மதுரையில் தடுப்புச்சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசு பஸ்
மதுரையில் தடுப்புச்சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசு பஸ்…….. கோவையில் இருந்து மதுரை – வழியாக ராமநாதபுரத்திற்கு , ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது…
திருச்சி மாவட்ட பள்ளிப் பேருந்துகள் வருடாந்திர ஆய்வு
திருச்சி திருச்சி மாவட்டம் துறையூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் பள்ளிப் பேருந்துகள் வருடாந்திர ஆய்வு செய்யப்பட்டன. திருச்சி மாவட்டம் விக்னேஷ் வித்யாலயா பள்ளி வளாகத்தில்…
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான் குமார் பிறந்தநாள் விழா
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான் குமார் பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி முழுவதும் பாஜக தொகுதி தலைவர் விஜயராஜ் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு…
காஞ்சிபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றதில் 572 வழக்குகள் தீர்வு
காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றதில் 572 வழக்குகள் தீர்வு:பாதிக்கபட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூபாய். 8,12,47,368 வழங்கப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் தமிழ்நாடு…
கமுதியில் புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா
கமுதியில் புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா-மின்னொளி அலங்காரத்துடன் விடிய விடிய நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-சாயல்குடி மெயின்பஜாரில்350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பதுவை புனித அந்தோணியார்…
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேனி வருகை தேனி எம்பி ஆய்வு
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள மதுராபுரியில் ஜூன் 16 திமுக சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்கும் 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடக்க…
பாட்டாளி மக்கள் கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்
அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சிக்கந்தர்சாவடி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்…
கேப்டன் விஜய்காந்தின் மகன் நடித்த “படை தலைவன்”ரிலீஸ்-துறையூரில் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள “எல்ஏ” திரையரங்கில் தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த “படை தலைவன்” திரைப்படம் 13/06/2025 அன்று…
கர்பிணி பெண்களுக்கான சிறப்பு ஆலோசனை முகாம்
காஞ்சிபுரம் ஏனத்தூர் சங்கரா பன் நோக்கு மருத்துவமனை மற்றும் ஐ ஐ டி மெட்ராஸ், ஹூண்டாய் பௌண்டேசன் மற்றும் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆப் தமிழ்நாடு ஆகியவை இணைந்து…
கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கம் சார்பில் காற்று மாசுபாடு பேச்சுப்போட்டி
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் காற்று மாசுபாடு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், காற்று…
விம்கோ நகர் சுரங்கப்பாதை மார்ச் மாதம் பயன்பாட்டிற்கு வரும்
திருவெற்றியூர். விம்கோ நகர் சுரங்கப்பாதை பணிகள் முடிந்து மார்ச் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என வடசென்னை எம்பி கலாநிதி தெரிவித்தார்.திருவொற்றியூர் மேற்குப் பகுதியில் ஒரு லட்சத்திற்கும்…
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் சார்பில் தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் சார்பில் தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு கோவை அவிநாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டல் வளாகத்தில்…
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவம னையில் 45 வயதான பெண்ணின் கர்பப்பையில் 27 கிலோ எடை நார்த்திசுக் கட்டி அகற்றம்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்மீனாட்சி மருத்துவமனையில் 2 மகள்களுக்கு தாயான 45 வயதான பெண்ணின் கர்ப்பப்கர்ப்பப்பையில் உருவான புற்றுநோய் அல்லாத திசு வளர்ச்சி. தசை…
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் சார்பில் தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் சார்பில் தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு கோவை அவிநாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டல் வளாகத்தில்…
கமுதி அருகே பெரிய உடப்பங்குளத்தில் வைகாசி பொங்கல் விழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெரிய உடப்பங்குளம் கிராமத்தில் உள்ள பொட்டக்குளம் கண்மாயில் கரையில் உள்ள ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ கருப்பர் கோவில்களின் சேமங்…
அகமதாபாத் விமான விபத்து – உயிரிழந்தவர்களுக்கு பள்ளி குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியின்…
தாராபுரம் சாலை என். காஞ்சிபுரம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் தாராபுரம் சாலை என். காஞ்சிபுரம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம் கோவை மாவட்டத்தை சேர்ந்த…
இந்திரா நகர் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் புகழ் என்கிற புகழேந்தி பிறந்தநாள் விழா
புதுச்சேரி மாநிலம் இந்திரா நகர் சட்டமன்ற தொகுதியை சார்ந்த என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும் தொழிலதிபருமான புகழ் என்கிற புகழேந்தி பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம்…
கோவை ரெசிடென்சி ஹோட்டலில் ஜூன் 15ஆம் தேதி வரை ஆசிய நுண்கலை நகை கண்காட்சி
கோவை அவிநாசி சாலை ரெசிடென்சி ஹோட்டலில் இன்று முதல் ஜூன் 15ஆம் தேதி வரை பிரம்மாண்டமான ஆசிய நுண்கலை நகை கண்காட்சி நடைபெற்று வருகிறது. கோவை மக்கள்…
தருமபுரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை
தருமபுரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை. தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் ஆக வெப்ப நிலை அதிகமாக…
மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு தேனி எம்பி நிதி உதவி
தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு காலனி பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு தேனி எம்பி நிதி உதவி தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு…
பிள்ளை சாவடி அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய 136-வது ஆண்டு தேரோட்டம்-அன்னதானம்
புதுச்சேரி அடுத்த பிள்ளை சாவடி ஸ்ரீ தர்மராஜர் உடனுறை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய 136-வது பிரமோற்சவ விழா கடந்த 25-ம் தேதி விநாயகர் பூஜை மற்றும்…
பரமக்குடிஅருகே குழவி கொட்டியதில் 40பேர்காயம் மருத்துவமனையில் அனுமதி
பரமக்குடிஅருகே குழவி கொட்டியதில் 40பேர்காயம் மருத்துவமனையில் அனுமதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் மேல பெருங்கரை கிராமத்தில் 100-நாள் வேலைப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை விஷக் குழவிகள் கடித்து…
தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு
தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு தேனி வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம்…
லண்டனில் நடைபெறும் சர்வதேச ஐ.டி.20 கிரிக்கெட் போட்டிக்குமதுரை சிறப்புப் பள்ளி மாணவர் தேர்வு
லண்டனில் நடைபெறும் சர்வதேச ஐ.டி.20 கிரிக்கெட் போட்டிக்கு பெத்ஷான் உயர்நிலை சிறப்புப் பள்ளி மாணவர் விகாஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மதுரை, பசுமலையில் உள்ள பெத்ஷான் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த…
கோவையில் ஜூன் 16-ஆம் தேதி அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு நடைபெறுகிறது
ஜூன் 14-ஆம் தேதி வரும் நீட் தேர்வு முடிவையொட்டி, அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு, ஜூன் 16-ஆம் தேதி கோவை தி கிராண்ட்…
திருச்செந்தூரில் ஆனி மாதக் குடமுழுக்கில் தமிழ்ப்பாடலுடன் வழிபாடு நடைபெற வேண்டும் – உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் வலியுறுத்தல்
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் திருச்செந்தூர் திருச்சீரலைவாய் முருகன் திருக்கோயிலில், வருகிற ஆனி 23ஆம் நாள் – 7.7.2025 (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள குடமுழுக்கு விழா தமிழ்ப்பாடல்களுடன் நடத்தப்பட…
படைத்தலைவன் திரைப்படம் வெளியீடு- தேமுதிக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் கொடுத்து கொண்டாட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு “படைத்தலைவன்” திரைப்படம் வெளியீடு: திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக தொண்டர்கள் திரை அரங்குகள் முன்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் கொடுத்து…
“டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு ” செய்தி எதிரொலியாக தூய்மை பணியினை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு சீரமைப்பு
வலங்கைமான் வரதராஜன் பேட்டை பொது சுகாதார வளாகத்தில் தினசரி தேவையான தண்ணீர் வசதியுடன் “டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு ” செய்தி எதிரொலியாக தூய்மை பணியினை பேரூராட்சி நிர்வாகம்…
தாராபுரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல்லத் திருமண வரவேற்பு விழா-
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
தென்காசி புதிய சிசி டிவி கேமரா துவக்க விழா நிகழ்ச்சி
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி நகரைச்சுற்றி 2 ஆம் கட்டமாக 150 புதிய CCTV கேமராக்கள் பொருத்துதல் மற்றும் அதன் துவக்கவிழா…
தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தென்காசி, தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின்…
சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை அமைச்சர்கள் கோவி .செழியன் , மெய்யநாதன் தொடங்கி…
தாராபுரத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி இயக்கத்தை அமைச்சர் கயல்விழி தொடக்கி வைத்தார்
தாராபுரம் செய்தியாளர்பிரபு செல்:9715328420 தாராபுரத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி இயக்கத்தை அமைச்சர் கயல்விழி தொடக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:குழந்தைகள் பள்ளிக்கூடம்…
தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் மூன்று உயிரிழப்பு-57 பேர் மருத்துவமனையில் அனுமதி – பரபரப்பு
தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் மூன்று உயிரிழப்பு-57 பேர் மருத்துவமனையில் அனுமதி – பரபரப்பு தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவில்…
கமுதியில் முளைப்பாரி திருவிழா
கமுதியில் முளைப்பாரிதிருவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சின்னம்மன் திருக்கோவில் வைகாசி பொங்கல்திருவிழாவை முன்னிட்டு நிறைவுநாளான முளைப்பாரி திருவிழா சிறப்பாக நடைபெற்றது முன்னதாக ஸ்ரீ…
ஊத்துக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19- வது கிளை மாநாடு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஊத்துகாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19- வது கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மூத்த தோழர் கணேசன் தலைமையில் ஊத்துக்காடு நடுத்தெருவில்…
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி…
திருவெற்றூரில் திமுக புதிய பொறுப்பாளர்கள் அறிமுக ஆலோசனைக் கூட்டம்
திருவொற்றியூர் 12 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் தலைமைக் கழக வழக்கறிஞர் வீ.கவிக ணேசன் ஏற்பாட்டில் கழக செயலாளர் திருவெற்றியூர் மண்டல குழு தலைவர் திமு, தனி…
தேனியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி
தேனியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி தேனியில் பழைய பஸ் நிலையம் காமராஜர் பேருந்து நிலையத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு…
கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இளைஞரணியினருக்குதீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டன
கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இளைஞரணியினருக்குதீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டன ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில்,திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இளைஞரணியினருக்கு தீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டன.மாநில இளைஞரணி செயலாளரும்,…
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம்
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பத்மஸ்ரீ விருது பெற்ற தெருக்கூத்து கலைஞருக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பாராட்டு விழா…!
பத்மஸ்ரீ விருது பெற்ற தெருக்கூத்து கலைஞருக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பாராட்டு விழா…! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில்…
அய்யம்பேட்டையில் நரசிம்மர் ஜெயந்தி விழா
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ள ராமச்சந்திரபுரத்தில் ஸ்ரீ ராதாகிருஷ்ணா மஹோத்ஸவ டிரஸ்ட் சார்பில் ஸ்ரீ பத்ரா மன்னாரார்ய் சுவாமிகள் பஜனை இல்லத்தில் 4-ம் ஆண்டு லட்சுமி…
அரியலூர் செந்துறை ஒன்றிய சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் வெற்றி விழா
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திலுள்ள சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 16வது ஆண்டாக 100% தேர்ச்சி…
மூத்த பத்திரிகையாளர் சிராஜுதீன் பிறந்தநாள் விழா
பிரபல முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் அமைதியின் சிகரம் கே. எம் . சிராஜுதீன் அவர்களின் பிறந்தநாள் விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை…
ஸ்ரீ மயிலாசல அனுபூதி நூல் வெளியீட்டு விழா
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பொம்மையார்பாளையம் திருமடத்தில் வைகாசி விசாகத் திருநாளில் ஸ்ரீ மயிலாசல அனுபூதி எனும் நூலினை மயிலம் பொம்மபுற ஆதீனம் 20ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ…
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் சார்பாக நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 48 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை மாநகர…
கந்தர்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம்
கந்தர்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல்…
திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு…
வலங்கைமான் ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் வலங்கைமான் ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி…
வலங்கைமானில் முருக பக்தர்கள் வேல் பூஜை வழிபாடு விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வெள்ளாளர் தெரு பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ அங்காளம்மன் கோவிலில் நேற்று 10- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை…
அறிவிப்பு பலகையை ஓரங்கட்டிய நெடுஞ்சாலை துறையினர் சுற்றுலா பயணிகள் அலைக்கழிப்பு
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஸ்டான் மோர் எஸ்டேட் மாதா கோவில் சந்திப்பில் சாலை அகலப்படுத்தும் பணியின் போது அங்கிருந்து அகற்றப்பட்ட அறிவிப்புப்பலகை மற்றொரு பக்கம்…
தேனி மாவட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடன் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
தேனி மாவட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடன் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு…
கோவை மாநகராட்சியை கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
கோவை கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்… ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரப்படுத்துவார்கள் என்ற 2021-ம்…
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
கோவை திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு… சென்னையில் இருந்து தனி விமானம்…
நத்தம் அருகே சின்னகருப்பு பெரியகருப்பு புரவி எடுப்பு திருவிழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுக்கோட்டையில் சின்னகருப்பு,பெரியகருப்பு சாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சாமி சிலைகள் செய்யபட்டு கோவில் மந்தையில் வைத்து கண் திறக்கப்பட்டு…
இன்னும் நிறைய ‘சார்’ பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன-சசிகலா
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஜூன்-11. தஞ்சாவூரை அடுத்த காச வளநாடு கோவிலூரில் ஜம்பு கேஸ்வரர்கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று மாலை நடந்தது.…
முதுகுளத்தூரில் மாற்றுதிறனாளிகளின் போராட்டம்
தற்காலிக ஒத்திவைப்பு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகத்தில் அரசாணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்ற கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்…
பாபநாசம் அருகே சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழைக்கன்று நடும் போராட்டம்
பாபநாசம் அருகே புளியக்குடி ஊராட்சியில் சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழைக்கன்று நடும் போராட்டம் ….. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம்…
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இரவில் பூக்கும் அபூர்வ மலர்
அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும்.வெண்ணிறத்தில் 3 இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக காணப்படும். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மேல்பூ ரிக்கல்…
இராஜகிரியில் பீர் கைப் ஒலியுல்லா தர்காவின் 488-ஆம் ஆண்டு கந்தூரி விழா
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். இராஜகிரியில் பீர் கைப் ஒலியுல்லா தர்காவின் 488-ஆம் ஆண்டு கந்தூரி விழா….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இராஜகிரியில் அமைந்துள்ள பீர் கைப் ஒலியுல்லா…
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிய நூலகம் திறப்புவிழா
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிய நூலகம் திறப்புவிழா.. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக கரூர் அரசு மருத்துவக்…
தட்டானேந்தல் கிராமத்தில் நூலககட்டிடத்தை முதல்வர் காணொலி மூலம் திறந்துவைத்தார்
நூலககட்டிடத்தை முதல்வர் காணொலி மூலம் திறந்துவைத்தார் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தட்டானேந்தல் கிராமத்தில் தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சார்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட…
அலங்காநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநாடு
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ளசமுதாய கூடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட்…
தண்டவாளத்தை கடக்க முயன்ற +2 பள்ளி மாணவன் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிர்ழப்பு
சென்னை திருவொற்றியூர் சார்லஸ் நகர் பகுதியை சேர்ந்த முகமது குஸெ நசீப் (17) தனியார் பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார் கடந்த எட்டாம் தேதி இரவு…
அட்யா பட்யா சேம்பியன்சிப் போட்டியில் நடுக்கல்லூர் அரசு பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை
திருநெல்வேலி நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில், மாவட்ட சப் ஜீனியர் அட்யா- பட்யா சேம்பியன்சிப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் பள்ளி தலைமையாசிரியை…
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் விழா
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் விழா தேவகோட்டை நகராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.
பழனி முருகன் கோயில் வைகாசி விசாகம் தேரோட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசந்த உற்சவம் என்று அழைக்கப்படும் இந்த திருவிழா பழனி உபகோவிலான பெரியநாயகி…
வால்பாறை அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கி பாராட்டு
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியர்கள்…
காஞ்சிபுரம் திருகாலிமேட்டில் அதிநவீன வசதிகளுடன் அரசு பள்ளி கட்டிடம் திறப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி கட்டிடம் சேதமடைந்த நிலையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பெற்றோர்கள்,…
விவசாய கடன்களுக்கு சிபில் மதிப்பெண் கட்டாயம் தேவையா?” – தமிழக அரசின் உத்தரவைத் திரும்ப பெற உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி வலியுறுத்தல்
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்காக சிபில் (CIBIL) மதிப்பெண் அடிப்படையாகவே பயன்படுத்த வேண்டும் என்ற தமிழ்நாடு கூட்டுறவு துறை உத்தரவை தமிழக அரசு…
தாராபுரத்தில் பஸ் ஸ்ட்ரைக் வாபஸ்
தாராபுரத்தில் பஸ் ஸ்ட்ரைக் வாபஸ் மதுரை ஆரப்பாளையத்தில் தாராபுரம் கிளை ஓட்டுநர் கணேஷை தாக்கிய மாரிமுத்து சமூக வலைதளங்களில் அவரது குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டதால் தாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை…
மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த துணை மேலாளர் சஸ்பெண்டு!
போக்குவரத்துக்கழக அதிகாரி நடவடிக்கை!! மதுரை ஆரப்பாளையம் – பஸ் ஸ்டாண்டில் – இருந்து திருப்பூர், கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பக்ரீத்…
கோழி பண்ணையை உடனடியாக மூட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்
திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் அடுத்த சின்னக்கம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கோழி பண்ணையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும்…
அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார்அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1999 ஆம் ஆண்டு இ.அஎ.ஆர்.பிரிவில்…
ஐஜேகே சார்பில் 3ஆம் ஆண்டு அன்னதானம்
பெருமாள்மலை ஸ்ரீ பிரசன்னா வெங்கடாஜலபதி சுவாமி திருத்தேர் வடம் பிடித்தல் விழாவில் ஐஜேகே சார்பில் 3ஆம் ஆண்டு அன்னதானம் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள”தென் திருப்பதி”…
நீதிமன்ற நோட்டீஸால் அதிர்ச்சி – பாதிக்கப்பட்ட மக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
கோவை பேரூர் அருகே 12 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் வாங்கிய நிலத்தை, ஏலம் விட உள்ளதாக வந்த நீதிமன்ற நோட்டீஸால் அதிர்ச்சி – பாதிக்கப்பட்ட மக்கள் மாநகர…
கோவையில் செவன் ஹில்ஸ் எனும் புதிய வீட்டு மனை விற்பனை திட்டம் துவக்கம்
தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பரான ஜி ஸ்கொயர் குழுமம் கோவையில் தொடர்ந்து வீட்டு மனைகள் விற்பனை தொடர்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் ‘ஜி…
அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மதுரை உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்தை கண்டித்துஅரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்: தாராபுரம் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மதுரை உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்தை கண்டித்துஅரசு…
பள்ளிக்கு வந்த மழலை குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு
மழலையர் குழந்தைகளுக்கு பள்ளிகள் திறப்பு கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.சுப்பையா மீனாட்சியம்மாள் மெட்ரிக் பள்ளியில் முதல் நாள் பள்ளிக்கு வந்த மழலை குழந்தைகளுக்கு உற்சாக…
தென்னிந்திய அளவில் நடைபெற உள்ள சியால் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் லீக் கார் பந்தய போட்டி
தென்னிந்திய அளவில் நடைபெற உள்ள சியால் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் லீக் கார் பந்தய போட்டிகளுக்கன பந்தய கார் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது சர்வதேச அளவில் பிரபலமான கார்…
திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் திமுக ஆலோசனை கூட்டம்
திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் உள்ள கழக பணிமனையில் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் மாநகராட்சி மண்டல குழு தலைவருமான திமு தனியரசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.2026…
திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை
திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை, திடீரென கருமேகங்கள் சூழந்து, பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.மழையின் போது, திருவொற்றியூர் அடுத்த காலடிப்பேட்டை, வடக்கு மாடவீதியில்…
தமிழகத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்டோராக ரேயா டைமண்ட்ஸ் கோவையில் துவக்கம்
தமிழகத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்டோராக ரேயா டைமண்ட்ஸ் கோவையில் துவக்கம் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் லேப்-கிரோன் வைர நகை பிராண்ட் ஆன ரேயா டைமண்ட்ஸ், கோவை…
புதுச்சேரி நியூ 5 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாநில அளவிலான பெத்தாங்கு விளையாட்டு போட்டி
புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை தொகுதி நியூ 5 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாநில அளவிலான பெத்தாங்கு விளையாட்டு போட்டியை சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை பொதுக்குழு…
சீர்காழி அருகே போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…
தமிழக அரசின் விலையில்லா சீருடை வழங்கும் விழா
இரண்டு செட் சீருடை பெற்றதில் மாணவர்கள் மகிழ்ச்சி தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை…
ஆலத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்
மதுரை மாவட்டம் ஆலத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,…
சால்வார்பட்டி கிராமத்தில் கண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.
அலங்காநல்லூர், ஜூன். 08. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சால்வார்பட்டி கிராமத்தில் கண்டன் வகையறாக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கண்டியம்மன்,சின்ன கருப்பு, காஞ்சரடி, கழுவடி சுவாமி கோவில் மகா…
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் உணவு பாதுகாப்பு தின சிறப்பு உரையரங்கம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் இன்று உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி ‘உணவே மருந்து’ என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…
பாபநாசம் அருகே ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய பால் குட திருவிழா
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய பால் குட திருவிழா பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில்வே…
புதுச்சேரியில் ஆரிய பவன் குரூப் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு அன்னதானம்
புதுச்சேரி, உருளையான்பேட்டை பா.ஜ.க. தொகுதி பொறுப்பாளரும், மோடி மக்கள் சேவை மைய நிறுவனருமான வி.பிரபுதாஸ் அவர்கள், தந்தை B. விக்ரம் நாயுடு நிறுவனர் ஆரிய பவன் குரூப்…
நெடுஞ்சேரியில் எழுந்தருளிள்ள ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலய பால்குட திருவிழா
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். தஞ்சை மாவட்டம்பாபநாசம் அருகே ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலய பால் குட திருவிழா 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் தஞ்சாவூர்…
தென்காசியில் பக்ரீத் சிறப்பு தொழுகை
தென்காசி, தென்காசியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்ஆ பள்ளிவாசல் ஜமாத் சார்பில் தென்காசி முஸ்தபியா நடுநிலைப் பள்ளியில் வைத்து ஈதுல் அல்ஹா என்னும் ஹஜ் பெருநாள் தொழுகை நடந்தது.…
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா
தென்காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியில் பத்தாவது வகுப்பு மற்றும் +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஆழ்வார்குறிச்சி கீழத்தெரு சைவ…
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவுபடி ஒரே நாளில் நான்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரத்த தானம் முகாம்
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் முகாம் மற்றும் அன்னதானம்…
வடலூர் ஜமாத் தலைவர் பக்ருதீன் தலைமையில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சிறப்புத் தொழுகை
குறிஞ்சிப்பாடி செய்தியாளர்வீ. சக்திவேல் 9791974608 வடலூரில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை மற்றும் பேரணி நடைபெற்றது கடலூர் மாவட்டம்…
விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி குறித்து விழிப்புணர்வு
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம்மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம்…
