Author: maalaitimes.com

மதுரை விமான நிலையத்தில் ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பாஜக நகரத்…

கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 322 பயனாளிகளுக்கு வீடுகள்

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில், நடப்பு நிதியாண்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 322 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி…

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக இரண்டு வீடுகளில் மேற்கூரைகள் முற்றிலும் சேதம்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே அருள் புறத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக இரண்டு வீடுகளில் மேற்கூரைகள் முற்றிலும் சேதம்…..5 லட்சம்…

சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பூட்டு போட்ட உரிமையாளர் – பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சங்கரன்கோவில் சாலையில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் 12.09.23 முதல் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் 55வது ஆண்டு விழா

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளீர் கலைக்கல்லூரியில் 55 வது ஆண்டு விழா கொண்டாட பட்டது.இவ்விழாவில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர்.மாரிமுத்து தலைமை…

தாராபுரத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சதுரங்க போட்டி

பிரபு தாராபுரம் செய்தியாளர்.செல்:9715328420 தாராபுரத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சதுரங்க கலைக்கூடம் சார்பில்மாவட்ட அளவில் நான்காம் ஆண்டு பள்ளி-மாணவ-மாணவிகளுக்கான…

விளையாட்டில் தேசிய சாதனையாளர்களுக்கு மே மாதம் பாராட்டு

திருநெல்வேலி மாவட்ட அனைத்து விளையாட்டுச் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் சங்க தலைவர் முனைவர் க. சேவியர் ஜோதி சற்குணம் தலைமையில் பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில்…

ஆத்தூர் ஊராட்சியில் தமிழ் அன்னைக்கு திருக்கோயில் அமைக்க பூஜை விழா

திருப்பாதிரிப்புலியூர் கிராமத்தில் தமிழ் அன்னைக்கு திருக்கோயில் அமைக்க பூஜை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் திருப்பாதிரிப்புலியூர் கிராமம் 107 ஆத்தூர் ஊராட்சியில் தமிழ் அன்னைக்கு திருக்கோயில் அமைக்கபூஜை…

வலங்கைமானில் சிட்டோ ஸ்கூல் ஆஃப் இந்தியா கராத்தே பயிற்சி பள்ளியின் பட்டய தகுதி தேர்வு

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் வலங்கைமானில் சிட்டோ ஸ்கூல் ஆஃப் இந்தியா கராத்தே பயிற்சி பள்ளியின் பட்டய தகுதி தேர்வு….. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள கோவிந்தராஜ் காம்ப்ளக்ஸ்…

கம்பம் அருகே அரசு கள்ளர் ஆரம்பப் புள்ளி நூற்றாண்டு விழா

கம்பம் அருகே அரசு கள்ளர் ஆரம்பப் புள்ளி நூற்றாண்டு விழா தேனி எம்பி பங்கேற்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கருநாக்க முத்தன்பட்டி அரசு கள்ளர்…

வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ திருவிழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ திருவிழா. ஐந்தாம் நாளான இன்று தெருவடைச்சான் என்கிற பஞ்ச மூர்த்திகள்…

போடி சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி விழா

போடி சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இதயப் பகுதியில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி திருநாளை முன்னிட்டு…

கோவையில் சாதனை பெண்கள் விருது

கோவையில் நடைபெற்ற அனைத்து மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் சாதனை பெண்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்அகில பாரத பிராமணர் சங்கம் சார்பாக அனைத்து மகளிர் சங்கமம் எனும் மகளிர்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் டிஎஸ்பி உடன் மாணவர்கள் கலந்துரையாடல்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் டிஎஸ்பி உடன் மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா:

தமிழ்நாட்டில் உலகத்தின் முதல் சிவன் ஆலயமான இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருள்மிகு மங்களேஸ்வரி உடனுறை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில் அஷ்ட பந்தன கும்பாபிஷேக பெருவிழா மிகச் சிறப்பாக…

பிரதமர் மோடியைஎதிர்த்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடி தமிழகம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். அவரை திரும்பி போகும்படி வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். தஞ்சாவூர் கீழவாசல் நால்ரோடு அருகில்…

நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்வு

செய்தியாளர் வெங்கடேசன். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் பனப்பாக்கம் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை அருகில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை…

வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே இன்டர்நேஷனல் பள்ளியின் 9 வது ஆண்டு விழா

வானமும் வசப்படும்” வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே இன்டர்நேஷனல் பள்ளியின் 9 வது ஆண்டு விழா துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஆர் எஸ் கே…

எல்கேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கலிங்கமுடையான்பட்டியில் சுவாமி விவேகானந்தா மலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் எல்கேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான்பட்டியில் 05/04/2025 அன்று சுவாமி…

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக.அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தை புறக்கணிக்கும் வகையில் வக்பு வாரிய சட்டத்தை திருத்தி ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டங்களை இயற்றி…

இராமேஸ்வரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி புதியபாம்பன் ரயில் பாதையும் புதிய ரயில் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி .…

இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியின் (HITECH) 13வது பட்டமளிப்பு விழா

இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியின் (HITECH) 13வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி. நடராஜன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பட்டமளிப்பு…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக மாபெரும் கால்பந்து போட்டி

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமாரிடம் வாழ்த்து பெற்ற இளைஞரணி செயலாளர் கார்த்திக் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…

துரையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறி உள்ளதை தாங்கள் அறிவீர்கள். இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத்தூண்களை தகர்த்து இந்திய இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக…

பாஜக மாநில தலைவர் போட்டியில் மீண்டும் அண்ணாமலையே வர வேண்டும்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்து வரும் விஜய் அரசியல் நாடக வித்தை காட்டி வருகிறார் என்றும்..…

மேடவாக்கத்தில் பொது மக்களுக்காக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது

சென்னை நிருபர் மு.ரா அரவிந்தன் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவின் சார்பாக சென்னை மேடவாக்கத்தில் பொது மக்களுக்காக நீர் மோர் பந்தல்…

அதிமுக கழக அமைப்பு செயலாளரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற வழக்கறிஞர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக அமைப்பு செயலாளர் திருத்தணி.கோ.அரி.MA.BL.Ex.MLA.Ex.MP. அவரிடம் வழக்கறிஞர் Rtn.அன்பரசுஇரவி. MA.BL. அவரது மகன் (A.பிரணவ்) பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றார்

போச்சம்பள்ளியில் மின்வாரியம் சார்பில் மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்களின் நன்மை கருதி, தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், போச்சம்பள்ளி செயற்பொறியாளர் இந்திரா…

ஆச்சமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி நூற்றாண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், ஆச்சமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா (1912 – 2025) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி…

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்

செய்தியாளர் வெங்கடேசன். – ) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப.,தலைமையில் நடைபெற்றது. ராணிப்பேட்டை…

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில்விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில்விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் பொள்ளாச்சி வெள்ளை ஈ தாக்குதலில் இருந்து தென்னையை காக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் பல்கலைக்கழகம்…

தஞ்சாவூரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் மத்திய மாவட்ட மாநகர கழகம் மருத்துவ கல்லூரி பகுதி சார்பாக மருத்துவ கல்லூரி…

தொழுவூர் அரசினர் பலவகை தொழில் நுட்பக் கல்லூரியின் 2024 – 2025 ஆம் கல்வியாண்டின் ஆண்டு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில் நுட்பக் கல்லூரியின் 2024 – 2025 ஆம் கல்வியாண்டின் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில்…

திருச்சி பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மே 9 ஆம் தேதி திறப்பு -அமைச்சர் கே என் நேரு பேட்டி

திருச்சி ஒருங்கிணைந்த பஞ்சபூர் பேருந்து நிலையம் வரும் மே 9ஆம் தேதி திறப்பு – தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார் – நகராட்சி…

கோவையில் இலவச நீட் பயிற்சி முகாம் துவக்க விழா

கோவையில் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கென இலவச நீட் பயிற்சி மையம்,ராவ் சாகிப் எல்.குருசாமி கல்வி மையம் சார்பாக நடைபெற்று வருகின்றது..இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பி.எஸ்.கிருஷ்ணன் நினைவு இலவச…

நெமிலி அருகே சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஒன்றிய தலைவர் தொடங்கி வைத்தார்

செய்தியாளர் வெங்கடேசன் நெமிலி மேலாந்துரை ஊராட்சி ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிஒன்றிய தலைவர் வடிவேலு தொடங்கி வைப்பு:- ராணிப்பேட்டை முதலமைச்சரின் கிராம சாலைகள்…

சீர்காழியில் குட் சமாரிட்டன் மழலையர் நர்சரி பள்ளி ஆண்டு விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மழலையர் பள்ளி ஆண்டு விழா. பனை மரத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து மழலையர்கள் விளக்கம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குட்…

அதிமுக சார்பில் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது

காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார் மாவட்ட கழக செயலாளர் கே.அசோக்குமார் தலைமை வகித்தார் கழகத் துணைப் பொதுச் செயலாளர் உயர்திரு கேபி.முனுசாமி…

சின்னசேங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக 8 வகுப்பறை

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி கிருஷ்ணராயுரம் மேற்கு ஒன்றியம் சேங்கல் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ…

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இரவு நேர காத்திருப்பு போராட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் வட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில். சிபிஎஸ் சந்தா இறுதித்தொகை வழங்க கோரும் கோப்பு…

தாளவாடி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

சத்தியமங்கலம் தாளவாடி பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். தாளவாடி, திகனாரை, ஏரகனஹள்ளி, பணக்கஹள்ளி, கெட்டவாடி, அருளவாடி, பாரதிபுரம்,…

அரியலூரில் வக்ஃப் திருத்த சட்ட மசோதா மத்திய அரசு திரும்ப பெற கோரி த.வெ.க வினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகே, வக்ஃப் வாரிய திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின்…

மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மற்றும் மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும்…

வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947 மற்றும் விதிகள் 1948-ன் கீழ் விதி 15-ன்படியும்,…

தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் கோடைகால நீர்,மோர் பந்தல்

தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், 39 வட்டக் கழக செயலாளருமான திருச்சிற்றம்பலம். ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர்,மோர்…

வந்தவாசி அடுத்த ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்று முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்ற…

விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா” சண்சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவை நடத்திய முப்பெரும் விழாவில் குடும்ப பொறுப்புகளோடு, சமூக சேவகி அதாவது…

சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழாவை முன்னிட்டு பூத வாகனத்தில் சுவாமி விதி உலா…திரளான பக்தர்கள் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம்…

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், மாரியம்மன் தேவஸ்தானம் கால் கோள் விழா

புதுச்சேரி உழவர்கரை சட்டமன்றத் தொகுதி உழவர்கரை மேரி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், மாரியம்மன் தேவஸ்தானம் “கால் கோள் விழா”விற்குவருமாறுஅழைப்பு… புதுச்சேரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்…

தென்காசி: கட்சி கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடி கம்பங்கள் சமூகம் மதம் சங்கம் சம்பந்தமான கொடி கம்பங்களை 20/05/25-க்குள் தாங்களாகவே அகற்றுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித்…

துறையூரில் கிளாசிக் பர்னிச்சர் கோ ஷோரூம் திறப்பு விழா

துறையூர் ஏப்-05திருச்சி மாவட்டம் துறையூரில் கிளாசிக் பர்னிச்சர் கோ திறப்பு விழா நடைபெற்றது.துறையூர் திருச்சி ரோட்டில் கரூர் வைசியா (கேவிபி) வங்கி அருகில் ஏப்ரல் 04 ந்…

பாலாஜி நகர் நகரத்தார் மண்டபத்தில், அ.தி.மு.க மத்திய பூத் கமிட்டிகள ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பாலாஜி நகர் நகரத்தார் மண்டபத்தில், அ.தி.மு.க மத்திய மாவட்டம் மருத்துவக் கல்லூரி பகுதியில் பூத் கமிட்டிகள ஆய்வுக் கூட்டம்…

பராமரிப்பு பணி ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

புதுச்சேரி சட்டசபை எதிரே உள்ள டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் அவர்களின் சிலையை சுற்றி தீவிர பராமரிப்பு பணி ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் A k…

மதுரை வைகை ஆற்றில் கழிவுகள் கொட்டிய அரிசி ஆலைக்கு அபராதம்..!

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வைகை தென்கரை பகுதியில் செயல் பட்டு வரும் அரிசி ஆலையில் இருந்து கழிவுகளை ஆற்றில் கொட்டியதாக வைகைநதி மக்கள் இயக்கம் சார்பில்…

வால்பாறையில் மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ பிறந்தநாள் விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில்…

போடியில் அருள்மிகு ஸ்ரீபரமசிவன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா

தேனி மாவட்டம் போடியில் ஆன்மீக பக்தர்களால் தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபரமசிவன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில் அனைத்து செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவரும்…

கோவை நகர மைய நூலகத்திற்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் இன்னர்வீல் கிளப் சார்பில் வழங்கப்பட்டது

கோவை இன்னர்வீல் கிளப் மாவட்டம் 320, சமுதாய சேவை, திறன்மேம்பாடு மற்றும் சமுதாய மாற்றங்களுக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. கோவை இன்னர்வீல் கிளப், கோவை ஆடிஸ் வீதியில் உள்ள…

ஏழை இஸ்லாமியர்களுக்கு இது வரப்பிரசாதம்-பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.. கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.…

கச்சதீவு மீட்க்க சோஷலிஸ்ட்டுகளின் போராட்ட வரலாறு

கச்சத் தீவைமீட்க்க மீனவரகள் சிந்திய ரத்தமும் போராட்டமும் வீண் போகக்கூடாது கச்சதீவு மீட்க்க சோஷலிஸ்ட்டுகளின் போராட்ட வரலாறு 26-6-1974 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நமது…

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்அவர்களின் ஆணைங்கிணங்கவும் பொதுச்செயலாளர் N.ஆனந்த் அவர்களின்…

தாராபுரம் கண்ணன் நகரில் பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் கண்ணன் நகரில் பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு தெற்கு மாவட்ட தலைவர் மோகன பிரியா…

கரூர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் மாவட்ட தமிழக வெற்றி…

கடலாடி அருகே மழைநீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வு பேரணி

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக நீர் தினத்தை முன்னிட்டு பேரையூர் அருகே செயல்படும் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இறுதி…

முதுகுளத்தூர் எஸ்.பி.ஐ வங்கி எதிரே வீணாகும் காவேரி தண்ணீர்

முதுகுளத்தூர் எஸ்.பி.ஐ வங்கி எதிரே வீணாகும் காவேரி தண்ணீர்இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ வங்கியின் எதிரே பரமக்குடி செல்லும் சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்ட…

தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

தென்காசி தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏழாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் தென்காசியைச் சேர்ந்த…

தாராபுரம் ஆர்.ஹெச்.ஆர் ஐஸ்வர்யம் ஹோட்டல் திறப்பு விழா

தாராபுரம் செய்திகள் பிரபுசெல்:9715328420 தாராபுரம் ஆர்.ஹெச்.ஆர் ஐஸ்வர்யம் ஹோட்டல் திறப்பு விழா.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி பிரிவு அருகில் பைபாஸ் சாலையில் ஆர்.ஹெச்.ஆர் ஐஸ்வர்யம் என்ற…

வக்பு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை புறநகரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

வக்பு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தினர் அடையாள மத்திய அரசுக்கு எதிராகவும் வகுப்புவாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்…

யூனியன் பேங்க் ஆப் இந்தியா 19 வது மண்டல அலுவலகம் கோவையில் துவக்கம்

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய கோவை மண்டல அலுவலகத்தை யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மணிமேகலை திறந்து வைத்தார் கடந்த…

பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…. இதில் பெண்கள் உட்பட…

உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா

உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திரு உத்திரகோசமங்கை கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஹீ மங்களநாத சுவாமி திருக்கோயிலில்…

துறையூரில் மின் நுகர்வோர் குறை தீர் சிறப்பு முகாம்

துறையூரில் மின் நுகர்வோர் குறை தீர் சிறப்பு முகாம் துறையூர் ஏப்-04திருச்சி மாவட்டம் துறையூர் மின்சாரத் துறை அலுவலகத்தில் ஏப்ரல் 5ந் தேதி மின் நுகர்வோர் குறைதீர்…

தேமுதிகவின் வெள்ளிவிழா பொதுக்கூட்டம்

குடவாசலில் நடைபெற்றதேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 25 ஆம் ஆண்டு கழகக் கொடி நாள் வெள்ளி விழா பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் கடை வீதியில் தேமுதிக…

வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். ஹெலிகாப்டரில் மலர் தூவப்பட்டதால் பக்தர்கள்…

மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்-கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு யினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா பாரதியார் நினைவு நூற்றாண்டு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 292 மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இக்கல்லூரியில் பயின்று வரும் இலங்கை…

பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பெரியகுளத்தில் கிராம மக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதில் வடமதுரை அருகே பாடியூரில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் பெரியகுளபரப்பளவில்…

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட 320 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மொத்த விற்பனை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்…

வழுத்தூர் சௌக்கத்துல் இஸ்லாம் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே வழுத்தூர் சௌக்கத்துல் இஸ்லாம் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடிய ஆண்டு விழா பாபநாசம் காவல்…

அரியலூரில் போட்டா ஜியோ அமைப்பினர் சார்பில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு,தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போட்டா ஜியோ) சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

மேல்நெமிலி ஊராட்சி பள்ளியில் முப்பெரும் விழா…!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அனக்காவூர் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஓய்வுபெற்ற வட்டாரக் கல்வி…

சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு போட்டி

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு போட்டி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…

விப்பேடு ஊராட்சியில் இரத்ததான முகாம்

காஞ்சிபுரம் ஒன்றித்துக்கு உட்பட்ட விப்பேடு ஊராட்சியில் சமூக ஆர்வலரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், மாமனிதர்கள் அறக்கட்டளை நிறுவனருமானலயன் லூ.அருள்நாதன் பிறந்தநாள் முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வழக்கறிஞர் பிரிவு…

தமிழக முழுவதும் உள்ள விடுபட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் கட்ட அரசு முன்வர வேண்டும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் அமைக்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த நிலையில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில்…

துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ 1,13,24,052க்கு பருத்தி ஏலம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 01/04/2025 அன்று நடைபெற்ற பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ரூபாய்1,13,24,052க்கு ஏலம் விடப்பட்டது. துறையூர் வேளாண்மை…

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் ஏப்ரல் கூல் டே அனுசரிப்பு

மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஏப்ரல் கூல் டே கொண்டாடப்பட்டது. இயற்கை சூழலை மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலை…

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்… மதுரையில் துவங்கி இரண்டாவது நாளாக நடை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

வேதாரண்யம் வட்டாரத்திற்கான ஆதார் சிறப்பு முகாம்

வேதாரண்யம் வட்டாரத்திற்கான ஆதார் சிறப்பு முகாம் மருதூரில் ஏப்ரல் 15 வரை நடக்கிறது!ஆயிரம் பேர்களை கடந்து ஆதார் திருத்தம் செய்தனர். அஞ்சல்துறை சாதனை! வேதாரண்யம் வட்டார அளவில்…

கண்ணனூர் இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூரில் உள்ளஇமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 16வது மற்றும் இதயம் கல்வியியல் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழாகல்லூரி…

ஓவிய பயிற்சிக்கான உபகரணங்கள் நூலகத்திற்கு பள்ளி மாணவி நன்கொடையாக வழங்கினார்

திருக்கோவிலூர், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக ஆணை குழுவின் கீழ் இயங்கி வரும் திருக்கோவலூர் முழு நேர கிளை…

உப்பாறு ஓடையின் ஷட்டர் வைத்து கதவணையாக கட்ட வேண்டும் எனக் கோரிக்கை மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420. உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை கதவணையாக அதாவது ஷட்டர் வைத்து கதவணையாக கட்ட வேண்டும் எனக் கோரிக்கை மனு திருப்பூர்…

பெரம்பலூர் அருகே ஒரே கம்பெனி மாடல் பதிவெண் கொண்ட இரு கார்கள் உரிமையாளர்களுக்கிடையே தகராறு

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட அடைக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் (39) இவர் கடந்த 2018 ல் MARUTHI SUZUKI கம்பெனியில் BALLENO மாடலில் கார் ஒன்று…

திரைப்பட உதவியாளர் நல சங்க ஆண்டு விழா

குழந்தை நட்சத்திரம் லியானா விற்கு விருது வழங்கும் விழா” தமிழக திரைப்பட துணை நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நல சங்க ஆண்டு விழாவில் மாநில…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ முதல்வர் ஸ்டாலின் 110 விதியில் அறிவிக்க வேண்டும்

பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ முதல்வர் ஸ்டாலின் 110 விதியில் அறிவிக்க வேண்டும்.இந்த சட்டசபை காலத்தின் கடைசி முழு பட்ஜெட் இது…

தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து விபத்து 6 பேர் படுகாயம்

தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து விபத்து 6 பேர் படுகாயம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குருநாதம்பாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் கம்பெனி…

பெரம்பலூர் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்க நிலையில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் நகர கழக அதிமுக சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம்…

வைத்தீஸ்வரன்கோயில் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ திருவிழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு நாய் ஓட்டம் நரி ஓட்டம் எனும் யானை ஓடி…

முத்துப்பிள்ளை பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கிய சமுகசேவைகி மு. லாவண்யா

புதுச்சேரி உழவர்கரை சட்டமன்றத் தொகுதி முத்துப்பிள்ளை பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுசீருடை வழங்கிய சமுகசேவைகி மு. லாவண்யா… புதுச்சேரி மாநிலம் உழவர்கரை சட்டமன்றத் தொகுதி அன்னை…

பனைமரம் பற்றி விழிப்புணர் நிகழ்ச்சி

வில்லியனூர் சங்கர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கிய NSS பயிற்சி முகாமில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சுகந்தி…

திருவொற்றியூர் மண்டல 12 வார்டு சபை கூட்டம்

திருவொற்றியூர் காலடிப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வார்டு சபை கூட்டத்தில் தீர்மானம். திருவொற்றியூர் மண்டலம் 12 வது வட்ட திமுக கவுன்சிலரும் வழக் கறிஞர்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய குழு கூட்டம்

நாகப்பட்டினத்தில் வருகின்ற 15,16,17 ஆகிய மூன்று தினங்களில் நடைபெறும் விவசாய சங்க 30 வது மாநாட்டில், வலங்கைமான் ஒன்றியத்தில் இருந்து 2000 விவசாயிகள் கலந்து கொள்வது என…