பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் கஜேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

பென்னாகரம். தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30, 2026 அன்று தொடங்கி, ஏப்ரல் 6, 2026 வரை நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து பல்வேறு…

திருவெறும்பூர்: அமைச்சர் அன்பில் மகேஷுக்கு மலர் தூவி வரவேற்பு

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஷ், தனது தொகுதிக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை, குங்குமபுரம், தேவராயநேரி பகுதிகளில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு…

திருவொற்றியூர் அதிமுக வேட்பாளரை ஆதரித்து காமெடி நடிகர் பிரச்சாரம்..

சென்னை திருவொற்றியூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.குப்பன் மணலி சின்னசேக்காடு பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அப்போது பெண்கள் அவருக்கு…

கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

கும்பகோணம்தொகுதி தி.மு.க. வேட்பாளர் சாக்கோட்டை க..அன்பழகன் ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கும்பகோணம் காந்தி பார்க் அருகே பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவதுதஞ்சை மாவட்டம்…

தாராபுரத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி வேட்பு மனு தாக்கல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி வேட்பு மனு தாக்கல். முற்போக்கு கூட்டணி நிர்வாகிகளுடன் கோட்டாட்சியரிடம் மனு அளித்தார். தாராபுரம், திருப்பூர் மாவட்டம்:…

கோவையில் அதிகரித்து வரும் ரூப்டாப் சோலார் தேவை- சோலார் நிறுவனங்கள் ஆலோசனை

கோயம்புத்தூர் அவாட எலக்ட்ரோ, அவாட குழுமத்தின் சூரிய பிவி உற்பத்திப் பிரிவு, தமிழ்நாட்டில் முன்னனி இபிசி நிறுவனங்கள், கூரைமேல் பொருத்துபாவர்கள் மற்றும் பிராந்திய சேனல் பார்ட்னர்களை (Channel…

போடிநாயக்கனூர் திமுக வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பு மனுவை போடி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்தார்…

நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் நான்காவது முறையாக அதிமுக வேட்பாளராக ஆர். காமராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார்

நன்னிலம்., ஏப்ரல்.06 தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதன் தொடர்ச்சியாக இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் ஆகும். இதன் தொடர்ச்சியாக…

தருமபுரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல்

தருமபுரி சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் தருமபுரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி தனது கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருடன்…

தூத்துக்குடி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் ஊா்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் ஊா்வலமாக சென்று வேட்புமனுதாக்கல் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆரம்பமே அமா்களமானது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன்…

திருப்பூர் சேவல் சண்டை: 17 பேர் விசாரணை, பணம் மற்றும் சேவல்கள் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத சூதாட்டம் மற்றும் சேவல் சண்டை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு…

தாராபுரத்தில் அஇஅதிமுக வேட்பாளர் சத்தியபாமா வேட்பு மனு தாக்கல்.

தாராபுரத்தில் அஇஅதிமுக வேட்பாளர் சத்தியபாமா வேட்பு மனு தாக்கல். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக வேட்பாளர் திருமதி சத்தியபாமா, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்…

காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்

தமிழகத்தில் இந்த மாதம் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் இன்று கடைசி நாள். அதன்படி…

காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் கனிமொழி கருணாநிதி எம்.பி. தேர்தல் பரப்புரை

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், துணைப் பொதுச் செயலாளருமான மு.பெ.சாமிநாதனை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்…

தேனியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம்

தேனி மாவட்டம் தேனி நகரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்…

திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட,மண்டல மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

திருவாரூர்., ஏப்ரல் 04 திருவாரூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலககூடத்தில் அதன் திருவாரூர் மாவட்டத்தலைவர் செல்வம் தலைமையில், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரதிய ஜனதா…

மூலனூர் பகுதியில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமா மூலனூர் பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் தீவிர வாக்கு சேகரித்தார்…

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாரிமுத்து வேட்பு மனு தாக்கல் செய்தார்

திருத்துறைப்பூண்டி., ஏப்ரல்04 தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு…

கண்ணுக்கட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை- எஸ் டி பி ஐ கட்சி மாநில தலைவர் முஹம்மது முபாரக் பேட்டி

நன்னிலம்., ஏப்ரல்.04 தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில்…

செய்யூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியில் ( தனி) தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வேட்பாளர்கே.மோகன்ராஜா செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல்…

மன்னார்குடியில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்

மன்னார்குடி., ஏப்ரல்.042026 தமிழக 17வது சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்யும்…

திமுக கூட்டணி கொள்கை கூட்டணி, அதிமுக, பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி-அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சாடல்

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் பேருந்து நிலையம், சின்னக்கடை வீதி , பொள்ளாச்சி சாலை அலங்கியம் சாலை உள்ளிட்ட30-வார்டு பகுதிகளில்,அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் நகர்…

அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்-முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி..

கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆசி. தியாகராஜனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகில்…

துறையூரில் அதிமுக வேட்பாளர் சரோஜா இளங்கோவன் வேட்புமனு தாக்கல்

துறையூர் ஏப்-04திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரோஜா இளங்கோவன் (04-04-2026) வேட்பு மனு தாக்கல் செய்தார். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில்…

ஆன்மீக அரசியலை கொண்டு வருவதற்கு பொதுமக்கள் அனைவரும் உதவ வேண்டும்

ஜனநாயக போரில் துரோகிகளையும், சந்தர்ப்பவாதிகளையும் விரட்டியடிக்க வேண்டும். சின்னம்மா சகோதரர் டாக்டர் திவாகரன் மன்னார்குடியில் பேட்டி…. மன்னார்குடி., ஏப்ரல்.04 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள்…

துறையூர் சட்டமன்ற தொகுதி (தனி) தவெக வேட்பாளர் ரவிசங்கர் வேட்பு மனு தாக்கல்

துறையூர் ஏப்-04திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் ரவிசங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (04-04-2026) தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமாறனிடம் துண தேர்தல்…

திருச்சி கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் திமுகவுக்கு ஆதரவு

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை அவரது அலுவலகத்தில் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தினர் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இச்சங்கத்தின் மாநில அமைப்பு…

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த தமிழ்ப் பேரரசு கட்சி வேட்பாளர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தமிழ் பேரரசு கட்சி சார்பில் வழக்கறிஞர் சரவணன் போட்டியிடுகிறார். அவர் இன்று கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு…

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் தவெக வேட்பாளர் கே.எஸ்.ஶ்ரீ கிரி பிரசாத் வேட்பு மனு தாக்கல்

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் கே.எஸ்.ஶ்ரீ கிரி பிரசாத் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு பேட்டியளித்தார். தவெக சார்பில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில்…

கடலூர் மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன பேரணி

கடலூர் மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி…

எஸ்விஜிவி பள்ளியின் மழலையர் பட்டமளிப்பு விழா

காரமடை எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது இவ்விழாவில் 108 மழலையர்களுக்கு வெகுசிறப்பாக பட்டமளிப்பு நடைபெற்றது. UKG வகுப்பு மாணவர்கள் தங்களது மழலைச்…

ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரியின் இன்விக்டஸ் 2கே26 விழா.

மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே பெட்டதாபுரம் ஸ்ரீசக்தி இன்ஜினியரிங் கல்லூரியில் இன்விக்டஸ் 2கே26 விழா கல்லூரியின் சேர்மன் தர்மலிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் விளையாட்டு போட்டிகளுடன் தொடங்கியது.விழாவிற்கு…

புதிய தமிழகம் கட்சி யாரையும் நம்பி இல்லை மக்களை நம்பி உள்ளது

தூத்துக்குடி புதிய தமிழகம் கட்சி யாரையும் நம்பி இல்லை மக்களை நம்பி உள்ளது கூட்டணியில் இருந்திருந்தால் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருப்போம் ஆனால் தற்போது…

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக விஷு மகாஜன் பொறுப்பேற்றுக் கொண்டார்

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்த இந்திய தேர்தல் ஆணையம், தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய மாவட்டத் தேர்தல்…

அதிமுக வேட்பாளர் சத்தியபாமா பொன்னாபுரம் கிராமத்தில் முதல் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்

அதிமுகவின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டனியில், அதிமுக வேட்பாளர் சத்தியபாமா பொன்னாபுரம் கிராமத்தில் முதல் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் கிராமத்தில்…

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சசிகலா கட்சியின் வேட்பாளராக மருத்துவர் ராம்குமார் போட்டி

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சசிகலா கட்சியின் வேட்பாளராகமருத்துவர் ராம்குமார் போட்டி

“வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம்: பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம்”விழிப்புணர்வு நிகழ்ச்சி!

மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் புதுக்கோட்டைமூன்றாவது தெரு பேருந்து நிறுத்தம் பகுதியில் வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.பணம், பொருள் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக்…

ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம்

செய்தியாளர் சுப்பராயர் மேஸ்திரி புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம் பக்தி மிக்க சூழலில் சிறப்பாக…

ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் களம் இறங்குகிறார் ஜெகதீஸ்வரி

விருதுநகர் தவெக விருதுநகர் தென்மேற்கு மாவட்ட செயலாளரும் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ஜெகதீஸ்வரி ஏப்ரல் 3ஆம் தேதி நாளை முக்கிய தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து…

ஈரோட்டில் 8 வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரம்

ஈரோட்டில் 8 வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம்… ஈரோடு திண்டல் பகுதியில் இன்று காலை தமிழ்நாடு…

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் “எக்ஸ் ஆர் அண்ட் டிடி” புதிய பாடத்திட்டம் அறிமுகம்

திருச்சி ஏப்-03திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் உலக அளவில் விரிவு ,எதார்த்தம் குறித்த புதிய “எக்ஸ்ஆர் அண்ட் டிடி” (Eextended…

திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் தனது குழந்தை மற்றும் ஏர் கலப்பையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிந்து எழிலரசன்

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில்…

செய்யூர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இராஜசேகர் வேட்பு மனு தாக்கல்

கல்பாக்கம் ஏப் 22026 ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்ட மன்றத் தேர்தலில் செய்யூர் சட்ட மன்ற தொகுதி (தனி) அதிமுக வேட்பாளராக…

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் பி பழனியப்பன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

பாப்பிரெட்டிப்பட்டி திமுக வேட்பாளர் முன்னாள் கூட்டணிக் கட்சியினர் கொண்டாட்டம் 2026 தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் மற்றும் வெகுஜன மக்களின் பேராதரவோடு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத்…

ஓடும் இருசக்கர வாகனத்தில் ஓவியம்: கோவையில் 100% தேர்தல் விழிப்புணர்வு

​கோவை:தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், வாக்காளர் விழிப்புணர்வில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் புதிய சிகரத்தைத் தொட்டுள்ளார். ​கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபல…

மன்னார்குடியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

மன்னார்குடி தொகுதியில் நான் செய்திருக்கிற பணிகளை 100 பக்கங்களில் சொல்ல முடியும் அந்த அளவிற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சேர்த்து உள்ளேன் மன்னார்குடிக்கு திமுகவை தவிர…

மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவில் அடுத்தடுத்து பதவி விலகும் முக்கிய நிர்வாகிகள்

இரா.மோகன்மயிலாடுதுறை செய்தியாளர். மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவில் அடுத்தடுத்து பதவி விலகும் முக்கிய நிர்வாகிகள். அதிமுகவில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று மயிலாடுதுறையில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர்…

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

பர்கூர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அரசம்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்தார்…

வீரப்பன் மகள் வித்யா ராணி மேட்டூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார்

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலுக்கான வீரப்பன் மகள் வித்யா ராணி மேட்டூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார்

துறையூர் சார்பு நீதிமன்றத்தில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான வாக்கு பதிவு

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழ்நாடு,,பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான வாக்கு பதிவு 30-03-2026அன்று நடைபெற்றது. இந்த வாக்கு பதிவு காலை 10 மணி முதல் மாலை…

அரசு விவசாயக் கல்லூரி இணைப் பேராசிரியருக்கு “சிறந்த கல்வியாளர் விருது

ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன் (All India Press & Media People’s Association) எனப்படும் “அகில இந்திய பத்திரிகை மற்றும் ஊடக…

ஆல் இந்தியா பிரஸ் அண்டு மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன் விருதுகள் திருவிழா

புதுச்சேரி மார்ச் 30. ஆல் இந்தியா பிரஸ் அண்டு மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் நடத்தும் விருதுகள் திருவிழா ( AWARD GALA) புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற கிரீன்…

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர்.திவ்யா

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர்.திவ்யா கரூர் மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் ஆவார்

ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மன்ற விழா

ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மன்ற விழா நடைபெற்றது. இவ்விழாவினை கல்லூரி முதல்வர் முனைவர்.வி.நாகராஜன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு…

பவுஞ்சூர் கிராமத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம்

கல்பாக்கம்செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றியம் பவுஞ்சூர் கிராமத்தில் ஒன்றிய தே.மு. தி. க சார்பில் சட்டமன்ற தேர்தலையொட்டிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய…

என்.டி.ஏ கூட்டணிக்கு ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சியின் முழு ஆதரவு

புதுச்சேரி, மார்ச் 26:வருகின்ற 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு,ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சி சார்பில் முக்கிய அரசியல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர்…

குண்டடம் அருகே பெரியகுமாரபாளையம் அருகே வெறிநாய் தொல்லை– மக்கள் அச்சம்

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுமாரபாளையம் அருகே உள்ள பகுதியில் வெறிநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அப்பகுதியில் வசித்து…

சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூரில் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,ஜே சி ஐ கிரீன் சிட்டி மற்றும்…

தூத்துக்குடி தூய மரியன்னைக் க‌ல்லூ‌ரி‌யி‌ல் அழகி என்றத் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி, தூய மரியன்னைக் க‌ல்லூ‌ரி‌யி‌ல் வீராங்கனைக் குழுவின் சார்பாக அழகி” என்றத் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முத‌ல்வ‌ர் அருட்சகோதரி ஜெஸ்சி பெர்னாண்டோ…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருப்ப மனு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர்மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவினை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் மரு.அவினாசி கட்சியின் தலைமையகமான சென்னை,…

கடலூர் மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

கடலூர் மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு கடலூர்,நகர அரங்கம் அருகில், 2026-சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

கம்பம் அருகே சாமுண்டீஸ்வரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

கம்பம் அருகே சாமுண்டீஸ்வரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும்…

தேனி மாவட்ட சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஜ முன்னிட்டு கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் கல்லூரியில் செவ்வாய் கிழமை போடிநாயக்கனூர் கம்பம் பெரியகுளம் ஆண்டிபட்டி ஆகிய நான்கு…

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள மகாராணிகலை அறிவியல்கல்லூரியில் தேர்தல்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி தாராபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய்கோட்டாட்சியர்…

வால்பாறையில் அதிமுக புதிய நிர்வாகிகள் மாநிலத்தலைவர் வால்பாறை வீ.அமீது விடம் வாழ்த்து பெற்றனர்

கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான…

வால்பாறை அருகே சோலையார் சர்வ வல்லவர் ஆலய முப்பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள சர்வ வல்லவர் ஆலயத்தில் மறுமங்கல படைப்பு, குடும்பக்கூடுகை மற்றும் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா…

இலஞ்சி பிஎட் கல்லூரியில் உலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசிதென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு சுகாதார துறையின் காசநோய் தடுப்பு பிரிவு சார்பில் உலக காசநோய் தின…

மதுரையில் முதியோர்களுடன் உலக மகிழ்ச்சி தினம்

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக மகிழ்ச்சி தினம் நிகழ்ச்சி தானப்ப முதலில் தெருவில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன்…

மாநில அந்தஸ்து மற்றும் ஊழலற்ற நிர்வாகம்-ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை

தலைப்பு: 90% மானியத்துடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து மற்றும் ஊழலற்ற நிர்வாகம்: ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை &…

பேராவூரணி அருகே பறக்கும் படை வாகனச் சோதனையில் ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பறிமுதல் .

பேராவூரணி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், இரு வேறு இடங்களில், மொத்தம் ரூபாய், 2 லட்சத்து 5 ஆயிரத்து 890 பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர்…

ஹெல்மெட் அணிவோம் – உயிரைக் காப்போம்” போன்ற விழிப்புணர்வு பேரணி

கோயம்புத்தூர் சேரன் பிசியோதெரபி கல்லூரி (Cheran College of Physiotherapy) மற்றும் ‘உயிர்’ (UYIR) தன்னார்வ அமைப்பு இணைந்து இன்று (மார்ச் 20, 2026) ஒரு பிரம்மாண்ட…

ரம்ஜான் பெருநாள்: ஏழ்மை மற்றும் போர் இல்லாத அமைதியான உலகம் அமைய மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜெ. முகமது ரஃபி வாழ்த்து

​ஈதுல் பித்ர் எனும் புனித ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் திரு. ஜெ. முகமது ரஃபி அவர்கள் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய…

ரமலான் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார்

ரமலான் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் சென்னை : இது குறித்து சட்ட உரிமைகள் கழகம்…

பேராவூரணி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 1 லட்சத்து 59 ஆயிரம் பறிமுதல்

பேராவூரணி, மார்ச்.20 –தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல்…

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழ சுத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி…

ஈரோடு கேரள சமாஜம் சார்பில் இஸ்லாமியர்களுக்கு நோன்பு இப்தார் விருந்து வழங்கப்பட்டது

ஈரோடு மார்ச் 20 ஈரோடு கேரளா சமாஜம் சங்கம் சார்பில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இந்த ரமலான் மாத நோன்பு இப்தார் விருந்து ஏற்பாடு சிறப்பாக கேரள…

பேராவூரணி அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் மதுபாட்டில்கள், ரொக்கப் பணம் பறிமுதல்

பேராவூரணி, மார்ச்.19 –பேராவூரணி அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 66 மது பாட்டில்கள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில்…

வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.69,500 பணம் பறிமுதல்

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.69.500 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில்…

திமுகவில் இணைந்த புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ

புதுச்சேரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதுச்சேரி மாநில சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், முன்னாள் உள்துறை அமைச்சர் மறைந்த ப. கண்ணன் அவர்களின் மகன் விக்னேஷ்…

வடலூரில் ஹான்ஸ் புகையிலை பொருள் கடத்திய இரண்டு பேர் கைது

வடலூர் போலீசார்,போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் உத்திரவின் பேரில், ரோந்து பணியில் ஈடுபட்ட போது, வடலூர் பஸ்நிலையத்தின் அருகில் தோளில் மாட்டும் பையினை மாட்டிக்கொண்டு நின்ற, இரு நபர்களை…

திருக்கடையூர் முதல் சீதை சிந்தாமணி வரையிலான மிகவும் பழுதடைந்த சாலை கிராம மக்கள் கடும் அவதி

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் திருக்கடையூர் முதல் சீதை சிந்தாமணி வரையிலான மூன்று கிலோமீட்டர் சாலை சீரமைப்பு பணி கடந்த நான்கு மாதங்களாக நிறைவு பெறாததால் ஆபத்தான நிலையில்…

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட 46 போ் விருப்ப மனு

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட சண்முகையா எம்.எல்.ஏ, இளையராஜா வக்கீல் பாலகுருசுவாமி, காசிவிஸ்வநாதன் உள்பட விருப்பமனு அளித்தவா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் நோ்காணல்தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில்…

கோவையில் அன்னை மருத்துவமனையில் பெண்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

கோவையில் அன்னை மருத்துவமனையில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் பெண்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.. கோவை ராஜ வீதியில் உள்ள அன்னை மருத்துவமனை,…

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கன்னட உறவுகள் சிறப்புக் கருத்தரங்கம்

தமிழ்ப் பல்கதமிழ்ப் பல்கலைக்கழகம்லைக்கழகம் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி , தமிழ் ஒப்பிலக்கியக் கழகம் ஆகிய இணைந்து நடத்திய ‘தமிழ் கன்னட உறவுகள்’ சிறப்புக் கருத்தரங்கம்…

திருப்பெரும்புதூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல்…

அண்ணா திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா திமுக தேனி கிழக்கு மாவட்ட…

திண்டுக்கல்லில் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த கணக்கில் வராத ரூ.3,01,210 பணம் பறிமுதல்

திண்டுக்கல், செல்லமந்தாடி, சோதனைசாவடியில்தேர்தல் பறக்கும் படை சிவராமன் தலைமையிலான குழுவினர் வாகனம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி மேற்கொண்டனர்.அப்போது அந்த சரக்கு…

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 5,000 நெல் மூட்டைகள் கொள்முதலுக்காக காத்திருப்பு – மழை பெய்தால் நனைந்துவிடும் அபாயம்

பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 5,000 நெல் மூட்டைகள் கொள்முதலுக்காக காத்திருப்பு – மழை பெய்தால் நனைந்துவிடும் அபாயம் – உடனடியாக…

ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ98500 பறிமுதல் துறையூரில் பறக்கும் படையினர் அதிரடி

துறையூர் மார்ச் -17திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ98,500 பறிமுதல் செய்தனர்.தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இன்று (17-03-2026) துறையூர் அருகே உள்ள…

தாம்பரத்தில் திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய நிர்வாகத் திறனற்ற…

காங்கயத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸார் அணிவகுப்பு.!

காங்கயத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸார் மற்றும் காங்கயம் போலீஸார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு,…

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு.!

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காங்கயம் அருகே சாவடிப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சில்ட்ரன் சாரிட்டபிள்…

நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள் அனைவருக்கும் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !

காயல் பட்டிணம் மார்ச்: 17 இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் கூறியிருப்பதாவது. புனித ரமலான்…

பாபநாசம் அருகே திருவீழிமிழலையில் திருமூலர் நாட்டிய நாடகம் அரங்கேற்ற விழா

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நிதி உதவியுடன், திருவையாறு ஒளவை அறக்கட்டளை, பெங்களூரு லாஸ்ய மேளா லயா ,மெலட்டூர் பாகவத மேளா அறக்கட்டளை இணைந்து திருமுலர்…

இளைஞர்களுக்கு தொழிற்கல்வி வழங்கி வேலை வாய்ப்பை உருவாக்க இலவச தொழிற்கல்வி மையம் துவக்கம்

கோயம்புத்தூர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய இளைஞர்களுக்கு தொழிற்கல்வி வழங்கி வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் எஸ்.கே.பி சுனந்தா ராம்மோகன் திறன் மையம் உடுமலைப்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் 18…

கடலூர், மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

கடலூர், மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்…

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி வேலை வாய்ப்பு முகாமில் 805 பேருக்கு பணி நியமன ஆணை..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மற்றும் மேஜிக் பஸ் இந்தியா நிறுவனமும் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் 2026 -ஐ கல்லூரி வளாகத்தில்…

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு துறையூரில் போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் (2026)நடைபெற உள்ளதை முன்னிட்டு வாக்காள பொதுமக்கள் அச்சம்…

மன்னார்குடியில் 9 மாத கைக்குழந்தையை தவிக்கவிட்டு இறந்த இளம்பெண்ணின் இறப்பிற்கு நியாயம் கேட்டு சாலை மறியல்

மன்னார்குடி., மார்ச்.17திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நறுவெளி களப்பால் சேர்ந்த பொதியப்பன் – தனலெட்சுமி தம்பதியின் மகன் மணிகண்டனுக்கும் (32) . கச்சனம் வன்னியடி கோமல் பகுதியை…

வடபாதிமங்கலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூபாய் 1 லட்சத்து 10000 ரூபாய் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

திருவாரூர்., மார்ச் 17திருவாரூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையானது ஒரு மாஜிஸ்ட்ரேட் நிலை அலுவலர் தலைமையில் காவல் துறை ஆய்வாளர், ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும்…