்து !

சென்னை டிச : 31 சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. புது வருடம் பிறக்கிறது…

திண்டுக்கல்லில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது – 12 கிலோ கஞ்சா, ஆட்டோ பறிமுதல் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப்…

கடந்ததை வழியனுப்பி,புதிய ஆண்டை வரவேற்போம்-பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரஃபி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

கடந்ததை வழியனுப்பி,புதிய ஆண்டை வரவேற்போம்-பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரஃபி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினரும்,பல்சமய நல்லுறவு இயக்க தலைவருமான முகம்மது…

மேட்டுப்பாளையம் தென்திருப்பதி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா

மேட்டுப்பாளையம் கே.ஜி டெனிம் லிமிட்டெட் மற்றும் கண்ணபிரான் மில்ஸ் குடும்பத்தாரின் நிர்வாகத்தில் உள்ள தென்திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலையில் ஸ்ரீ…

SIR நியாயமான முறையில் திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றது-சரத்குமார்

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம்…

தாராபுரம் அருகே, கீழவெண்மணி தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தாராபுரம் அருகே கொழுமங்குழி ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் தலைமை வகித்தார். இதில் கீழவெண்மணியில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி…

எண்ணூர் பாரதியார் நகரில் சுனாமி 21 ஆம் ஆண்டு நினைவு நாள்

எண்ணூர் பாரதியார் நகரில் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் தலைமையில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் கடலில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஊர்வலம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு திருமுல்லைவாசல்,பூம்புகார்,பழையார்,வாணகிரி,தொடுவாய்,கூழையார் உள்ளிட்ட 28 மீனவ கிராமத்தில் சுனாமி நினைவு தூணில்…

கீழவெண்மணி தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தாராபுரம் அருகே, கீழவெண்மணி தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. தாராபுரம் அருகே கொழுமங்குழி ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆதித்தமிழர் ஜனநாயகப்…

கமுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா

பாரத முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தெற்கு மண்டல பாஜக சார்பாக கமுதி பேருந்து…

திமுக தினசரி நாள்காட்டி வழங்கல்

காஞ்சி தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர்,காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஒரத்தி…

கமுதியில் பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி -கோட்டைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நேற்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…

அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாள் நிகழ்ச்சி

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பில் அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே அமைந்துள்ளபுரட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு…

மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியின் பெயரை மாற்றி சட்டத்தைச் சிதைத்து…

மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியின் பெயரை மாற்றி சட்டத்தைச் சிதைத்து…

சீர்காழியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க சட்டம் கொண்டு வந்த ஒன்றிய…

காரைக்கால் மாநில திமுக சார்பில் தந்தை பெரியார் 52-வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

காரைக்கால் மாநில தி.மு.க சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 52-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்திருக்கும்…

எம்ஜிஆர் 38-ஆம் ஆண்டு நினைவு நாள் – ஓபிஎஸ் அணி சார்பில் தாராபுரத்தில் அனுசரிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணி சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவரும், திரைப்பட…

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜிஆரின் 38ம் ஆண்டு நினைவு நாள்- தூத்துக்குடி அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான பாரத ரத்னா எம்ஜிஆரின் 38ம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 24, நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது.…

நல்லூரில் முன்னால் முதலமைச்சர் எம் ஜி ஆரின் 38-வது நினைவு நாள்

தமிழக முன்னால் முதலமைச்சர் அதிமுக நிறுவனருமான டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அன்னதானம் வழங்கபட்டது கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்…

கரூர் மாவட்ட திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக-வை கண்டித்து திமுக சார்பில் கரூரை அடுத்துள்ள வெண்ணைமலை…

பார்டரில் மத்திய அரசை கண்டித்து ஐஎன்டிஏ கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து ஐஎன்டிஏ கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி டிசம்பர் 24 தென்காசி…

குண்டடம் ஒன்றியத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

குண்டடம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் ஒன்றியத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்தில், 100 நாள்…

பவுஞ்சூர் பகுதியில் திமுக அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் பகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பாஜக…

நாமக்கல்லில் சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

நாமக்கல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்த மசோதாவை கண்டித்து நாமக்கல்லில் சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப்…

முதுகுளத்தூரில் அதிமுக சார்பாக எம்ஜிஆரின் 38 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

முதுகுளத்தூர், இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அஇஅதிமுக சார்பாகஎம்.ஜி.ஆரின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றியம் மற்றும் முதுகுளத்தூர் மேற்கு…

லாரியில் கிராவல் மண் கடத்தியவா் கைது

திருச்சி கே. கே. நகர் பகுதியில் வாகனங்களில் கிராவல் மண் கடத்தப்படுவதாக புவியியல் மற்றும் கனிமவளத் துறைக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி புவியியலாளர் விஷ்வா…

குண்டடம் எம்.ஜி.ஆர் 38-வது நினைவு நாள்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் அதிமுக கழக நிறுவனரும் புரட்சித் தலைவர் பொன்மன செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 38வது ஆண்டு…

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓ.பி.எஸ் அணி சார்பில் எம்.ஜி.ஆரின் 38வது ஆண்டு நினைவுநாள்

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக நிறுவனருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 38வது ஆண்டு நினைவுநாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கபடுகிறது. அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓ.பி.எஸ்…

அந்தியூரில் திமுக ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் யூனியன் அலுவலகம் முன்பு, தி.மு.க., சார்பில், 100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து‌ நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தியூர் தி.மு.க.,…

புதிய பொது விநியோக அங்காடி கட்டிடம்-சட்டமன்ற உறுப்பினர் ஆர் காமராஜ் திறந்து வைத்தார்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நார்த்தாங்குடி கூட்டுறவு சங்க வளாகத்தில் முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ்…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா வாழ்த்து பெற்றார்

தூத்துக்குடி, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.கஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி சென்னை முகாம் அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மாவட்ட செயலாளர்கள், ஆகிய…

சென்னை கார் வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா

கொளத்தூர் , ராஜமங்கலம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் சென்னை கார் வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவும் முப்பெரும் விழாவும் நடைபெற்றது இந்த விழாவில்,…

சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில் இந்திய தர கழகம் தொடக்க விழா

மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில் கோயம்புத்தூர் இந்திய தர நிர்ணய அமைப்பின் கிளை அலுவலகத்துடன் இணைந்து தர கழகம் துவங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து…

எஸ்.வி.ஜி.வி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

காரமடை எஸ்.வி.ஜி வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது விழாவில் எஸ்விஜிவி பள்ளியின் தாளாளர் டாக்டர் பழனிசாமி, தலைமை தாங்கினார் , நிர்வாக அறங்காவலர்.லோகு முருகன்,…

பெரம்பலூர் மாவட்டத்தில் வனத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி

பெரம்பலூர்.டிச.22. பெரம்பலூர் மாவட்ட வனத்துறையின் சார்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட…

காரமடை எஸ்.வி.ஜி.வி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

காரமடை எஸ்.வி.ஜி வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது . விழாவில் எஸ்விஜிவி பள்ளியின் தாளாளர் டாக்டர் பழனிசாமி, தலைமை தாங்கினார், நிர்வாக அறங்காவலர் .லோகு…

செங்குன்றத்தில் 1500 வது மீலாதுன் நபி விழா

செங்குன்றம் செய்தியாளர் செங்குன்றத்தில், பெருமானார் நபியின் மீது புகழ்பாடும் பேரவை மற்றும் ஆசிகுர்ரசூல் பேரவை இணைந்து நடத்தும் 1,500 வது மீலாதுன் நபி விழா, நாகூர் நாயகத்தின்…

கோவை மாவட்ட குரும்பா சங்கம் சார்பாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கோவை மாவட்ட குரும்பா சங்கத்தின் தலைவர் கல்பனா வேலுச்சாமி தலைமையில் குரும்பா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து மனு…

தேனி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்

தேனி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார் தேனி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டார் மொத்தம்…

டிவிங்கிள் டவுன் பாப் அப் சார்பாக கிறிஸ்துமஸ் பஜார் விற்பனை கண்காட்சி

லூலு ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில் டிசம்பர் 19 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கி வரும்…

கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரியின் முன்னோடிகளை கவுரவிக்கும் விழா

கோவை பி.எஸ்.ஜி.குழுமங்களின் பவள விழாவை பூ.சா.கோ தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஒருங்கிணைத்த முன்னோடிகளுக்கான பாராட்டு விழா (Felicitation Function of the Forerunners) பி.எஸ்.ஜி.தொழில்…

துறையூரில் பாஜக பூத் கமிட்டி மாநாடு

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றம் தொகுதி சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது.துறையூர் எம்எஸ்கே மஹாலில் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன் தலைமையில் துறையூர் சட்டமன்றம்…

திருவாரூரில் ஊரக வளர்ச்சி. ஊராட்சி துறை ஓய் ஊதியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க திருவாரூர் மாவட்ட சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு…

அரியலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பா. வடிவேல் – அரியலூர் செய்தியாளர் அரியலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

குமரகுரு கலை அறிவியல் கல்லூரி சார்பில் இந்திய பாதுகாப்பு பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு துவக்கம்

கோவை, 18 டிசம்பர் 2025 குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ரைசெட் அறக்கட்டளை இணைந்து நடத்தும் ‘கோயம்புத்தூர் கான்க்ளேவ் 2025’ எனும் பாதுகாப்பு, பொருளாதாரம்…

தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு இ.பைலிங் நடைமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் தலைமையில் தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு இ.பைலிங் நடைமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு தரிசன பாதை ஏற்பாடு செய்து தர வேண்டும்- தமிழக அரசுக்கு சிவ சேனா கோரிக்கை

கும்பகோணம்:ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு தரிசனப் பாதை அமைக்கப்பட வேண்டும்: சிவசேனா கட்சி சார்பாக மாநிலத் துணைத் தலைவர் எஸ் பூக்கடை ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர் தொடர்ந்து…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு (FLC) வெற்றிகரமாக நிறைவு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPATகளின் முதல் நிலைச் சரிபார்ப்பு (FLC) வெற்றிகரமாக நிறைவு.* புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் – 2026 இற்காக பயன்படுத்தப்படவுள்ள மின்னணு…

வடலூர் மனவளக்கலை மன்றத்தின் பதினாறாவது ஆண்டு துவக்க விழா

“செய்தி ஜீவா செந்தில் “ குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர் மனவளக்கலை மன்றத்தின், பதினாறாவது ஆண்டு துவக்க விழா, தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது, மன்றசெயலாளர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார்.…

வால்பாறையில் நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைப்பு -தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது அறிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா தோட்ட தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தோட்டத் தொழிலாளர்களின் நலன்கருதி கடந்த…

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மதுரை தயாராகி வருகிறது

இயேசுகிறிஸ்து உலகில் அவதரித்த டிசம்பர் 25ம் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்தவ பெருமக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம்…

வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம்- செய்வதை கண்டித்து 10 கிராமத்தைச் சேர்ந்த 200 பேர் சாலை மறியல் போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம் செய்வதை கண்டித்து 10 கிராமத்தைச் சேர்ந்த 200 பேர்…