மாதவரம் மோட்டார் வெளிச்சம், சி எம் டி ஏ லாரி நிறுத்தத்தின் சார்பில் தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் விழா
செங்குன்றம் செய்தியாளர்ஜீன். 22 மாதவரம் மோட்டார் வெளிச்சம் சர்வீஸ், சி எம் டி ஏ. ட்ரக் டெர்மினல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், தமிழக முதல்வர் ஜோசப்…
விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம்.
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூா், ஜூன்- 23.தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர்…
அதிமுகவில் விலகி தவெகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலுக்கு கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தர இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலுக்கு…
மதுரையில் சர்வதேச யோகா தின விழா
மதுரை ரவி சிறப்புக் கல்வி நிறுவனம் , பசுமலை தேவசகாயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து சர்வதேச யோகா தினத்தையொட்டி பள்ளி வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில்…
கோவையில் நடைபெற்ற யோகா மாரத்தான் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து கவனம் ஈர்ப்பு
கோவையில் நானா யோகா ஸ்டுடியோ சார்பில் நடத்தப்பட்ட “யோகா மாரத்தான்” நிகழ்ச்சி உலக அளவில் புதிய சாதனையை படைத்து, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.…
கோயம்புத்தூரில் யமஹா நிறுவனத்தின் பிரம்மாண்ட ‘டிராக் டே’ நிகழ்ச்சி: 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்பு
கோவையமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், கோயம்புத்தூரில் உள்ள கோஸ்ட் உயர் செயல்திறன் மையத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக டிராக் டே என்ற பிரத்யேக நிகழ்ச்சியை நடத்தியது. யமஹாவின் தி…
ஸ்ரீ சமயபுரத்து மஹா பொட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..
கரூர் மாவட்டம், அரசு காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சமயபுரத்து மஹா பொட்டு மாரியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இதையொட்டி முதல் நாள் காலை மோகனூர்…
“வாடகை உயர்த்தாவிட்டால் எங்களது ஜேசிபி தொழில் தொழில் நலிவடையும் அபாயம்..!”
ஈரோட்டில் 150 ஜேசிபிகளுடன் 4 நாள் போராட்டத்தில் குதித்த எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள்..! புதிய வாகனங்களின் விலை உயர்வு, டீசல் மற்றும் ஆயில் விலை ஏற்றம், உதிரி…
அந்தியூரில் முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்
ஈரோடு மாவட்டம், அந்தியூரில் முதல்வர் விஜய் பிறந்தாள் விழா, த.வெ.க., வினரால் கொண்டாடப்பட்டது. அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் முதல்வர் விஜய் நலமுடன் வாழ, கட்சி சார்பில் சிறப்பு…
கடந்த தமிழக அரசு அறிவித்த சம்பள உயர்வும் வழங்கவில்லை மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்னல மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் புகார்.
தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையின் கீழ் மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள் ஆனால் தமிழக முழுவதும் 42 ஆயிரம் பேர் மக்களைத் தேடி மருத்துவ பணியாளராக…
எல்.எண்டத்தூர் ஊராட்சியில் முதல்வர் பிறந்த நாள் விழா-நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தமிழக முதல்வரின் பிறந்த நாளையொட்டி இரத்ததான முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.எல்.எண்டத்தூர் ஊராட்சியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்…
இலஞ்சி ஆர் பி பள்ளியில் முதல்வரின் பிறந்தநாள் ஓவிய விழா
மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி ஜூன் 22 , தென்காசி இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின்…
சந்தைப்பேட்டை கிராமத்தில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி இருக்கும் கிராம மக்கள் – மாவட்ட ஆட்சியரிடம் மனு..!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மூங்கில் மடுவு ஊராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை கிராமத்திற்கு எந்த ஒரு அடிப்படை வசதி இன்றி தவித்து வருவதாகவும் அதிகாரிகளிடம் பலமுறை மனு…
முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் 52வது பிறந்தநாள்-துறையூரில் தவெக சார்பில் மருத்துவ முகாம், அன்னதானம்
துறையூர் மார்ச் -22திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் ஜெகன் மோகன் ஆலோசனையின் படிமுதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாளை…
மகேஸ்வரி சபா-சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம்
கோவை,தடாகம் சாலை சோமையம்பாளையம் பகுதியில் உள்ள மகேஷ்வரி பவனில், மகேஸ்வரி சபா மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில் 200-க்கும்…
முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி கீழையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் பிரதாம ராமபுரம் ஊராட்சியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் தமிழக முதல்வர்…
கோவையில் (HomesToLife) ஹோம்ஸ் டூ லைஃப் இரண்டாவது கிளை துவக்கம்
சர்வதேச அளவில் பிரீமியம் ஃபர்னிச்சர்கள் விற்பனையில் முன்னனி நிறுவனமான HomesToLife) ஹோம்ஸ் டூ லைஃப் தனது இரண்டாவது கிளையை கோவை திருச்சி சாலையில் துவங்கி உள்ளது.. நீண்ட…
முதல்வர் பிறந்தநாளையொட்டி ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள்..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் தவெக மாவட்ட செயலாளர் (கிழக்கு) உதயகுமார்…
அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு போராட்டம்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர.ஜோ. லியோ யாக்கோப் ராஜ் தஞ்சாவூர், ஜூன்- 22. ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் தமிழ்நாடு அனைத்து…
பொம்மிடி DPJ HC நடத்தும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் பொம்மிடி DPJ HC நடத்தும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி பொம்மிடி மல்லாபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தில் 20/21/2026 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை…
பரன்குன்றாபுரத்தில் முதல்வர் விஜய் பிறந்த நாள் விழா என்டிஎஸ். சார்லஸ் தலைமையில் நடந்தது
சுரண்டை தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.…
குண்டடத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா தமிழக வெற்றிக்கழகத்தினர் கொண்டாட்டம்.
குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் விழா தமிழகம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட நிலையில் இன்று குண்டடம் காவல் நிலையம்…
முள்ளிப்பாக்கம் கிராமத்தில் முதலமைச்சர் பிறந்த நாள் மருத்துவ முகாம்
கல்பாக்கம் ஜூன் 22செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் முள்ளிப்பாக்கம் பகுதியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று 21ம் தேதி ரியல் அறக்கட்டளை,…
கோவையில் முதன் முறையாக பிரத்யேக வலி சிகிச்சை மையம்
கோவையின் வலி மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, கோவையில் முதன் முறையாக பிரத்யேக வலி சிகிச்சை மையமான ‘ரெசிலியோ தி பெயின் கிளினிக்’ (Resilio –…
திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகில் சர்வதேச யோக தின விழா
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம், தண்ணீர் அமைப்பு சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகில் பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் பாரதி நாடக…
தமிழக முதல்வர் பிறந்த நாள் முன்னிட்டு பொள்ளாச்சியில் இலவச மருத்துவ முகாம்
பொள்ளாச்சி-ஜூன்-22 தமிழகம் முழுவதும் முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாள் விழா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர் பொள்ளாச்சியில் தமிழக வெற்றி கழக…
பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்கூட்டம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் ஈரோடு கோவை திருப்பூர் மாவட்டங்களில் இருந்து…
போச்சம்பள்ளியில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா
தமிழக முதலமைச்சரின் 52 வது பிறந்த நாளை பயனுள்ள வகையில் கொண்டாட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் வேண்டுகோள் வைத்தார். அதன் அடிப்படையில் போச்சம்பள்ளியில் தமிழக…
தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்
தேனி அருகே வடபுதுபட்டியில் உள்ள அன்பு இல்லத்தில் தேனி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி அங்குள்ள குழந்தைகள் மற்றும்…
முதல்வர் பிறந்த நாள் விழா: பொதுமக்களுக்கு இலவச இணையவழிப் பதிவு சிறப்பு முகாம்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா முன்னிட்டு கும்பகோணம் தமிழ் வெற்றி கழகம் சார்பில் பெண்கள் கல்லூரி எதிரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இலவச ஆன்லைன்…
கம்பம் அருகே எம்.கே.எம். ஸ்போர்ட்ஸ் வில்லேஜில் சர்வதேச யோகா தினம்
எம்.கே.எம். ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் திறந்தவெளி மைதானத்தில் சர்வதேச யோகா தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், யோகா சங்கம் பத்ரா (Yoga Sangam Patra) பெற்ற அதிகாரப்பூர்வ…
கீழப்பழுவூரில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தில் சர்வதேச யோகா தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் செயல்பட்டு வரும் செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (21.06.2026) சிறப்பாக…
நாகை அருகே மத்தியக்குடி புனித அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி
நாகப்பட்டினம்,ஜூன்.21-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். அதேபோல்…
திருமருகல் அருகே முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தவெக சார்பில் மருத்துவ முகாம்
நாகப்பட்டினம்,ஜூன்.21-தமிழக முதலைமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய் 52 வது பிறந்தாள் நாளை ஜூன் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தமிழக வெற்றிக் கழகம்…
கும்பகோணம் ஹெரிடேஜ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பணியேற்புவிழா
கும்பகோணம் ஹெரிடேஜ் லயன்ஸ் மற்றும் மாஸ் கல்லூரி லியோ சங்கத்தின் 2026- 2027 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளின் பணியேற்பு விழா விழா ஏ ஆர் ஆர்…
தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது- பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு.
தாராபுரம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர்…
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் 12 வது யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் மாற்று மருத்துவத் துறை சார்பில், கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி.கே.என்.எம் ஒருங்கிணைந்த புறநோயாளர் மையத்தில் (IOP –…
உலக யோகா தினம் கொண்டாட்டம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் இயங்கி வரும் CEOA Matriculation Higher Secondary School பள்ளியில் உலக யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது உலக…
சர்வதேச யோகா தினம்: யோகாவின் மகத்துவத்தை தன் கலைகளால் உணர்த்திய ‘யுஎம்டி’ ராஜா!
கோவை: உலகெங்கும் சர்வதேச யோகா தினம் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி, ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதே யோகா’ என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லும்…
அலங்காநல்லூர் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம்
அலங்காநல்லூர்.ஜூன்.21 மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தனிச்சியம் உட்கடை செம்புக்குடிபட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்…
அலங்காநல்லூரில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
அலங்காநல்லூர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டுமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரிகிராமத்தில் அமைந்துள்ள ஐ.எஸ்.ஏ. குழந்தைகள் காப்பகத்தில் அகில இந்திய…
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 20 தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல்…
வல்லம் கிராமத்தில் மதுபான கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்
அரியலூர், ஜூன் 20,அரியலூர் மாவட்டம் வல்லம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை (டாஸ்மாக்) அகற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால்…
சுரண்டை நகராட்சியில் வாரந்தோறும் 2 நாள் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம்
தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சியில் வாரந்தோறும் 2 நாள் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள…
மன்னார்குடி அருகே தேசமடைந்த முள்ளியாற்றங்கரை சீரமைத்து தடுப்பு சுவர் கட்ட விவசாயிகள் கோரிக்கை.
மன்னார்குடி. ஜூன். 20திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள தட்டாங்கோவில் கிராமத்தில் முள்ளியார் தலைப்பில் தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில் திருவாரூர் வடிநிலக் கோட்டகம் மேற்பார்வையில் இயக்கும் அணை…
சர்வதேச யோகா தின விழா வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே பள்ளி சார்பில் துறையூரில் யோகா விழிப்புணர்வு பேரணி
துறையூர் ஜீன் -21திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே (RSK INTERNATIONAL SCHOOL, CBSE, ) பள்ளி சார்பில் துறையூரில் 19/06/2026 அன்று காலை…
பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் உதவி – பெண் சமூக ஆர்வலரின் நெகிழ்ச்சி செயல் !
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி மலைப்பகுதியில் உள்ள கோபனாரி பழங்குடியினர் கிராமத்தில் இயங்கி வரும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, இளம் தொழிலதிபரும் விவசாயியுமான சமூக ஆர்வலர் உமா மகேஷ்வரி என்பவர்…
டேக்வாண்டோ மாநில போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச காப்பீடு வசதி-மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
கல்பாக்கம் ஜூன் 20செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் அமைப்பின் முதலாம் ஆண்டு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் டேக்வோண்டா சார்பில் விரைவில் நடைபெற…
கூவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கே பி சகாதேவன் மகன் திருமண நிச்சயதார்த்த விழா
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சி மன்ற தலைவரும் புரட்சி பாரதம் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமாக செயல்பட்டு வருபவர் கே.பி சகாதேவன் இவரது துணைவியார்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்புவணிக வளாகம்- அரசாணை ரத்து-பக்தர்கள் வரவேற்பு ;
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பாக வணிக வளாகம் கட்ட முந்தைய திமுக அரசு நிதி ஒதுக்கியது. அப்போதைய திமுக அமைச்சர் எ.வா வேலு அவர்கள் அடிக்கல்…
மதுரையில் கொட்டும் மழையில் மத்திய அரசுக்கு எதிராக சி.பி.எம் கண்டன ஆர்ப்பாட்டம்.
விலைவாசி உயர்வு, 100 நாள் வேலைத் திட்டம், தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தல் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை…
பரவக்கோட்டையில் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்,பேனா உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
மன்னார்குடி., ஜூன்.20 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இந்திய தேசிய…
அரசு உயர்நிலைப் பள்ளியில் நலம் தரும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி…!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ‘உடல் நலமும் மன நலமும்” சிறப்பு யோகாசன நிகழ்வு நடுக்குப்பம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில்…
கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்முதலாமாண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழா
கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்முதலாமாண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழா- 2026-2027 கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டின் முதலாமாண்டு பட்ட…
உக்கடம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் கூறிப்அதனை கண்டிக்கும் விதமாக கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு…
மதுரை பள்ளிமாணவர்களுக்கான போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை தெப்பக்குளம் தியாகராசர் நன்முறை மேனிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் வழி காட்டுதலின்படி போதைப்பொருள் ஒழிப்பு மன்றத்தின் சார்பாக 10,11,12 வகுப்பு மாணவர் களுக்கான விழிப்புணர்வு…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்ட அரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள்…
துறையூரில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா-காங்கிரஸ் கமிட்டியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
துறையூர் ஜூன்-19திருச்சி மாவட்டம் துறையூரில் இன்று காங்கிரஸ் கமிட்டி சார்பில் அண்ணா சிலை முன்புறம் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரும், பாராளுமன்ற எதிர் கட்சி தலைவருமான இளந்தலைவர்…
துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2ஆம் நாள் ஜமாபந்தி
துறையூர் ஜூன்-19திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நடத்தும் அலுவலரும் முசிறி சார் ஆட்சியருமான சுஷ்ரீ சுவாங்கி குந்தியா தலைமையில் 1435 ஆம்…
கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவைபுதூரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஐநூறுக்கும் மேற்பட்டோர்…
கூடலூர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்..!
கூடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், நிரந்தர சம்பளம் வழங்கப்படாமல் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் ஆய்வு;
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு மேற்கொ வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் செய்தார். திருவண்ணாமலைவேங்கிக்கால்…
அம்மணம்பாக்கம் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி செங்கல்பட்டு எம்.எல் ஏ வழங்கினார்
கல்பாக்கம் ஜூன் 19–செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்,குமிழி ஊராட்சி. அம்மணம்பாக்கம் கிராமத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நேற்று…
கோவை பி.எஸ்.ஜி கல்வி நிறுவனத்தில் ‘கோட் கிளப் 2026’ (COAD CLUB) போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பின் தொடக்க விழா!
கோயம்புத்தூர்:கோவை பி.எஸ்.ஜி ஹெல்த் சயின்சஸ் கல்வி நிறுவனங்கள் (PSG Health Sciences Institutions) சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பான ‘கோட் கிளப் 2026’ (COAD CLUB –…
தேனி மாவட்டத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு
தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த ஏ. ஏடிசன் ராணிப்பேட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து இராமநாதபுரம்…
தெற்கு வெளி கிராமத்தில் தொடர்ச்சியாக குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய தவறிய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருக்குவளை தெற்கு தெரு சமூக சேவகர் G. சண்முகராஜ் முன்னிலையில் நடைபெற இருந்த நிலையில் திருக்குவளை உட்பட்ட தெற்குவெளி பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் போடப்பட்ட…
மணலி மண்டல குழு கூட்டம்
திருவெற்றியூர். ஜூன். 19 மணலி, மண்டல குழு கூட்டம் தலைவர் ஏ வி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது மண்டலக்குழு அலுவலர் செந்தில் குமரன் செயற்பொறியாளர் தேவேந்திரன் ஆகியோர்…
கும்பகோணம் வீனஸ் கல்வி நிறுவனத்தின் (VTC) ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு திறப்பு விழா
கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டும் திருவையாறு கிளை நிறுவனமாக கொண்டும் செயல்பட்டு வரும் வீனஸ் கல்வி நிறுவனம் ஏழை எளிய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் 30 ஆண்டுகளுக்கு…
தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்
தாராபுரம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நந்தவனம் பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட ஆத்திகாடு கிராமத்தில் வீடு கட்டி 60ஆண்டுகளாக குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட 40 குடும்ப மக்களுக்கு உடனடியாக பட்டா…
கபிஸ்தலத்தில் சிவ சேனா கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் இலுப்பத்தோப்புத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காத்தாயி அம்மன் கோவிலில் அறநிலையத்துறையினர் திடீரென உள்ளே புகுந்து உண்டியல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா…
தமிழக வெற்றி கழகத்தில் போட்டியிட்ட எழில் கேத்தரின் வாக்களித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவிப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட எழில் கேத்தரின் மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.மதுராந்தகம் தனி சட்டமன்ற…
கோவை மத்திய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
கோவை மத்திய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை ;வளாகத்தில் நின்று இருந்த சொகுசு கார்கள், இடைத்தரகர்களின் வாகனங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர…
திருமருகல் அருகேசிவன் கோவில் குடமுழுக்கு – திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
நாகப்பட்டினம்,ஜூன்.18-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் பல 100 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்து வந்த…
அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள்
நாகப்பட்டினம் : ஜூன்- 17, தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் வேளாங்கண்ணி அகல புறவழிச்சாலை அமைக்க அரசு சார்பில் ரூ.76 கோடியே 47 லட்சத்தி 68 ஆயிரம் ரூபாய்…
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக் காததால் விவசாய பணிகள் தொடங்கப்படாமல் விளைநிலங்கள் தரிசாக கிடக்கிறது
நாகப்பட்டினம்,ஜூன்.17-மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக் காததால் விவசாய பணிகள் தொடங்கப்படாமல் விளைநிலங்கள் தரிசாக கிடக்கிறது. 3 போகம் நெல் சாகுபடிநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் டெல்டா…
கோவை மாநகராட்சி தி.மு.க – காங்கிரஸ் கவுன்சிலர்கள் நேருக்கு நேர் மோதி முழக்கமிட்டதால் பரபரப்பு
மாமன்ற வளாகத்திற்குள் வாக்குவாதம்” ; கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் படம் வைக்கப்பட்டதால் சலசலப்பு – தி.மு.க – காங்கிரஸ் கவுன்சிலர்கள் நேருக்கு நேர் மோதி…
தேசிய உலகளாவிய மனிதநேய அமைதி கூட்டமைப்பு மற்றும் போலீஸ் பப்ளிக் ரிலேஷன்ஷிப் சார்பில் தலைகவசம் வழங்கும் நிகழ்ச்சி
தேசிய உலகளாவிய மனிதநேய அமைதி கூட்டமைப்பு மற்றும் போலீஸ் பப்ளிக் ரிலேஷன்ஷிப் சார்பில் தேசிய தலைவர் டாக்டர் சரவணன் நல்லாசியோடு போக்குவரத்து விழிப்புணர்வு 200 நபர்களுக்கு தலைகவசம்…
ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் நிறுவனர் மு.ரா. அரவிந்தன் ஆணைக்கிணங்க தருமபுரி மாவட்டத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மெயின் ரோடு,…
துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்முதல் நாள் ஜமாபந்தி
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நடத்தும் அலுவலரும் முசிறி சார் ஆட்சியருமான சுஷ்ரீ சுவாங்கி குந்தியா தலைமையில் 1435 ஆம்…
நாகை அருகே பயணிகள் நிழலகம் அமைத்துதர அப்பகுதி மக்கள் கோரிக்கை
நாகப்பட்டினம் மாவட்டம், ஜுன் :- 17 நாகைமாவட்டம் திருமருகல் அடுத்து ஆதினகுடியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்,அங்குவசிக்ககூடிய பொதும்கள் அன்றாறட பணிகள்,மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லகூடிய…
குண்டடத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்: தாராபுரம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் தமாகா கோரிக்கை.
தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்ச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்…
குழந்தைகளை வெளியிலே விடுவதற்கு கூட பெற்றோர்கள் அச்சப்படுகிறார்கள்- திருவாரூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் பேட்டி…
திருவாரூர்., ஜூன். 16 திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அனைத்தும் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ்…
தேர்தல் வாக்குறுதிக்கு முரணான கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றமே!பி ஆர் பாண்டியன் குற்றச்சாட்டு
தஞ்சாவூர்., ஜூன்.16 தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது… தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்…
மதங்களைக் கடந்த மாண்பு ! கயிலாயப் பயணம் முடித்து திரும்பிய பேரூர் அடிகளாருக்கு ‘பல்சமய நல்லுறவு இயக்கத்தினர்’ நெகிழ்ச்சி வரவேற்பு !!
கோவை மண்ணின் சமய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக, காண்போரை நெகிழச்செய்யும் ஒரு உன்னத நிகழ்வு கோவையில் நடந்துள்ளது.பேரூர் தமிழ்மடத்தின் மடாதிபதி தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்,…
ஊதியூர் மலைக்கு செல்லும் பாரம்பரிய பொதுவழித்தடத்தை மாற்றக் கூடாது: பொதுமக்கள் மற்றும் ஊதியூர் மலை பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்.
தாராபுரம். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், ஊதியூர் செங்கோடம்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட புல எண் 572 மற்றும் 570 ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பொதுவழித்தடத்தை மாற்றவோ அல்லது…
குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துறை சார்ந்த கலந்தாய்வு கூட்டம்.
தாராபுரம். திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று துறைசார்ந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீர், மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த…
பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யகோரி வேப்பூரில் டவர் மீது ஏறி நின்று போராட்டம்
வேப்பூர் ஜுன் 16 தமிழக அரசு பள்ளியில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வேப்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் பகுதி நேர ஓவிய…
தமிழ் மதுரை அறக்கட்டளை சார்பில் இணைய வழியில் சிறப்பு சொற்பொழிவு
தமிழ் மதுரை அறக்கட்டளையின் தமிழ் மதுரை சங்கப்பலகை சார்பில் ஜூன் 16.06.26 அன்று இணைய வழி நேரலையில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி இயற்கை யாருடையது எனும் தலைப்பில்…
திருமருகல் அருகே காரையூர்சீதாளதேவி மாரியம்மன் கோவில் திருவிழா
நாகப்பட்டினம்,ஜூன்.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் கிராமத்தில் ஆயுதம் காத்த அம்மன், சீதாளதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாந்திர திருவிழா கடந்த 12 ஆம் தேதி…
இந்தியன் வங்கி சார்பில் மெகா சில்லரை, விவசாய மற்றும் சிறு குறு நடுத்தர தொழி்ல் நிறுவனங்களுக்கான (MSME )கடன் முகாம்
கோவையில் இந்தியன் வங்கியின் கோவை கள பொது மேலாளர் அலுவலகம் சார்பில் மெகா சில்லரை, விவசாய மற்றும் (MSME) சிறு குறு நடுத்தர தொழில் துறையினருக்கு கடன்…
கம்பம் அருகே சுருளி அருவிப் பகுதியில் எம் எல் ஏ தலைமையில் தூய்மை பணி
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி இயற்கை எழில் கொஞ்சம் வகையில் உள்ளது இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் பல்வேறு வெளி மாவட்டங்களில்…
விபச்சார விடுதிகள் இயங்கினால் மட்டுமே பாலியல் குற்ற சம்பவங்களை குறைக்க முடியும் – காயல் அப்பாஸ் !
காயல் பட்டிணம் ஜீன் 16 இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவள்ளூர் மாவட்டம். கும்மிடிபூண்டி…
தேசிய அளவில் முதலாவது யூத் ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை
கல்பாக்கம் ஜூன் 16-தேசிய அளவில் முதலாவது யூத் ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர பிரதேசம், கடப்பா மாவட்டம் போரட்டூர் இன்டர்நேஷனல் அரங்கில், நடைபெற்றது. இதில் தேசிய…
குண்டார் நீர்த்தேக்கத்தில் படகு சவாரி துவக்கம்.
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 15 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள கண்ணு புலிமெட்டு இயற்கை சூழ்ந்த எழில் மிகு பகுதியாகும் இந்த நீர்த்தேக்கம்…
கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு இ48 லட்சம் ரூபாய்க்கான காசோலை முதலமைச்சர் வழங்கினார்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன் பட்டியைச் இராணுவ வீரர் அ. மீனாட்சி சுந்தரம் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்திய அரசின்…
தென்காசி மாவட்டத்தில் திமுகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் இளைஞர்கள் அதிகரிப்பு
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 15 – தென்காசி மாவட்டம்தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் அமைந்துள்ள சிவந்தி நகர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற…
ஜூலை 23ஆம் தேதி டெல்லியில் நீர்வள ஆணையம் முற்றுகை திருவாரூரில் பி ஆர் பாண்டியன் அறிவிப்பு
திருவாரூர்., ஜூலை.15 தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் மாவட்டம் தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு…
மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற அமாவாசை சிறப்பு பூஜைகள்…!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு வைபவம் மற்றும் சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. மூல…
கருமத்தம்பட்டி அருகே ஜம்கோ மளிகை மொத்த வியாபார நிறுவனம் திறப்பு விழா
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே புதியதாக தொடங்கப்பட்ட “ஜம்கோ மளிகை மொத்த வியாபார நிறுவனம்” திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.இந்நிறுவனத்தை சிரவை ஆதினம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள்…
