Month: August 2025

அந்தியூர் தாலுக்கா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கவின் ஆணவ கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கவின் ஆணவ கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தியூர் ஒன்றிய தாலுகா…

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து வரவேற்பு

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லாநலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு…

முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தூரி செல்வநாயகபுரம் கிராமத்திற்கு பாத்தியப்பட்ட முதுகுளத்தூரில் உள்ள வடக்குவாசல் செல்லியம்மன் கோவில் 49-ம் ஆண்டு பூச் சொரிதல் விழாவையொட்டி 1ந் தேதி திருவிளக்கு…

செஞ்சி நாயக்கர்கள் வெளியிட்ட திருவண்ணாமலை பொறிப்புகளை கொண்ட காசு

திருச்சி பிருந்தாவன் வித்யாலயா ஐசிஎஸ்இ பள்ளி சார்பில் “காலத்தின் எதிரொலிகள்” நிகழ்ச்சி புத்தகங்கள் இல்லாத தின நிகழ்வில் நடைபெற்றது நாணயங்கள் கூறும் வரலாறு கண்காட்சியினை பள்ளி தாளாளர்…

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மற்றும் தமிழ்நாடு புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. சென்னையில்…

சட்டீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரிகள் கைதை கண்டித்து கோவையில் துறவியர் பேரவையினர் மனித சங்கிலி

சட்டீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரிகள் கைதை கண்டித்து கோவையில் துறவியர் பேரவையினர் மனித சங்கிலி எங்கள் மௌன பேரணி நம்பிக்கையின் அடையாளம், குற்றமற்ற சகோதரிகளை விடுதலை செய்யுங்கள், போன்ற…

இஸ்ரோவின் நிசார் செயற்கைகோள் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விண்வெளியில் நாசாவின் எல் பாண்ட் மற்றும் இஸ்ரோவின் எஸ் பாண்ட் என்ற இரட்டை…

வரட்டுப்பள்ளம் அணையில் மீண்டும் மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும்-வனத்துறையினரிடம் மீனவர்கள் வாக்குவாதம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணையில் மீண்டும் மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி, மீனவர் சங்கத்தினர் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்தியூரில் உள்ள…

வலங்கைமான் ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை வழிபாடு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் வருடந்தோறும் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஆடி மூன்றாவது…

சாதி ஆணவ படுகொலை கண்டித்து மாதவரம் டி ஒய் எப் ஐ சார்பில் கண்டன‌ ஆர்ப்பாட்டம்

செங்குன்றம் செய்தியாளர் சாதி ஆணவ படுகொலை மற்றும் தூத்துக்குடி இளைஞர் கவின் படுகொலை கண்டித்து மாதவரம் டி ஒய் எப் ஐ சார்பில் மாதவரம் மண்டல அலுவலகம்…

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 2. தஞ்சாவூர், வல்லம் செயின்ட் சேவியர் நடுநிலைபள்ளியில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில்…

தூத்துக்குடி சிவன்கோவில் ஸ்ரீ துர்க்கை 54 வது ஆண்டு விழா-

தூத்துக்குடி சிவன்கோவில் ஸ்ரீ துர்க்கை 54 வது ஆண்டு விழா அமைச்சர் கீதாஜீவன் திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார் தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர்…

திருச்சி பிருந்தாவன் வித்யாலயா ஐசிஎஸ்இ பள்ளி சார்பில் “காலத்தின் எதிரொலிகள்” நிகழ்ச்சி

பாக்குவெட்டி திருச்சி பிருந்தாவன் வித்யாலயா ஐசிஎஸ்இ பள்ளி சார்பில் “காலத்தின் எதிரொலிகள்” நிகழ்ச்சி புத்தகங்கள் இல்லாத தின நிகழ்வில் நடைபெற்றது.நாணயங்கள் கூறும் வரலாறு கண்காட்சியினை பள்ளி தாளாளர்…

கோவையில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா

கோவை ஆதி சைவ சிவாச்சரியர் கூட்டமைப்பு சார்பாக கோவையில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அறுபத்து மூன்று நாயன்மார்களில்…

நாணயங்கள் மூலம் வரலாற்றை எடுத்துரைத்த சேகரிப்புக் கலைஞர்களுக்கு பாராட்டு!

திருச்சி பிருந்தாவன் வித்யாலயா ஐசிஎஸ்இ பள்ளி சார்பில் “காலத்தின் எதிரொலிகள்” நிகழ்ச்சி புத்தகங்கள் இல்லாத தின நிகழ்வில் நடைபெற்றது. நாணயங்கள் கூறும் வரலாறு கண்காட்சியினை பள்ளி தாளாளர்…

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் பெருந்திரல் புத்தக வாசிப்பு

மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் கோவை கொடிசியா புத்தக கண்காட்சி 2025 நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவ மாணவியரின்…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்- பொதுமக்கள் பெண்கள் ஆர்வத்துடன் முகாமில் பங்கேற்பு

திருவொற்றியூர் திருவொற்றியூர் ஐந்தாவது வார்டு உட்பட்ட சின்ன எர்ணாவூர் கலைஞர் நகர் அம்பேத்கர் நகர் ராஜீவ் காந்தி நகர் உள்ளிட்ட பகுதியிலிருந்துமகளிர் உரிமைத் தொகை கேட்டு ஆயிரத்துக்கும்…

குண்டடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்ட அமைச்சர்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி, குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெத்தல்ரேவ் ஊராட்சிக்கான “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் குண்டடம் சமுதாய நலக்கூடத்தில் நேற்று வியாழன்…

கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழா

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் நர்சிங், பார்மசி, தொழில்சார் சிகிச்சை, பிசியோதெரபி மற்றும் துணை சுகாதார அறிவியல் ஆகிய கல்லூரிகளுக்கான 14…

மதுரை ரயில்வே கோட்டத்தில் மூன்று மாத கால தூய்மை பிரச்சாரம் துவக்கம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று மாத கால தூய்மை பிரச்சாரத்தை மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் துவக்கி உள்ளது. முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல்…

கருங்குளம் சக்தி மாரியம்மன் கோவில் ஆடி பொங்கல் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 25-ம் ஆண்டு ஆடி பொங்கல்திருவிழா நேற்று காப்பு கட்டி கொடியேற்றத்துடன்…

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் தற்காப்பு கலை பயிற்சி தொடக்கம்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் அவர்களின் வழிகாட்டுதலின்படி கந்தர்வக்கோட்டை கோட்டை ஒன்றியத்தில் தற்காப்பு கலை பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர்…

கோவையில் ஆட்டோரோபர்ட் கண்காட்சிகள் தொடக்கம்

கோவை, ஆக. 1-தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நான்கு பெரும் கண்காட்சிகள் – WAREMAT (கிடங்கு மற்றும் பொருள் கையாளல் கண்காட்சி), TOPACK (மொத்தப் பாக்கேஜிங் கண்காட்சி),…

கோவையில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அய்யாவாடி ஸ்ரீ ப்ரத்யங்கிராதேவி சிறப்பு பூஜை

கோவை கோவையில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் அய்யாவாடி ஸ்ரீ ப்ரத்யங்கிராதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவை தடாகம்…

துறையூர் ரோட்டரி சங்கம் மற்றும் இமயம் இயற்கை மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்

துறையூர் ஆக-02திருச்சி மாவட்டம் துறையூர் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இயற்கை மருத்துவ முகாம் நடைபெற்றது. துறையூர் ரோட்டரி சங்க வளாகத்தில் 31/07/2025 அன்று இமயம் இயற்கை…

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சி

திருச்சிராப்பள்ளி பொன்மலைப்பட்டி இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன்பள்ளி, திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளி தாளாளர் அருட்பணி…

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்கால் திறப்பு

சத்தியமங்கலம்:- ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் இரண்டாம் மதகு பயிர் பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து லோயர் பவானி திட்ட (எல்பிபி) கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம்…