Category: தமிழ்நாடு

அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள்

நாகப்பட்டினம் : ஜூன்- 17, தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் வேளாங்கண்ணி அகல புறவழிச்சாலை அமைக்க அரசு சார்பில் ரூ.76 கோடியே 47 லட்சத்தி 68 ஆயிரம் ரூபாய்…

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக் காததால் விவசாய பணிகள் தொடங்கப்படாமல் விளைநிலங்கள் தரிசாக கிடக்கிறது

நாகப்பட்டினம்,ஜூன்.17-மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக் காததால் விவசாய பணிகள் தொடங்கப்படாமல் விளைநிலங்கள் தரிசாக கிடக்கிறது. 3 போகம் நெல் சாகுபடிநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் டெல்டா…

கோவை மாநகராட்சி தி.மு.க – காங்கிரஸ் கவுன்சிலர்கள் நேருக்கு நேர் மோதி முழக்கமிட்டதால் பரபரப்பு

மாமன்ற வளாகத்திற்குள் வாக்குவாதம்” ; கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் படம் வைக்கப்பட்டதால் சலசலப்பு – தி.மு.க – காங்கிரஸ் கவுன்சிலர்கள் நேருக்கு நேர் மோதி…

தேசிய உலகளாவிய மனிதநேய அமைதி கூட்டமைப்பு மற்றும் போலீஸ் பப்ளிக் ரிலேஷன்ஷிப் சார்பில் தலைகவசம் வழங்கும் நிகழ்ச்சி

தேசிய உலகளாவிய மனிதநேய அமைதி கூட்டமைப்பு மற்றும் போலீஸ் பப்ளிக் ரிலேஷன்ஷிப் சார்பில் தேசிய தலைவர் டாக்டர் சரவணன் நல்லாசியோடு போக்குவரத்து விழிப்புணர்வு 200 நபர்களுக்கு தலைகவசம்…

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் நிறுவனர் மு.ரா. அரவிந்தன் ஆணைக்கிணங்க தருமபுரி மாவட்டத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மெயின் ரோடு,…

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்முதல் நாள் ஜமாபந்தி

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நடத்தும் அலுவலரும் முசிறி சார் ஆட்சியருமான சுஷ்ரீ சுவாங்கி குந்தியா தலைமையில் 1435 ஆம்…

நாகை அருகே பயணிகள் நிழலகம் அமைத்துதர அப்பகுதி மக்கள் கோரிக்கை

நாகப்பட்டினம் மாவட்டம், ஜுன் :- 17 நாகைமாவட்டம் திருமருகல் அடுத்து ஆதினகுடியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்,அங்குவசிக்ககூடிய பொதும்கள் அன்றாறட பணிகள்,மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லகூடிய…

குண்டடத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்: தாராபுரம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் தமாகா கோரிக்கை.

தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்ச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்…

குழந்தைகளை வெளியிலே விடுவதற்கு கூட பெற்றோர்கள் அச்சப்படுகிறார்கள்- திருவாரூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் பேட்டி…

திருவாரூர்., ஜூன். 16 திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அனைத்தும் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ்…

தேர்தல் வாக்குறுதிக்கு முரணான கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றமே!பி ஆர் பாண்டியன் குற்றச்சாட்டு

தஞ்சாவூர்., ஜூன்.16 தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது… தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்…

மதங்களைக் கடந்த மாண்பு ! கயிலாயப் பயணம் முடித்து திரும்பிய பேரூர் அடிகளாருக்கு ‘பல்சமய நல்லுறவு இயக்கத்தினர்’ நெகிழ்ச்சி வரவேற்பு !!

​கோவை மண்ணின் சமய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக, காண்போரை நெகிழச்செய்யும் ஒரு உன்னத நிகழ்வு கோவையில் நடந்துள்ளது.​பேரூர் தமிழ்மடத்தின் மடாதிபதி தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்,…

ஊதியூர் மலைக்கு செல்லும் பாரம்பரிய பொதுவழித்தடத்தை மாற்றக் கூடாது: பொதுமக்கள் மற்றும் ஊதியூர் மலை பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்.

தாராபுரம். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், ஊதியூர் செங்கோடம்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட புல எண் 572 மற்றும் 570 ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பொதுவழித்தடத்தை மாற்றவோ அல்லது…

குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துறை சார்ந்த கலந்தாய்வு கூட்டம்.

தாராபுரம். திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று துறைசார்ந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீர், மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த…

தமிழ் மதுரை அறக்கட்டளை சார்பில் இணைய வழியில் சிறப்பு சொற்பொழிவு

தமிழ் மதுரை அறக்கட்டளையின் தமிழ் மதுரை சங்கப்பலகை சார்பில் ஜூன் 16.06.26 அன்று இணைய வழி நேரலையில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி இயற்கை யாருடையது எனும் தலைப்பில்…

திருமருகல் அருகே காரையூர்சீதாளதேவி மாரியம்மன் கோவில் திருவிழா

நாகப்பட்டினம்,ஜூன்.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் கிராமத்தில் ஆயுதம் காத்த அம்மன், சீதாளதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாந்திர திருவிழா கடந்த 12 ஆம் தேதி…

இந்தியன் வங்கி சார்பில் மெகா சில்லரை, விவசாய மற்றும் சிறு குறு நடுத்தர தொழி்ல் நிறுவனங்களுக்கான (MSME )கடன் முகாம்

கோவையில் இந்தியன் வங்கியின் கோவை கள பொது மேலாளர் அலுவலகம் சார்பில் மெகா சில்லரை, விவசாய மற்றும் (MSME) சிறு குறு நடுத்தர தொழில் துறையினருக்கு கடன்…

கம்பம் அருகே சுருளி அருவிப் பகுதியில் எம் எல் ஏ தலைமையில் தூய்மை பணி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி இயற்கை எழில் கொஞ்சம் வகையில் உள்ளது இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் பல்வேறு வெளி மாவட்டங்களில்…

விபச்சார விடுதிகள் இயங்கினால் மட்டுமே பாலியல் குற்ற சம்பவங்களை குறைக்க முடியும் – காயல் அப்பாஸ் !

காயல் பட்டிணம் ஜீன் 16 இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவள்ளூர் மாவட்டம். கும்மிடிபூண்டி…

தேசிய அளவில் முதலாவது யூத் ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

கல்பாக்கம் ஜூன் 16-தேசிய அளவில் முதலாவது யூத் ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர பிரதேசம், கடப்பா மாவட்டம் போரட்டூர் இன்டர்நேஷனல் அரங்கில், நடைபெற்றது. இதில் தேசிய…

குண்டார் நீர்த்தேக்கத்தில் படகு சவாரி துவக்கம்.

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 15 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள கண்ணு புலிமெட்டு இயற்கை சூழ்ந்த எழில் மிகு பகுதியாகும் இந்த நீர்த்தேக்கம்…

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு இ48 லட்சம் ரூபாய்க்கான காசோலை முதலமைச்சர் வழங்கினார்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன் பட்டியைச் இராணுவ வீரர் அ. மீனாட்சி சுந்தரம் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்திய அரசின்…

தென்காசி மாவட்டத்தில் திமுகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் இளைஞர்கள் அதிகரிப்பு

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 15 – தென்காசி மாவட்டம்தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் அமைந்துள்ள சிவந்தி நகர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற…

ஜூலை 23ஆம் தேதி டெல்லியில் நீர்வள ஆணையம் முற்றுகை திருவாரூரில் பி ஆர் பாண்டியன் அறிவிப்பு

திருவாரூர்., ஜூலை.15 தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் மாவட்டம் தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு…

மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற அமாவாசை சிறப்பு பூஜைகள்…!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு வைபவம் மற்றும் சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. மூல…

கருமத்தம்பட்டி அருகே ஜம்கோ மளிகை மொத்த வியாபார நிறுவனம் திறப்பு விழா

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே புதியதாக தொடங்கப்பட்ட “ஜம்கோ மளிகை மொத்த வியாபார நிறுவனம்” திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.இந்நிறுவனத்தை சிரவை ஆதினம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி உதவி…

கோவையில் ‘பிரேமம் கல்யாண வைபோகம்’ திருமண புடவைகள் கண்காட்சி துவக்கம்

திருமண விழாக்கால சீசனை முன்னிட்டு,கோவையில் பிரேமம் நிறுவனம் சார்பில் ‘பிரேமம்- கல்யாண வைபோகம் என்ற பிரத்யேக திருமண புடவைகள் கண்காட்சி துவங்கியது. கோவை அவினாசி சாலையில் உள்ள…

தஞ்சாவூர் :இசைச்சாரல் சார்பில் இசை இலக்கிய சங்கமம் நிகழ்ச்சி

தஞ்சாவூர் :இசைச்சாரல் சார்பில் இசை இலக்கிய சங்கமம் நிகழ்ச்சி பெசண்ட் அரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சியை மங்கையர்க்கரசி வரவேற்றார். யோகம் செழியன் தலைமை வகித்தார். ஆசீவகத் தமிழ்ச் சித்தர்…

தாராபுரத்தில் ‘இது நம்ம இயக்கம்’ ஆலோசனைக் கூட்டம்: சாமானியர்களுக்கான அரசியல் என முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகம் பேச்சு!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ‘இது நம்ம இயக்கம்’ ஆலோசனைக் கூட்டம்: சாமானியர்களுக்கான அரசியல் என முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகம் பேச்சு! திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்,…

திருமருகல் அருகே அபய வரத ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம்,ஜூன்.15-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடியில் அபய வரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவில்…

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரத்ததான முகாம்

நாகப்பட்டினம்,ஜூன்.15-நாகப்பட்டினம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தானம் முகாம் நடைப்பெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை…

சந்தைக்கு வரும் பொழுது துணிப்பையுடன் வாருங்கள் நெகிழிப்பை தவிருங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம், தண்ணீர் அமைப்பு சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகில் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் பாரத…

தென்காசி சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா

மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி ஜூன்-14. தென்காசி சட்டமன்ற அலுவலகத்தை, திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை தலைமையில், மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் திறந்து…

மீன் பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகள் கடலுக்கு செல்கிறது

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி…

தன்னார்வ குருதிக் கொடையாளருக்கு பாராட்டு

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகில் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் பாரத ரத்னா பாபா…

கோவையின் புதிய அடையாளமாக குரோசர் சென்ட்ரல் சூப்பர் மார்க்கெட் துவக்கம்

கோவையைச் சேர்ந்த முன்னணி உணவக நிறுவனமான ஹரிபவனம் ரெஸ்டாரண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், உணவகத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது…

தென்மேல்பாக்கம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்

கல்பாக்கம் ஜுன் 14தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சீதாலட்சுமி (இ. ஆ.பெ), மாவட்ட சுகாதார பணிகள் மரு. செந்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு…

சீர்காழி அருகே மானிய டீசல் வழங்க கோரி பழையாரில் மீனவர்கள் திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, பழையார் மீனவர் கிராமத்தில் மானிய விலையில் டீசல் வழங்காததை கண்டித்து மீனவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வணிக டீசல்…

கோவையில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால ஏரியை புனரமைக்கும் பணிகள் துவக்கம்

தனியார் பங்களிப்புடன் நடைபெற்ற துவக்க விழாவில் நீர்நிலை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற அடர்வன திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு கோவையின் நீர்வளத்தை பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தை…

கால்நடைகளுக்கு டிஜிட்டல் டேக் திருச்சி கலெக்டர் அறிவிப்பு

மத்திய அரசின் தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள மாடு, எருமை உள்ளிட்ட அனைத்து கால்நடைகளின் காதுகளிலும் 12 இலக்க எண் கொண்ட…

உத்தமபாளையம் அருகே கோம்பை பேரூராட்சியில் குடிநீர் வினியோகம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆய்வு

தேனி மாவட்டம் கோம்பை பேரூராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் கோம்பை பண்ணைப் புரம் தேவாரம் ஆகிய பேரூராட்சிகளின் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மெயின் பராமரிப்புப் பணிகள் தமிழ்நாடு…

தேனி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

தேனி மாவட்டம் தேனி நகரில் உள்ள தேனி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை…

புதுவை தமிழ்ச் சங்க பொதுக்குழு கூட்டம்: முனைவர் வி‌.முத்து தலைமை தாங்கினார்

புதுவைத் தமிழ்ச் சங்கப் பொதுக்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேனாள் நீதியரசர் மாண்புமிகு…

இரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொம்மிடி இரயில் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பாக பொம்மிடி ரயில் நிலையத்தின் முன்பாக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சங்கத்தின் தலைவர்…

கோவை என்.ஜி. மருத்துவமனையில் புதிய சிறப்பு சிகிச்சை மையங்கள் துவக்கம் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை திறந்து வைத்தார்

கோவை சிங்கநல்லூரில் உள்ள பிரபல என்.ஜி. மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அதிநவீன வசதிகளுடன் கூடிய இரு புதிய சிறப்பு பிரிவுகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் துவக்கப்பட்டுள்ளன. ‘சுகம்…

தட்டானேந்தல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு – மக்கள் அவதி

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழக்கொடுமலூர் ஊராட்சிக்குட்பட்ட தட்டானேந்தல் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீண்டகாலமாக குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்து வருகின்றனர். குடிநீருக்காக மக்கள் அண்டை கிராமங்களை…

உலகத் தமிழ் பாரம்பரிய மருத்துவ சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு 13 அம்ச கோரிக்கை அமைச்சர்களிடம் மனு அளிப்பு.

புவனகிரி ஜூன்-14 தமிழகத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் வளர்ச்சி மற்றும் மருத்துவர்களின் நலனை வலியுறுத்தி, உலகத் தமிழ் பாரம்பரிய மருத்துவ சங்கம் சார்பில் 13 அம்சக் கோரிக்கைகள்…

ஸ்ரீரங்கம் அர்ச்சகர் பயிற்சி விண்ணப்பத்திற்கு கால நீட்டிப்பு.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஓராண்டு இளநிலை வைணவ அர்ச்சகர் சான்றிதழ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 8. 6. 2026-லிருந்து 30. 6. 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சார்பில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் நடைபெறும் புகழ்பெற்ற குயின் கோயம்புத்தூர் மற்றும் பிரின்சஸ் கோயம்புத்தூர் அழகிப் போட்டிகளை நடத்தி வரும் ஃபேஷன் கலேக்ட்டிவ் கோயம்புத்தூர் நிறுவனம், ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி…

நாகை அருகே விவசாயிகள் -கழுத்தில் தூக்கு கயிறுடன் நூதன முறையில் போராட்டம்

நாகப்பட்டினம்,ஜூன்.12-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி தெற்குலேறி கிராமத்தில் உள்ள முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்க அணையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும்…

கோவையில் ஆசியா நகை கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது

ஜுன் 14 வரை 3-நாட்கள் இச்சிறப்பு கண்காட்சி நடைபெறுகின்றது தென்னிந்தியாவின் முன்னணி நகைக் கண்காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆசியா ஜுவல்ஸ் ஷோ 2026 சிறப்பு பதிப்பு கண்காட்சி…

கங்கா நர்சிங் கல்லூரியில் தேசிய அளவிலான செவிலியர் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கங்கா நர்சிங் கல்லூரி சார்பில், பியாண்ட் பவுண்டரீஸ்: ரி-இமேஜினிங் மிக்ஸ்டு மெத்தட்ஸ் ரிசர்ச் மெத்தடாலஜி என்ற தலைப்பிலான தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது.…

சீர்காழி தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய காப்பீட்டு தொகை வழங்காததால் விவசாயிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனு

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக அதிகபட்சமாக சீர்காலையில் கனமழைவு என்பது ஒவ்வொரு வருடமும் பெய்து வருகிறது இதனால் இந்த சீர்காழி கடைமடை பகுதியில் விவசாயம் செய்யப்பட்டுள்ள சுமார் ஒரு…

கும்பகோணத்தில் வருவாய்த் துறை அதிகாரிகளின் தவறான ஆவண குளறுபடி:: நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவதி : ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுவாமிமலை பேரூராட்சியில், பல ஆண்டுகளாக நத்தம் நிலங்களில் குடியிருந்து வரும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஆவண குளறுபடி…

மாறுவோம் மாற்றுவோம். வீ த லீடர்ஸ் எனும் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

மாறுவோம் மாற்றுவோம். வீ த லீடர்ஸ் எனும் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் அலுவலகம் கரூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டது. கரூர் மாவட்டம் ஈரோடு செல்லும் சாலையில்…

நரிமணம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

நாகப்பட்டினம்,ஜூன்.11-திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் விளை நிலம் காப்போம் இயக்கம் விவசாயிகள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. முகாமிற்கு வட்டார துணை…

காணாமல் போன 11-செல் போன் மீட்பு உறியர்வர்களிடம் ஒப்படைத்த தாராபுரம் காவல்துறையினர்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் நடப்பாண்டில் பல்வேறு இடங்களில் கை பேசியை (செல்போன்) தவறவிட்டவர்கள் தாராபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில், தாராபுரம் காவல் துணை…

பெரியகுளம் அருகே மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் அஞ்சலி

பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி காட்ரோடு பகுதியில் உள்ள இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் பண்ணை வீட்டில் உடல் நலக்குறைவால் காலமான இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின்…

திமுக கூட்டணியில் தற்போது இல்லை; தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் – கோவையில் வீரபாண்டியன் பேட்டி

கோவை ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெற்றது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை…

மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர்கள்!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 147-வது மாவட்ட ஆட்சியராக திரு. பிரதிக் தயாள், இ.ஆ.ப. பொறுப்பேற்றுள்ளார்.தமிழ்நாடு கன்ஸ்யூமர் ஃபெடரேஷன் தலைவரும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான சிவசங்கர சேகரன்,…

தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் 1-ஆவது வார்டு கோட்டைமேட்டு தெருப்பகுதியில் இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி 2025-2026-இன் கீழ் ஒரு இலட்சம் கொள்ளளவு…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பேருந்துகளை நிறுத்தவும் இயக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயால் இன்று நேரில்…

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி நான்கு வருடங்களுக்கு முன்பு திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி எந்த அளவுக்கு எப்படி…

38 ஆண்டுகால வீட்டுமணை கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கோரிக்கை

தூத்துக்குடி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இந்தியாவிற்கு தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் அதற்கு அனைவரும் ஓத்துழைத்து அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர்.…

திருமருகல் ஒன்றியத்தில் தொடர் மின்தடைநீர் பற்றாக்குறையால் கருகும் பருத்திப் பயிர்-விவசாயிகள் வேதனை

நாகப்பட்டினம்,ஜூன்.10-திருமருகல் ஒன்றியத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஏற்படும் மின்தடையால், ஆழ்துளை கிணறுகளிலிருந்து போதிய தண்ணீர் எடுக்க முடியாமல் இளம் பருத்திப் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால்…

நாகை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாக அலட்சியப் போக்கால் பாதிப்புக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மாணவர்கள்

நாகப்பட்டினம்,ஜூன்.10-நாகை மாவட்டம் காடம்பாடியில் ஏடிஜே தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரி…

தீப அஞ்சலி புகையில் பாரதிராஜாவுக்கு அஞ்சலி!

​இயக்குனர் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கோவை குனியமுத்தூர் UMT ராஜா என்ற கலைஞர் ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். ​மெழுகு திரியிலிருந்து…

தினசரி மின் தடை, குறைந்த மின் அழுத்தம்: குறுவை சாகுபடி பாதிப்பு :விவசாயிகள் மின்சார வாரிய கோட்ட பொறியாளரிடம் மனு

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் முப்பரிமாண மின்சாரம் முறையாக கிடைக்காததால் விவசாய நிலங்களுக்கு நீர்பாய்ச்ச மின் மோட்டார்கள் இயங்காமல், குருவை சாகுபடி மேற்கொள்வதற்கு…

தூய்மைப் பணிகள் தனியார்மயத்தை கைவிட வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வாலிபர் சங்கத்தினர்

மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், பணியில் உள்ள தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் தனியார் நிறுவன முறைகேடுகள்…

கூத்தாநல்லூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம பொதுமக்கள் போராட்டம்

கூத்தாநல்லூர்., ஜூன். 10திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் , அருகே பண்டுதக்குடி சாலையில் காடுவெட்டியில் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி அந்த…

திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு இளநீர் வழங்கல்

நாகப்பட்டினம்,ஜூன்.9 –நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இளநீர், பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில்…

திருமருகல்மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

நாகப்பட்டினம்,ஜூன்.9 –நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த…

கம்பம் மெட்டு மலைச்சாலை பணிகம்பம் எம் எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு

தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் கேரள மாநிலம் அமைந்துள்ளது. தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய சாலைகளாக குமுளி போடிமெட்டு, கம்பம் மெட்டு மலை சாலை ஆகிய வழித்தடங்கள்…

வில்லியனூர் ரயில்வே தண்டவாளப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு; உடனடி சீரமைப்பு கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்

20 நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பணிக்குப் பிறகும் சாலை சீரமைக்கப்படாததால் விபத்து அபாயம் அதிகரிப்பு வில்லியனூர், ஜூன் 9: புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் ரயில்வே நிலையம் அருகே,…

கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட்டின் 3-ஆம் ஆண்டு விழா

ஜூன் 11 முதல் 14 வரை “பிளாட் 50% மெகா விற்பனை” கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட் தனது மூன்று ஆண்டுகால வெற்றிகரமான வணிகப் பயணத்தை நிறைவு…

கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் சார்பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்கள் மனம் மற்றும் உடல் நலம் கருதி யோகா பயிற்சி முறைகள் மற்றும் ஆலோசனை கூட்டம், ஹோட்டல் டைமண்ட்…

பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு: தாராபுரத்தில் பரபரப்பான திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு!

தாராபுரம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்.என்.பேட்டை வீதியில் உள்ள 17-வது வார்டு, வைரவன் கோவில் தெரு அருகே ராஜ வாய்க்கால் தரைமட்ட பாலம் கட்டும் பணிகள் தற்போது…

குண்டடம் காசிலிங்கம்பாளையம் கிராம மக்களின் பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்.

குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே காசிலிங்கம்பாளையம் கிராமம் நாவிதன்புத்தூர் ஊர் கூலி தொழிலாளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் 25 நபர்கள் காசிலிங்கம்பாளையம் கிராமம் புல எண்…

அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் நடத்திய சுற்றுச்சூழல் தின விழா

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சுற்றுச்சூழல் தின விழா கடைப்பிடிக்கப்பட்டது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார் . தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார். நிறுவனர்…

ராசிபுரத்தில் மருத்துவமனை அருகே உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் மனு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பட்டணம் சாலையில் வெறும் 5 மீட்டர் இடைவெளியில் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட…

நாமக்கல் மாவட்ட பாஜக நிர்வாகிகள் ராஜினாமா

ஜூன்.09.நாமக்கல் நாமக்கல்:ஊர்வலமாக சென்று மாவட்ட பாஜகவில் அலுவலகத்தில் கூண்டோடு ராஜினாமா…மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு ராஜினாமா கடிதத்தை வழங்கினர்… மன வருத்தத்துடன் விலகி அண்ணாமலை இயக்கத்தில் சேருவதாக…

இந்தியாவின் தீப்பெட்டி மற்றும் அது சார்ந்த வர்த்தகத்தின் தபால் மரபு நூல் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சுஷில் மெஹ்ரா எழுதிய ‘இந்தியாவின் தீப்பெட்டி மற்றும் அது சார்ந்த வர்த்தகத்தின் தபால் மரபு’ புத்தகம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…

மாதவரத்தில் இலவச மருத்துவ முகாம்

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் தபால் பெட்டி, எம். ஆர். எச். சாலையில் சி. எஸ். ஐ.அருள் கிறிஸ்துவ ஆலயத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில்,…

மனிதநேய மக்கள் கட்சியின் தாம்பரம் பகுதி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம்

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்… தாம்பரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் தாம்பரம் பகுதி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் 10 ஆண்டு அதிமுக ஆட்சியில்…

விவசாய நிலங்களின் வழியாக டவர்லைன் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்- விவசாய சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

விவசாய நிலங்களின் வழியாக டவர்லைன் அமைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என்று குண்டடம் அருகே, நடைபெற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. குண்டடம் அருகேயுள்ள மேட்டுக்கடையில்…

தூத்துக்குடியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 50 போ் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

அனைவரையும் கீதாஜீவன் சால்வை அணிவித்து வேஷ்டி சேலை வழங்கி கௌரவித்து திமுகவில் இணைந்ததற்கு வாழ்த்தி வரவேற்று வரும் காலத்தில் தங்களது பகுதியில் திமுக ஆட்சியில்நடைபெற்ற திட்டங்களையும் ஸ்டாலின்…

குண்டடம் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் சி. சிவசாமி தலைமை…

அண்ணாமலை இயக்கத்துக்கு தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு

தஞ்சாவூர்: தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் உழவன் டாக்டர் அருணா அஜீஸ் கண்ணன்,அவர்கள்அண்ணாமலை துவங்கிய இயக்கத்திற்கு, அவரது முழு ஆதரவு தெரிவித்தார்.பிறகு அவர் பேசியதாவது…

பொம்மிடி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே துறிஞ்சிப்பட்டி அடுத்த வடசந்தையூர் 4 ரோட்டில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் எண் 2875 அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதி…

சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்த பெண் நிர்வாகி பாஜகவில் இருந்து விலகல்

1996 ஆம் ஆண்டு, மதிப்பிற்குரிய திரு. எல்.கே. அத்வானி அவர்களும், பாரத ரத்னா திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களும் வழங்கிய முன்மாதிரியான தலைமைத்துவத்தால் ஈர்க்கப்பட்டு நான்…

கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை, ஜூன் 8: பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு சார்பில் ஜூன்…

ஜெயங்கொண்டத்தில் பாஜக சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம்: கட்சியை விட்டு வேறு இயக்கங்களுக்கு செல்ல மாட்டோம் என நிர்வாகிகள் உறுதிமொழி

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் மாவட்டத் தலைவர் மருத்துவர் பரமேஸ்வரி தலைமையில் அவசர ஆலோசனைக்…

குற்றாலத்தில் அரிய வகை பழங்கள் வரத்து அதிகரிப்பு

தென்காசி ஜூன் 8 – தென்காசி மாவட்டம் இயற்கையாகவே மலைகள் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் இயற்கையின் ஆர்ப்பரிப்புகள் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்து வருகிறது தற்போது மழையும்.…

புளியங்குடியில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை- 4 பேர் கைது

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 8- தென்காசி மாவட்டம்புளியங்குடி பகுதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நான்கு நபர்களை போலீசார்…

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை.

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 8 தென்காசி மாவட்டம் இயற்கை சார்ந்த பொதிகை மலை தொடர்ச்சியின் அடிவாரப் பகுதியில் அமைந்த மாவட்டமாகும் இப்பகுதியில் அதிகமான…

ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் அஞ்சல் தலை காட்சிப்படுத்தும் பயிற்சி பட்டறை

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு பக்கம் ஒரு கருப் பொருள் அஞ்சல்தலை காட்சிப்படுத்தும் பயிற்சி பட்டறை திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர்…

திருமருகல் அருகே ஓஎன்ஜிசி நில எடுப்பில் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுககு இழப்பீடு வழங்க வேண்டும் கிராம கூட்டத்தில் தீர்மானம்

நாகப்பட்டினம்,ஜூன்.7-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் கங்கை மாரியம்மன் கோவிலில் கிராம கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருநீலகண்டன், கோவிந்தராஜன் ஆகியோர் தலைமை…

செங்குன்றம் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இலவச வகுப்பு

செங்குன்றம் செய்தியாளர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் அகர்வால் உத்திரவின்படி, வடமண்டலம் இணை இயக்குனர் மற்றும் மாவட்ட அலுவலரின் வழிகாட்டுதலின்படி,நிலை அலுவலர் போக்குவரத்து P.…

தென்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிசேக விழா

கல்பாக்கம் ஜுன் 7செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் தென்பட்டினம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஸ்ரீதேவி…

காங்கயம்: மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பேற்பு.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக நிர்மலா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு சக போலீஸார் வாழ்த்து தெரிவித்தனர்.