மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் அடுத்த டி டி கே நகரில் உள்ள ஸ்ரீ சாரதா பல் மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலாளர் திவ்யா…
துறையூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு
துறையூர் மார்ச் -10திருச்சி மாவட்டம் துறையூர் தெற்கு நகரம் 20 வது வார்டு பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா…
கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கு.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது,பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு…
காரைக்காலில் வீரத்தமிழரசி வேலுநாச்சியார் மகளிர் நல இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா
காரைக்காலில் செயல்பட்டு வரும் வீரத்தமிழரசி வேலுநாச்சியார் மகளிர் நல இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி காரைக்கால் லெ ராயல் பேலஸ்…
கடலூர், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கடலூர், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்கோ.புண்ணிய கோட்டி தலைமையில் நடைபெற்றது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட…
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், சார்பில் உலக மகளிர் தின விழா,பேரவை கூடத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளரும் , அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை…
வந்தவாசி கருணீகர் சங்க கூட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ்நாடு கருணீகர் சங்க கிளை சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை பயிலும் 37 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும்…
வால்பாறையில் 52 கண்காணிப்பு கேமரா மற்றும் இரண்டு கண்காணிப்பு முகாம் மாவட்ட எஸ்.பி.திறந்து வைத்தார்
கோவை மாவட்டம்வால்பாறையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில்கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வால்பாறை…
கோவை துடியலூர் ஹிதாயத்துல் முஸ்லிமீன் சுன்னத் ஜமாத் பள்ளி வாசலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி
கோவை மாவட்டம் துடியலூர் பள்ளிவாசல் HMSJ ஜமாத் சார்பில், துடியலூர் பள்ளிவாசல் வளாகத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. ரமலான் நோன்பு காலத்தில்…
உயிரிழந்த தந்தை-அழுதபடியே ஆசீர்வாதம் பெற்று அரசு அரசு பொது தேர்வு எழுத சென்ற மகன்
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியை சேர்ந்த ராஜ் என்ற அந்தோணிராஜ் – சத்யகலா தம்பதியின் மகன்சாய்நிஷாந்த் (17). இவர் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம்…
தாராபுரத்தில் கார் வேன் அரசு பஸ்கள் அடுத்தடுத்து மோதல் போக்குவரத்து பாதிப்பு
தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலை ரவுண்டானா வில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னலில், திருப்பூர் நோக்கி செல்ல பச்சை நிற சிக்னலுக் காக,…
புதுச்சேரி அரசின் திட்டத்தின் மூலம் திருமண உதவி திட்டம்-சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி வழங்கினார்
புதுச்சேரி அரசின் திட்டத்தின் மூலம், புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் வழங்கப்படும் திருமண உதவி திட்டத்தின்…
பெரியகுளம் அருகே ஸ்ரீசெண்பக மூர்த்தி ஸ்ரீ பேச்சியம்மாள் திருக்கோவிலில் மகாகும்பாபிஷேகம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்களம் ஸ்ரீசெண்பகமூர்த்தி ஸ்ரீபேச்சியம்மாள் திருக்கோவிலில் புணராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேசத்தில் விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கலா கரிசனம்,…
சுடுகாட்டுக்கு அடிப்படை வசதி இல்லாததால் சமாதியிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட ஒன்றாவது வார்டு பகுதியான காமராஜபுரம், வட தாரை மற்றும் இறைச்சி மஸ்தான் தெரு உள்ளிட்ட பகுதியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள்…
மன்னார்குடியில் ரூ10 கோடி மதிப்பீட்டில் புதிய இரண்டு பாலங்கள்-அமைச்சர் டிஆர்பி ராஜா திறந்து வைத்தார்
மன்னார்குடி., மார்ச்.08 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கர்த்தநாதபுரம் , பாமணி, உள்ளூர் வட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் பாமணி ஆற்றின் குறுக்கே உள்ள 50 ஆண்டுகள்…
பேராவூரணி அருகே அரசு பள்ளி ஆண்டு விழா
பேராவூரணி மார்ச் 08தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்குபட்டிமன்ற நடுவரும், தலைமை ஆசிரியருமான…
வாசவி விருக்ஷம் கிளப் சார்பில் மகளிர் தின மராத்தான்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் வாசவி விருக்ஷம் கிளப் (Vasavi Vruksham Club) சார்பில் கோவையில் பிரம்மாண்ட மராத்தான்…
வால்பாறை திமுக நகரச்செயலாளர் அலுவலகத்தில் மகளிர் தின விழா கேக் வெட்டி கொண்டாட்டம்
கோவை மாவட்டம் வால்பாறை திமுக நகர செயலாளர் அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர்…
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம். துர்கா ஸ்டாலின் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து…
கோவையில் ஜிட்டோ கோவை கிளை சார்பாக டிரைவ் வித் பர்ப்பஸ் தேசிய கார் பேரணி
கோவையில் ஜிட்டோ கோவை கிளை சார்பாக ‘டிரைவ் வித் பர்ப்பஸ்’ தேசிய கார் பேரணி IIFL கேபிடல், ஃபேஷன் என்டர்பிரனர் ஃபண்ட் (FEF) மற்றும் ஜெம் புற்றுநோய்…
கும்மிடிப்பூண்டி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமை குழந்தைகள் உட்பட 78 பேர் மீட்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் குறைந்த…
கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம்
கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவர் மாதாந்திர மஆலோசனை கூட்டதில் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முகவர் நலன் கருதி இலவச கண் பரிசோதனை…
திண்டுக்கல் வனச்சரக ஐயலூர் வன பகுதியில் புதிய தேவாங்கு சரணாலயம் திறப்பு விழா
திண்டுக்கல் மாவட்டம் வனச்சரகம் ஐயலூர் வன கோட்டம் பகுதியில் இந்திய அளவில் வேறு எங்கும் இல்லாத புதிய தேவாங்கு வன சரலாயத்தினை சிறப்பு அழைப்பாளர் கூடுதல் தலைமை…
துறையூர் சாதி சார்பு நீதிமன்றத்தில் மகளிர் தின விழா
துறையூர் மார்ச் -07திருச்சி மாவட்டம் துறையூர் ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தினமான 07-03-2026 அன்று சார்பு நீதிபதி விஜய் கார்த்திக், குற்றவியல் நீதிமன்ற நடுவர்…
கோவை கே.ஜி., கல்வி குழுமம் சார்பில் திவ்யலட்சுமி நினைவு விருது
கோவை கே.ஜி., கல்வி குழுமம் சார்பில் திவ்யலட்சுமி நினைவு விருது ஏழாவது ஆண்டாக நடைபெற்ற இதில் பல்வேறு துறை சார்ந்த ஏழு சாதனை பெண்களுக்கு விருது வழங்கி…
தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் உலக மகளிர் தின விழா..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி…
தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) 21-வது பட்டமளிப்பு விழா
தஞ்சாவூர் மாவட்ட செய்தாயாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். மார்ச்.7.தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) 21-வது பட்டமளிப்பு விழா பான் செக்கர்ஸ் கல்விக் குழுமத்…
ஹாட் சிவில் விமானத்துறை பயிற்சி-புதுச்சேரி விமான நிலையத்தில் ஒரு நாள் நேரடி பயிற்சி
ஹாட் சிவில் விமானத்துறை பயிற்சி பள்ளி சார்பாக, மாணவர்களின் தொழில்முறை திறன்களையும் நடைமுறை அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் புதுச்சேரி விமான நிலையத்தில் ஒரு நாள் நேரடி பயிற்சி…
புதுச்சேரியில் 14 வயதுடைய பெண்களுக்கு இலவச ஹெச்பிவி தடுப்பூசி-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !
புதுச்சேரி வில்லியனூர் அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் சுகாதாரத்துறை 14 வயதுடைய பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க இலவச ஹெச்பிவி தடுப்பூசி போட உத்தரவிட்டத்தின் அடிப்படையில்…
தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி : மார்ச் – 07 தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தென்காசி மாவட்டத்தில்…
பெரியகுளம் அருகே அங்கன்வாடி மையம்- திறந்து வைத்த எம்எல்ஏ
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி ஜல்லி ப்பட்டி ஊராட்சி காமாக்காபட்டடி ஐல்லிப்பட்டி ஊராட்சி, காமாக்காபட்டி ஆகிய பகுதிகளில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்…
வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தெப்பக்குளத்திற்கு நகராட்சி மூலம் பாதுகாப்பு கிரில் பணி துவக்க விழா
புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தெப்பக்குளத்திற்கு நகராட்சி மூலம் பாதுகாப்பு கிரில், நடைபாதை மற்றும் ஒளி அமைப்பு செய்வதற்கான பணிகளின் துவக்க விழா இன்று…
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்-5 பேர் பயன்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா திருச்சேறை, மணிகண்டன் (வயது 25). இவர் கடந்த மார்ச் 3-ந் தேதி மாலை 7.15 மணி அளவில், வீட்டில் அருகில் உள்ள…
தென்காசி ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி : மார்ச் – 06 தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின…
பழனியில் வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் சார்பாக கலந்தாய்வுக் கூட்டம்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி தேரடி பகுதியில் உள்ள வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் மாரியம்மன் மாசி திருவிழாவை முன்னிட்டு 51 ஆம் ஆண்டு வருத்தமில்லா வாலிபர்…
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா-ஏப்ரல் 27 ந் தேதி நடைபெற உள்ளது
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பந்தகால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது, ஏராளமானோர் சுவாமி தரிசனம், தேரோட்டம் ஏப்ரல்…
புதுவை மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள வக்ஃபு வாரிய நியமனங்கள் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு எதிரான ஒன்றாகும்-அனி பால் கென்னடி எம் எல் ஏ
புதுவை மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள வக்ஃபு வாரிய நியமனங்கள் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு எதிரான ஒன்றாகும் .இந்த நியமனத்தை ரத்து செய்து சமூக நீதி வழங்கிட வேண்டும். புதுவை…
சர்வதேச பெண்கள் தின கொண்டாட்டம்- பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ முகாம்
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மருத்துவமனையில், சர்வதேச பெண்கள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.…
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘வாக்கு வீரன்’ என்ற பெயரில் நூதன தேர்தல் விழிப்புணர்வு
கோவையில் நூதன தேர்தல் விழிப்புணர்வு: ‘வாக்கு வீரன்’ காத்தாடியை பறக்கவிட்டு அசத்தும் கலைஞர் UMT ராஜா! 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த பிரபல குறுந்தொழில்…
புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா-சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கலந்து கொண்டு திருப்பலியில் பிரார்த்தனை செய்தார்
புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் திருப்பலி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் உப்பளம்…
கோவையில் TNCD நிறுவனத்தின் ‘கிராண்ட் சிட்டி’ பிரீமியம் குடியிருப்பு திட்டம் அறிமுகம்
93 ஆண்டுகளாக நம்பிக்கையும் தரத்தையும் பேணி வரும் KG Group நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான TNCD , தனது புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான ‘கிராண்ட்…
வால்பாறை அதிமுக மேற்கு பகுதி பூத்தில் அதிக வாக்குகள் பெற்று தந்தால் தங்கச்சங்கிலி பரிசு மேற்கு பகுதி பொறுப்பாளர் சலாவுதீன் அமீது அறிவிப்பு
கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி ஆலோசனைக்கு இணங்க அதிமுகவின் மேற்கு பகுதி பொறுப்பாளர் சலாவுதீன் அமீது தலைமையில்…
தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறை சார்பாக மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறையின் சார்பாக மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா மற்றும் அறக்கட்டளைச் சொற்பொழிவு மொழிப்புல அவையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர்…
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி-பங்கேற்ற மாற்றுத்திறனாளி ஊழியருக்கு என்எல்சி தலைவர், இயக்குனர் நேரில் அழைத்து அழைத்து பாராட்டு
என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தலைமை அலுவலகத்தில் சேவை பணியாளராக பணிபுரிபவர் ரேவதி, இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செப்டம்பர் 2025 இல் நடைபெற்ற…
திருச்சியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: மார்ச் 7 முதல் வகுப்புகள் தொடக்கம்
வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் தங்க நகை மதிப்பீட்டாளர் (Gold Appraiser) பயிற்சி வகுப்புகள் திருச்சியில் நடைபெற உள்ளன.அங்கீகாரம்: மத்திய அரசால்…
பெரியகுளம் நகராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய நகர் மன்ற தலைவர்
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ்,கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்…
மூத்த தம்பதியை தாக்கி நகை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் சென்னையில் கைது
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூத்த தம்பதியை தாக்கி நகை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் சென்னையில் கைது. தாராபுரம் அருகே மூத்த தம்பதியை தாக்கி நகையை கொள்ளை…
தவெக தலைவர் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்த ரசிகர்களால் பொதுமக்கள் அவதி
மீண்டும் மீண்டும் ஆபத்தை உணராத தவெக தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியிலிருந்து நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்த ரசிகர்களால்…
கோனியம்மன் தேரோட்டத்தில் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் வழங்குதல்
கோவை கோனியம்மன் தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக…
கோவை கோனியம்மன் தேர்த்திருவிழா
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வெறும் சமய நிகழ்வாக மட்டுமல்லாமல், கோவையின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் காட்டும் ஒரு விழாவாகக் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.. இந்தத்…
கோவையின் காவல் தெய்வமான ஸ்ரீ கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா
கோவையின் காவல் தெய்வமான ஸ்ரீ கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு,கோவை மாநகராட்சி 80-வது வார்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவை,கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர்…
வால்பாறையில் அதிமுக டிஜிட்டல் தேர்தல் பிரச்சார விழிப்புணர்வு
கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு நரக பொறுப்பாளர் சலாவுதீன் அமீது தலைமையில் அதிமுகவினர் டிஜிடல் முறையில் , தேர்தல் பிரசாரம் நடைபெற்றதுகடந்த அண்ணா திமுக ஆட்சியிலும்,தற்போது உள்ள…
மதுரை அருகே சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மாங்குளம் ஊராட்சி பஞ்சதாங் கிபட்டி கிராமத்தில், ஐ.சி.ஏ.ஆர் திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்க ளின் முன்னேற்றத்திற்கு டி.ஏ.பி.எஸ்சி என்ற…
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் பொதுமக்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி
ஓசூர் மார்ச் 3 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் தேர்த்திருவிழா…
ஆவத்துவாடி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகே உள்ள ஆவத்துவாடி கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான…
வடலூர்,புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
கடலூர் மாவட்டம், வடலூர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த கவிதா காஞ்சிபுரம் வடக்கு மண்டலத்திற்கு பணியிடை மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாவட்டம் குனியாமுத்தூர்…
துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
துறையூர் மார்ச் -03திருச்சி மாவட்டம் துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி துறையூர் வட்டாட்சியர் பொறுப்பு சேஷாத்ரி…
பனப்பாக்கம் பேரூராட்சியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
பனப்பாக்கம் பேரூராட்சியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா அமைச்சர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கல் :- ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் பனப்பாக்கம் பேரூராட்சியில் தமிழ்நாடு…
வடலூரில்,கிராம சித்த வைத்தியரை தாக்கி, கார் உடைப்பு, 3 பேர் கைது
நெய்வேலி மந்தாரக்குப்பம் பாலகிருஷ்ணன் மகன் வடிவேல் (33 ) கிராம சித்த வைத்தியர் , இவர் வடலூர் வார சந்தைக்கு வந்துவிட்டு நெய்வேலி வீட்டுக்கு, மாருதி காரில்…
வடலூரில் அடுத்தடுத்து மூன்றுகடையின் பூட்டை உடைத்து திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை
வடலூர் மாருதி நகரை சேர்ந்த கனகசபை மகன் ஞானமணி (33)வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் இ சேவை மையம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல்…
கோவில் நிலத்தை மனை பரிவுகளாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே கோவில் நிலத்தை மனை பரிவுகளாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மனு அளித்த கிராம மக்கள்.…
வடலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பழைய மாணவர்களின் ,ஒன்று கூடல் நெகிழ்ச்சி சந்திப்பு
கடலூர் மாவட்டம் வடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 1987-89 ல் பயின்ற 42 பயிற்சி ஆசிரியர்களில் மறைந்த மூன்று ஆசிரியர்களுக்கு முதல்…
கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் மாசி மாத பெளர்ணமிமற்றும் சத்யநாரயண பூஜை
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் மாசி மாதம் பெளர்ணமி பூஜையை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 12 –வது…
தமிழக முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு முடிச்சூர் திமுக சார்பில் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகள் வழங்கும் விழா
தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியம் முடிச்சூர் ஊராட்சி மதனபுறம் பேருந்து அருகே தமிழக முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு முடிச்சூர் ஊராட்சி…
துறையூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் அட்டை வாக்காளர் பட்டியல் வழங்கல்
மார்ச் -03திருச்சி மாவட்டம் துறையூர் எம்எஸ்கே திருமண மண்டபத்தில் 02-03-2026 அன்று மாலை 6மணியளவில் துறையூர் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும்…
பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி-சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பௌர்ணமி திதி, மகம் நட்சத்திரம் கூடிய மாசி மகத்தினை திருநாளை முன்னிட்டு மயிலாடுதுறை…
உடையார் தோட்டத்தில் வடிவ வாய்க்கால் தூர்வாரும் பணிகள்- சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி நேரில் சென்று ஆய்வு
புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராசு உடையார் தோட்டத்தில் அமைந்துள்ள ப-வடிவ வாய்க்கால் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனிபால் கென்னடி அவர்களின் சொந்த…
சுகுணா கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா
சுகுணா கலை அறிவியல் கல்லூரியின் 6 ஆவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேரு நகர் வளாகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் வி.…
சோழிங்கநல்லூரில் செல்போனுக்கு எதிராக விழிப்புணர்வு
சோழிங்கநல்லூரில் உள்ள ஆர் ஸ்கூல் குரூப் ஆஃப் பென் & பென்சில் பாலர் பள்ளியில்நோவா உலக சாதனை நிகழ்ச்சி ஸ்ரீ ஸ்வஸ்திக் தொழில் திறன் மேம்பாட்டு நிறுவனர்…
தவெக மாநாட்டை முன்னிட்டு பூமி பூஜை- தவெக நிர்வாகிகள் பங்கேற்பு
தவெக தலைவர் விஜய் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் மார்ச் 4 ஆம் நிர்வாகிகளையும் – தொண்டர்களையும் சந்திக்க உள்ளார். சுமார் 14 ஏக்கர் பரப்பளவில்…
வேட்டங்குடியில் மாசி மகத்தை முன்னிட்டு சக்திகரகம் புரப்பாடு- பால்குடம் எடுத்து திரளான பக்தர்கள் வழிபாடு
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வேட்டங்குடியில் மாசி மகத்தை முன்னிட்டு சக்திகரகம் புரப்பாடு. பால்குடம் எடுத்து திரளான பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…
யோகாவில் உலக சாதனை படைத்த கோவை சிறுமி ஸ்ரீ ருத்ரா
சமீபத்தில் கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா சாதனை நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஸ்ரீ ருத்ரா, கடினமான யோகாசனத்தைச் செய்து உலக சாதனைப்…
மரம் நடுவோம் பூமியை காப்பாற்றுவோம் தஞ்சாவூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சாவூரில் மரம் வளர்ப்போம் பூமியை காப்பாற்றுவோம் என்ற உறுதி மொழியுடன் 300க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மற்றும் கராத்தே வீரர்கள் இணைந்து பல்வேறு மரக்கன்றுகளை தங்களது ஒரு…
நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
புதுப்பட்டினம், மார்ச்.1செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் செயிண்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 28 ஆம் தேதி அறிவியல் கண்காட்சி – 2026 நிகழ்ச்சி…
தஞ்சாவூரில் சத்குரு தியாகராஜர் புகழை போற்றும் வகையில் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர் திருவாரூரில் பிறந்து திருவையாறில் வாழ்ந்து திருவையாறு காவிரிக்கரையில் முக்தி அடைந்தார், அனைத்தும் ராமபிரானே என வாழ்ந்த இவர் இயற்றிய தெலுங்கு…
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 73 வது பிறந்தநாளை இன்று திமுக…
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் திமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது
திருவாரூர்., மார்ச். 01 திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்களின் 73 ஆவது பிறந்த நாள் உலகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.…
மன்னார்குடியில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் வாகன ஓட்டிகள் சிரமம்
மன்னார்குடி., மார்ச்.01 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 7.30 மணி வரை கடும் பனி பெய்தது . இதன் காரணமாக சாலை…
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி கூட்டு திருப்பலியுடன் நிறைவு பெற்றது
இந்திய – இலங்கை இருநாட்டு பக்தர்கள் சங்கமிக்கும் கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடி யேற்றத்துடன் துவங்கி கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெற்றது.…
நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி பகுதியில் கல்வி நிறுவனம் சார்பில்வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது
நாமக்கல் அடுத்துள்ள வேட்டாம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண்மை கல்லூரியில் இன்று ஒரு நாள் வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். கணபதி, முதல்வர்…
தமிழர் பண்பாட்டு பாரம்பரிய விழா உற்சாகமாக நடைபெற்றது
சேந்தமங்கலம் : தமிழர் பண்பாட்டு பாரம்பரியத்தைப் பேணும் நோக்கில் சேந்தமங்கலம் அசெம்பிளி யூத் பெடரேஷன் மாசி மக தேர்த்திருவிழாவை முன்னிட்டு சேந்தமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.…
திருவாரூர் அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்த லாரி வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
திருவாரூர்., பிப் 28 திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த டாரஸ் லாரி ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த…
பாரம்பரிய பழஞ்சேர் முறையும் நீர் மேலாண்மை உத்திகளும் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்-மாணவியரின் நிகழ் ஆய்வு
புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், வடக்கு வரிச்சிக்குடி கிராமத்தில் இயற்கை விவசாயி திரு. பாஸ்கர் அவர்களின் வயலில் பாரம்பரிய பழஞ்சேர் மற்றும் பிரத்தியேக நீர் மேலாண்மை…
சம ஊதியம் வழங்க கோரி திருவாரூரில் மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டுக்குழு சங்கம் ஆர்ப்பாட்டம்
திருவாரூர்., பிப் 28 திருவாரூர் மின்சார வாரிய பொறியாளர் அலுவலகம் முன்புமின்சார வாரியத்தில் தொழிலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சேர்த்து ஒரே மாதிரியான ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு…
சீர்காழி அருகே தடுப்பணை அமைக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று படுகை கிராமங்களில் வசிக்கும் மக்களின் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும் கொள்ளிடம் ஆற்றின் கறைகளை பலப்படுத்தி தார் சாலை அமைக்க…
உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை அருகே வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி-சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்
புதுச்சேரி, பிப்ரவரி 28: புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை அமலோற்பவம் பள்ளி culvert முதல் உப்பார் கால்வாய் வரை R CC வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான…
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் கருத்தரங்கம்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் கருத்தரங்கம் தமிழக அரசு சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’…
மரத்தாலான படிப்புப் பொருட்கள் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 40 அங்கன்வாடி மையத்திற்கு சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக மரத்தால் ஆன கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது சிறப்பு விருந்தினராக ஒருங்கிணைந்த குழந்தைகள்…
மதுரையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அறிவியல் கண்காட்சி
அறிவியல் தினத்தையொட்டி மதுரையில், சாதிக்க பார்வை யின்மை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்த பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, கே.கே நகர் மதுரையில்விஷன் எம்பவர் சார்பாக மாபெரும்…
பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் கஞ்சா எரித்து அழிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே, காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ஒரு டன் எடை கொண்ட கஞ்சா மூட்டைகள் தீயிட்டு அழிக்கப்பட்டன.…
நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறார் பட்டமளிப்பு விழா
புதுப்பட்டினம், பிப்.28செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் செயிண்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சிறார் பட்டமளிப்பு விழா பள்ளி தாளாளர் அருட் சகோதரி வேளாங்கண்ணி தலைமையில்…
உப்பிலியபுரத்தில் ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது மாபெரும் பொதுக்கூட்டம்
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி உப்பிலியபுரத்தில் “தமிழ்நாடு தலைகுனியாது”என்ற தலைப்பில் 27-02-2026அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ தலைமை…
அடுக்குமாடி தொகுப்பு வீடு ஒதுக்கீடு – தொகுதி மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் வழங்கினார்
புதுச்சேரி: உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை, ராசு உடையார் தோட்டத்தில் உள்ள திடீர் நகர் (கீழ்தோப்பு) பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வந்த 15க்கும் மேற்பட்ட ஏழை,…
வலங்கைமானில் ரூபாய் 73.29 கோடி மதிப்பீட்டில் புறவழிச் சாலை அடிக்கல் நாட்டப்பட்டது.
வலங்கைமான்., பிப். 27 திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலைதுறை சார்பில் ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வலங்கைமான் நகருக்கு புறவழிச் சாலை அமைக்கும் திட்டம் ரூபாய்…
கோவை அரசு கலைக் கல்லூரியில் அறக்கட்டளை சொற்பொழிவு
கோவை அரசு கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) தமிழ் உயராய்வுத் துறை சார்பில், பேராசிரியர் ராசு மற்றும் சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில்…
தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் அகில இந்திய தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், துணைசெயலாளர்…
தங்கத் துகள்களில் மின்னும் தமிழக முதல்வர்- கோவை கலைஞர் ராஜாவின் வியத்தகு வரவேற்பு!
பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவிற்காக இன்று கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு, கோவையைச் சேர்ந்த பிரபல குறுஞ்சித்திரி கலைஞர் குனியமுத்தூர் UMT ராஜா ஒரு…
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட அமைச்சர் கீதாஜீவன் விருப்பமனு வழங்கினாா்
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 234 ெதாகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சென்னை அண்ண அறிவாலயத்தில் விருப்பமனு வழங்க வேண்டும்…
கொட்டையூர் ஊராட்சியில் ரூ 6.50 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் பூமி பூஜை
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியம் கொட்டையூர்,கருப்பம்பட்டி,திருமானூர் சாலையில் ஐயாற்றின் குறுக்கே ரூ6.50 கோடி புதிய உயர்மட்ட பாலம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. கொட்டையூர்…
அரியலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளையின் சார்பில், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத்…
