தாராபுரத்தில் பனிப்பொழிவு
தாராபுரத்தில் பனிப்பொழிவு – சாலையை மறைக்கின்ற அளவு பனிப்பொழிவு காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் சிரமத்துக்குள் ஆகினர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சூரியநல்லூர் குண்டடம் நால் ரோடு, வரபளையம், வேங்கிபாளையம், இடையன்கிணறு, சாலக்கடை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கடும்…
கமுதி பழைய தாலுகா ஆபிஸ் சாலையின் நடுவே பள்ளம்- சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட கமுதி பழைய தாலுகா ஆபிஸ் சாலை பிரிவில் மறவர்சங்கம் சுந்தரம் செட்டியார்தெரு அண்ணாமலை செட்டியார் தெருவுக்கு செல்லும் சாலை நடுவே கழிவுநீர் கால்வாயில் மேல் போடப்பட்டுள்ள பாலம் நடுவே கான்கீரட் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.…
மயிலாடுதுறையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து நடத்திய போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. அனைத்து வயது பிரிவினரும் பங்கேற்கும் வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து…
தேனி அல்லிநகரம் நகராட்சி வணிக நிறுவன கடைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
தேனி அல்லிநகரம் நகராட்சி காமராஜர் பேருந்து நிலைய வணிக நிறுவன கடைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா ஆய்வு தேனி அல்லிநகரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் வணிக நிறுவன கடைகள் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன மாவட்ட…
சமூக வலை தளங்களில் பொய்யான செய்தியை பரப்பி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை
தென்காசி மாவட்டம், நயினாகரத்தை சேர்ந்த பாலி டெக்னிக் கல்லூரி யில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் ஒருவர் உடல் நிலை குறைவு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மேற்படி நபர் மூளைக் காய்ச்சலால்…
வருகின்ற 2026-ஆம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும்-புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி வருகின்ற 2026-ஆம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் பெரிய இயக்கத்தின் 15…
புதுச்சேரி அரசு வேளாண் விழா
புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் சார்பில் வேளாண் விழா 2025 மற்றும் 35 – வது மலர், காய், 07.02.2025 முதல் 09.02.2025 வரை தாவரவியல் பூங்காவில் நடைபெறுகிறது. இதன் துவக்க விழா மாலை நடைபெற்றது. இவ்விழாவில் துணை…
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் “விஷன் விக்சித் பாரத்” தேசிய கருத்தரங்கம்
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இரண்டு நாள் கருத்தரங்காக தமிழ்நாட்டில் உயர் கல்வியில் நான் முதல்வன் திறன் மேம்பாட்டு படிப்புகளின் வேலைவாய்ப்பு தாக்கம் கருப்பொருளின் “விஷன் விக்சித் பாரத்” 2047 என்ற தலைப்பில் ICSSR- SRC Hyderabad. நிதியுதவியூடன் நடைபெறுகின்றது.…
கரூர் மாவட்டத்தில் அதிமுக வில் இணைந்த திமுக நிர்வாகி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட பள்ளப்பட்டியில் திமுக கட்சியில் உறுப்பினராக இருந்த ஷாநகர் தமிமுல் அன்சாரி திமுகவில் இருந்து விலகி பள்ளப்பட்டி நகரக் கழகச் செயலாளர் சாதிக் பாட்ஷா, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் கரிகாலன்…
தூத்துக்குடியில்அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அன்னை பரதர் நல தலைமைச் சங்க நிர்வாகிகள்
தூத்துக்குடியில் உள்ள அன்னை பரதர் நல தலைமைச் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளான தலைவர் சேவியர் வாஸ், துணைத் தலைவர் ராஜ், பொதுச் செயலாளர் பாஸ்கர், செயலாளர் ரீகன், பொருளாளர் கேஸ்ட்ரோ ஆகியோர் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில்…
அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன் மத்திய அரசைக் கண்டித்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை மாலை அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், விளைப் பொருள்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலையை வழங்கி, மானியத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத சட்டத்…
திருநெல்வேலி மாவட்டத்தில் நகர சீரமைப்பு திட்ட பணிகள் முதல்வர் பார்வையிட்டார்
திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை வந்துள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே திருநெல்வேலி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், ரூ. 11.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து…
தென்காசி மாவட்ட இந்தியயூனியன் முஸ்லிம் லீக் நிர்வாக குழு கூட்டம்
தென்காசி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்நிர்வாக குழு கூட்டம் தென்காசி மவுண்ட் ரோடு செய்யது அப்துர் ரஹ்மான் பாஃபகி தங்கள் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் எம்.அப்துல்…
தேவாலயத்தின் கதவுகளை உடைத்த மர்ம நபர்கள்-பல்லடம் காவல்துறை விசாரணை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ள கிணறு என்ற பகுதியில் இயங்கி வரும் தேவாலயத்தின் கதவுகளை உடைத்த மர்ம நபர்கள்…சம்பவ இடத்தில் பல்லடம் காவல்துறையினர் விசாரணை…பல்லடம் அருகே கள்ளக்கிணறு என்ற பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தேவாலயத்தின் கதவுகளை…
கிருஷ்ணராயபுரத்தில் பள்ளி மாணவ மணவியர்களுக்கு நோட்டுபுத்தகம் வழங்கினார் எம்எல்ஏ
கரூர் மாவட்ட கிருஷ்ணராயபுரத்தில் பள்ளி மாணவ, மணவியர்களுக்கு நோட்டுபுத்தகம் வழங்கினார் எம்எல்ஏ.. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரிகிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவ-மாணவியர்களுக்கு தேர்வுக்கான வினா விடை தொகுப்பு மற்றும்…
திருவாரூர் விஷ்ணு துர்க்கைக்கு தை கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு
திருவாரூர் விஷ்ணு துர்க்கைக்கு தை கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு தை மாதம் என்றாலே அதில் வரும் விசேஷ நாட்கள் தெய்வ சக்தி நிறைந்த நாட்களாக கருதப்படுகிறது. அதில் இன்று திருவாரூர் கீழவீதியில் உள்ள அருள்மிகு பஞ்சின் மெல்லடியால் சமேத தூவாயநாதர்…
தொழிலாளர் கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஆரம்ப துவக்க விழா
சத்தியமங்கலம் பு. புளியம்பட்டி கே வி ஐ சி. தொழிற்பயிற்சி தச்சுத் தொழிலாளர் கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஆரம்ப துவக்க விழா அகில இந்திய விஸ்வகர்ம பேரவையும் கே வி ஐ சி தொழிற் பயிற்சி அமைப்பு சத்தி சர்வோதயா…
வன உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட வனதுறை மற்றும் சிறுமலை வனசரகத்தினர் பொதுமக்களுக்கு வனம் சார்ந்து விழிப்புணர்வு மற்றும் வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு குறித்து வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வும், துண்டு பிரசுரங்கள் வழங்கி அதன் மூலம் விழிப்புணர்வும், உதவி வனப்பாதுகாவலர் மற்றும் வனச்சரக அலுவலர்…
காதிர் முகைதீன் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் இரத்ததான முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மற்றும் தன்னார்வ இரத்ததான அமைப்பின் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை, கல்லூரி நிர்வாகி அல்ஹாஜ் எஸ்.காதிர் ஷெரிப், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட துணைத் தலைவர்…
அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்றும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
ராஜபாளையம் பெண்கள் கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது
ராஜபாளையம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் வணிகவியல் கணினி பயன் பாட்டுத்துறை சார்பாக மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 146 மாணவ ,மாணவிகள் பங்கு பெற்றன.குறும் படம், போட்டோ கிராபி,பேப்பர் ப்ரசெண்டேஷன் ,…
தொழில்நுட்ப சிறப்புப் பயிற்சி அறிமுக விழா-கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரி
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியும் (ICT Academy & Infosys Foundation) நிறுவனமும் இணைந்து நடத்திய தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பயிற்சி அறிமுக விழா. அறிஞர் அண்ணா கல்லூரியும், ICT Academy & Infosys Foundation நிறுவனமும் இணைந்து நடத்திய அறிமுக…
தேவேந்திர பேனாக்கள் இயக்கத்தின் தேனி மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமனம்
தேவேந்திர பேனாக்கள் இயக்கத்தின் தேனி மாவட்ட புதிய நிர்வாகிகளை இயக்க மாநில துணை பொதுச் செயலாளர் முன்னிலையில் இயக்க தலைவர் பாலசுந்தரம் நியமனம் செய்து பொறுப்புகளை அறிவித்தார் அவரது செய்தி குறிப்பில் ;- தேனி மாவட்ட புதிய மாவட்ட செயலாளராக செயல்வீரர்…
பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் 6ம் நாள் நிகழ்வாக சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை முதுகலை ஆங்கில ஆசிரியர்.ராமுசெல்வம் வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர்.சுதா தலைமையில் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்.முத்துராமன் மற்றும் இப்பள்ளி முன்னாள் பொறுப்பு…
தூத்துக்குடியில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் இன்று காலை தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் ரசிகர் சிறப்பு காட்சி வெளியானது.தூத்துக்குடி அஜித் ரசிகர்கள் சார்பில் திரையரங்க உரிமையாளர் ராமையா தலைமையில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சரவண பெருமாள்.…
துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ 1,20,47,351 க்கு பருத்தி ஏலம்
திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்ரவரி 4ந் தேதி நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1708.07 குவிண்டால் பருத்தி ரூபாய் 1,20,47,351 க்கு ஏலம் விடப்பட்டது. துறையூர் வேளாண்மை விற்பனை கூடத்தில் பிப்ரவரி 4 ந் தேதி திருச்சி…
அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம்- திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீட்க பாரத பிரதமருக்கு கடிதம்
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் எனப்படும் ஆறு முக்கிய முருகன் கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன.இதில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முருகன் திருக்கோயில் அமைந்துள்ள மலையின் உச்சியில் மற்றொரு பழமை வாய்ந்த மிக சக்தி வாய்ந்த சிவன் கோயிலும்…
இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் மதுரையில் விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதல் குறித்த விழிப்புணர்வு முகாம்.“இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும்” என்ற தலைப்பில் மதுரை வேலம்மாள் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் இணையவழி விளையாட்டுகளினால்…
பெரம்பலூரில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு ஜெயந்தி விழா
பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக அமைந்துள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்களின் திருவுருவ சிலைக்கு 100 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா தமிழக நாயுடு கூட்டமைப்பு மாநில தலைவர் ரெங்கராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேமுதிக மாவட்ட தலைவர்…
பல்லடம் சுற்று வட்டார பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் கைவிடப்பட்ட நெல் விவசாயம்
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வந்தனர். பல்லடம் சுற்றுவட்டார பகுதி முழுவதுமாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன நீர் ஒரு மடை விட்டு ஒரு மடை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட…
நெல்லையில் நடந்த படுகொலையை கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பிலாங்குளம் ஊராட்சி செயலராக பணியாற்றியவர் எஸ் .சங்கர் இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பணகுடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த சங்கரை வழிமறித்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.…
தென்காசியில் அரசு ஓய்வூதிய சங்க அமைப்பு தின கொடியேற்று விழா
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க அமைப்புதினம் தென்காசியில் சங்க கொடி ஏற்றத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் மாவட்டத்தலைவர் மாரியப்பன் கொடி ஏற்றிவைத்தார்.அதன்பின் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் தலைமையில் சிறப்பு கருத்தரங்கம்…
தென்காசி மாவட்ட பாஜக தலைவர் அறிமுகக் கூட்டம் நயினார் நாகேந்திரன் -சரத்குமார் பங்கேற்பு
தென்காசியில் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் அறிமு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொன் இராதாகிருஷ்ணன் நயினார் நாகேந்திரன் திரைப்பட நடிகர் சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந் தன்…
மதுரை மாணவ, மாணவியர் மாநில நீச்சல் போட்டியில் சாதனை-23 பதக்கங்கள் வென்றனர்
பள்ளிகல்வித்துறை சார்பில் நெல்லையில் மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின நீச்சல் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குளத்தில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனையர் கலந்து கொண்டனர். நீச்சல் போட்டியில் மதுரை…
சீர்காழியில் தலயின் ரசிகர்கள், தளபதியின் தொண்டர்கள் என வைக்கப்பட்ட விடாமுயற்சி பட பேனர்
சீர்காழியில் தலயின் ரசிகர்கள், தளபதியின் தொண்டர்கள் என வைக்கப்பட்ட விடாமுயற்சி பட பேனர் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பாலாஜி திரையரங்கில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று திரையிடப்பட்டுள்ள நிலையில் திரையரங்கு வாசலில் அஜித்…
கமுதியில் பராமரிப்புபணி முடிந்தும் பூட்டி கிடக்கும் பெண்கள் சுகாதார வளாகம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சி செட்டியார் தெருவில் அமைதிருக்கும் பெண்கள் சுகாதார வளாகம் நீண்ட நாள்களாக பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடந்தது தற்போது அனைத்து வசதிகளும் கொண்டு சீரமைத்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் திறக்காமல் காட்சி பொருளாக மட்டும்…
போக்சோ சட்டம் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு
மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அறிவுரை தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து, பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . ஆசிரியை முத்துலெட்சுமி…
முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் . அ.கலியமூர்த்தி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் . அ.கலியமூர்த்தி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு. அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர் கல்வி பயிலும்கல்லூரி மாணவர்களுக்கான உத்வேக நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.…
பாபநாசத்தில் நெல்லை மாவட்டஊராட்சி செயலர் படுகொலையை கண்டித்து ஊராட்சி செயலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலான்குளம் ஊராட்சி செயலர் சங்கர் படுகொலையை கண்டித்து பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு ஊராட்சி செயலர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் பிச்சை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த…
திமுக Vs நாதக | ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்ரஹாரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் காலை முதலே தங்களது வாக்கினை பதிவு செய்ய ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள். படங்கள்: எஸ். குரு பிரசாத்ஈரோடு: ஈரோடு கிழக்கு…
ரூ 55 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ள 27 கடைகளுக்கு சீல் துறையூர் நகராட்சி அதிகாரிகள் அதிரடி
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் ஆணையர் சுரேந்திர ஷா உத்தரவு படி ரூ 55 லட்சம் பாக்கி வைத்துள்ள 27 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். துறையூர் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா பேருந்து நிலைய கடைகள்,…
திண்டுக்கல் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த17 வயது சிறுமியை காந்திகிராமம் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(22) என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர்கள் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த…
எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியில் தேர்வை வெல்வோம் வழிகாட்டி நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டஎறையூர் அரசு உதவி பெறும் நேரு மேல்நிலைப் பள்ளியில்,“தேர்வை வெல்வோம்”என்ற நிகழ்ச்சியில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி வினா விடை தொகுப்பினை”போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் வழங்கினார். இந்த நிகழ்வில் பெரம்பலூர்…
மேலகரம் சமுதாய நலக்கூடத்தில் சுற்றுசூழல் கல்வி பயிற்சி பட்டறை நடந்தது
தென்காசி மாவட்டம் மேலகரம் சமுதாய நலக் கூடத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் சுற்றுசூழல் கல்வி பயிற்சி பட்டறை நடந்தது.இதில் மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயலட்சுமி சுற்றுப்புற சுழல் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி விரிவாக…
கொடைக்கானலில் மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ எனக்கூறி வசூலில் ஈடுபட்ட போலி எஸ்.ஐ கைது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுக்கம் சாமகாட்டுபள்ளத்தை சேர்ந்த செல்வம் வீட்டிற்கு பச்சமலையான் கோட்டையைச் சேர்ந்த துரைராஜ்(39) போலீஸ் உடையுடன் பழநி மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ., எனக்கூறி சென்று செல்வம் மீது வழக்கு உள்ளதாகவும், எஸ்.பி., புகாரின் அடிப்படையில் விசாரிக்க வந்ததாகவும் கூறினார்.…
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியீடு
விடாமுயற்சி திரைப்படம் மகிழ் திருமேனி எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடி பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தை லைகா புரொடக்சன்சு சார்பாக சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்தார். இப்படத்தில் அஜித் குமார், திரிசா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.…
மாநில அளவிலான சிலம்ப போட்டி மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மாநில அளவிலான சிலம்ப போட்டி மயிலாடுதுறையில் நடைபெற்றது அதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கமுதியை சேர்ந்த தென்னாட்டு போர்க்கலைச் சிலம்பப் பள்ளி மாணவன் V. சர்வேஷ் அவர்களை கமுதி காவல் துணை கண்காணிப்பாளர் S.இளஞ்செழியன் அவர்கள்அழைத்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். WhatsAppShare
துறையூர் நகராட்சியுடன் மதுராபுரி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு-வட்டாட்சியர் தலைமையில் அமைதி கூட்டம்
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைப்பதாக தமிழ்நாடு அரசு 31/12/2024 அரசாணை வெளியிட்டு ஆறு வார காலத்திற்குள் கிராம பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனைகளை மனுவாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துறையூர் நகராட்சியுடன்…
விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு பல்வேறு கிராமத்தில் இருந்து மக்கள் நகரத்திற்கு வருவதால் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதால் காவல்துறையினர் பாலக்கரையிலிருந்து ஜங்ஷன் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றினர். நகரில் உள்ள வியாபாரிகள் தங்களின் பேனர்கள் போர்டுகளை சாலையில் வைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.அந்த பேனர்களை…
இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் வண்ண பலூன்கள் பறக்கவிட்டு பாராட்டு
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விண்வெளியில் 100வது ராக்கெட்யைஇஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ஆவூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நடைபெறுவதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில், வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் ஊராட்சியில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும்…
மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் பொறுப்பேற்றார்
மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக கேரளாவை சேர்ந்த சித்ரா விஜயன் இன்று பொறுப் பேற்றார்.மதுரை மாநகராட் சியின் கமிஷனராக 2.2.2024ல் தினேஷ் குமார் பொறுப்பேற்றார். மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றுவது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைள் துவங்கி, வரி வசூல் வரையிலும்…
கோவையில் பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை
கோவையில் 38 மாணவர்கள் இணைந்து ஒரு மணி நேரத்தில் திருக்குறள் முழுவதையும் பனை ஓலையில் எழுதி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.. உலக பொதுமறையான திருக்குறளின் சிறப்புகளை எடுத்து கூறும் விதமாக கோவையில் பள்ளி மாணவர்கள் இணைந்து திருக்குறளை…
கோட்டூரில் எழில் கலாச்சார பயன்பாடு அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா
தேனி அருகே கோட்டூரில் எழில் கலாச்சார பயன்பாடு அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கோட்டூரில் எழில் கலாச்சார பயன்பாடு அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா புத்தக வெளியீட்டு விழா பேரூராட்சி மன்ற தலைவர் கீதா…
சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா பள்ளியின் மேலாண்மை குழு தலைவர்சாயல்குடி ஜமீன்தார் V.V.S.A.சிவஞானபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகள் வரவேற்புரை ஆற்றினார்கள்பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது அனைவரும்…
கபாடி போட்டி தொடங்கி வைத்த பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன்
கபாடி போட்டியை தொடங்கி வைத்த பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன். பெரம்பலூர்.பிப்.01. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் குரும்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டுகுரும்பலூர்…
கீழப்பெரம்பலூரில் திமுக கொடியை ஏற்றி வைத்த அமைச்சர்கள்
பெரம்பலூர்கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தெற்குஒன்றியம்,கீழப்பெரம்பலூர் கிராமத்தில் கழகத்தின் இரு வண்ணக் கொடியினை இரு இடங்களில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்,போக்குவரத்து துறை அமைச்சர் .சா.சி.சிவசங்கர் ஆகியோர் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட கழக பொறுப்பாளர்…
இந்த செம கடிஜோக்ஸை ஒரு முறை படிச்சு பாருங்க சிரிப்பை நிறுத்தவே மாட்டீங்க..!
விடை: வேற என்ன Time Table தான். 2. யானைக்கும், பூனைக்கும் என்ன வித்தியாசம்..? விடை: யானை மேல பூனை சவாரி பண்ணலாம், ஆனா பூனை மேல யானை சவாரி பண்ண முடியுமா. 3. ஒரு ஊருல மழை பேஞ்ச போது…
அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி கோலாகலமாக கொண்டாடிய நூற்றாண்டு விழா… மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை பங்கேற்பு…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு திருவிழா…
சீர்காழியில் ஆறாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் இளைஞர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். சீர்காழி பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாலாஜி (24). இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல்…
கோவை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகர்,வடக்கு,மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு, வக்பு திருத்த…
உடலிற்கு வலு சேர்க்கும் சுவையான லட்டு.., இலகுவாக செய்வது எப்படி?
ஆரோக்கியமான உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலிற்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். அந்தவகையில், இந்த சுவையான லட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் முதலில் ஒரு வாணலில் வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் அதே…
கம்பம் பெடரல் வங்கி சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம்
கம்பம் பெடரல் வங்கி சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம்தேனி மாவட்டம் கம்பம் நந்தனார் காலனியில் செயல்பட்டு வரும் நகர மக்களின் நன்மதிப்பை பெற்ற பெடரல் வங்கி சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமிற்கு…
கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி…
தேனி மேலபேட்டை இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முத்துத்தேவன் பட்டியில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனம் மற்றும் நாடார் சரஸ்வதி கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான தேனி மேல பேட்டை இந்து நாடார் உறவின்முறை மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 ஏ 3 மாணவர்…
கொளத்தூர் விநாயகபுரம் பேருந்து நிறுத்தம் புதிய கட்டிட பணிக்கான பூமி பூஜை
கொளத்தூர் ரெட்டேரி செங்குன்றம் நெடுஞ்சாலையில் விநாயகபுரம் பஸ் நிலையம் புதிய கட்டிடத்தின் பணி துவக்கமாக பூமி பூஜை நடைபெற்றது. விநாயகபுரம் பேருந்து நிலையம் நிழற்குடை இல்லாமல் கடும் வெயிலிலும் , மழையிலும் பேருந்து பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உண்டானார்கள்.…
காசிதர்மம் ஊராட்சியில் புதிய நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் காசிதர்மம் ஊராட்சியில் தமாகா தலைவர் ஜிகே வாசன் மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 30.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்ததுநிகழ்ச்சிக்கு முன்னாள் யூனியன் சேர்மன் எஸ்…
ஆலங்குளம் அரசு மகளிர் அறிவியல் கல்லூரியின் சார்பாக மகளிர் பாதுகாப்பு வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் மகளிர் பாதுகாப்புகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது பேரணியினை ஆலங்குளம் யூனியன்…
புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை சார்பில் 36-வது தேசிய போக்குவரத்து மாத நிறைவு விழா
புதுச்சேரி அரசு, போக்குவரத்து துறை சார்பில் 36-வது தேசிய போக்குவரத்து மாத நிறைவு விழா கம்பன் கவியரங்கத்தில் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆகியோர் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து…
திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம்
சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் இந்து அறநிலையை துறைக்கு சொந்தமான ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது…
கணவன் -மனைவி ஜோக்ஸ்!
கணவன் : வொய்ஃபுக்கு(wife) அர்த்தம் தெரியுமா? வித்அவுட் இன்பர்மேஷன் ஃபைட்டிங் எவ்ரிதிங் ( without information fighting everything) மனைவி : அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க ! வித் இடியட் ஃபார் எவர் ( with idiot for ever)…
ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம்
ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது முக்கியத்துவம்: 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று, சார் தாம் யாத்திரையின் ஒரு பகுதி பார்வையிட சிறந்த நேரம்: அக்டோபர் முதல் ஏப்ரல் வரை கோவில் நேரங்கள்: காலை 5:00 முதல் மதியம் 1:00 வரை மற்றும்…
ஒளி அன்னை தேவாலயம் – தமிழ்நாடு
நீங்கள் சென்னைக்குச் செல்ல நினைத்தால், லஸ் தேவாலயத்திற்குச் செல்வது நிச்சயமாக உங்கள் பயணத் திட்டத்தில் இருக்க வேண்டும். 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லஸ் தேவாலயம், அதிகாரப்பூர்வமாக ‘அவர் லேடி ஆஃப் லைட்’ என்று அழைக்கப்படுகிறது. இது காலனித்துவ காலத்தில் இந்தியாவிற்கு…
வேளாங்கண்ணி தேவாலயம் – தமிழ்நாடு
வேளாங்கண்ணி தேவாலயம் வங்காள விரிகுடாவின் கரையில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் அமைந்துள்ளது மற்றும் தஞ்சை ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கீழ் ஒரு திருச்சபையாக இருந்தது. வேளாங்கண்ணி விமானம், ரயில் மற்றும் சாலை வழியாக திருச்சிராப்பள்ளியில் உள்ள அருகிலுள்ள விமான நிலையத்துடன்…
போம் இயேசுவின் பசிலிக்கா
போம் இயேசுவின் பசிலிக்கா கட்டப்பட்டது: 16 ஆம் நூற்றாண்டு பாம் ஜீசஸ் தேவாலயத்தின் பசிலிக்கா பழைய கோவா பகுதியில் அமைந்துள்ளது. கடந்த காலத்தில் கோவா பகுதி போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த பாரம்பரிய தளமானது ஜேசுயிட்ஸ் நிறுவனர்களில் ஒருவரான புனித பிரான்சிஸ்…
ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம்
விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுமுக்கியத்துவம்: உலகில் செயல்படும் மிகப்பெரிய கோவில் வளாகம்பார்வையிட சிறந்த நேரம்: மே-ஜூன்கோவில் நேரங்கள்: காலை 5:30 முதல் இரவு 9:00 வரை - ஒவ்வொரு நாளும்எப்படி செல்வது: அருகிலுள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் ஆகும்
பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுமுக்கியத்துவம்: சோழர்களால் கட்டப்பட்ட யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்பார்வையிட சிறந்த நேரம்: செப்டம்பர் முதல் அக்டோபர் வரைகோவில் நேரங்கள்: காலை 6:00 முதல் மதியம் 12:30 வரை, மாலை 4:00 முதல் இரவு 8:30 வரை - ஒவ்வொரு நாளும்எப்படி…
கற்பக விநாயகர் கோவில் சிவகங்கை
விநாயகப் பெருமானின் பெயரால் அழைக்கப்படும், பிள்ளையார்பட்டி என்ற சிறிய நகரம், அறிவு மற்றும் ஞானத்தின் இந்துக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்குப் புகழ் பெற்றது. தமிழில் பிள்ளையார் என்பது விநாயகரைக் குறிக்கும். பழங்கால பாறையால் வெட்டப்பட்ட கோயில் ஆரம்பகால…
காஞ்சிபுரம் கோவில் வளாகம், காஞ்சிபுரம்
அர்ப்பணிக்கப்பட்டது: பல்வேறு தெய்வங்கள், முதன்மையாக சிவன், விஷ்ணு மற்றும் காமாக்ஷி தேவிமுக்கியத்துவம்: "ஆயிரம் கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறதுபார்வையிட சிறந்த நேரம்: மார்ச் முதல் ஏப்ரல் வரைகோவில் நேரங்கள்: காலை 6:00 முதல் மதியம் 12:30 வரை, மாலை 4:00 முதல்…
மீனாட்சி அம்மன் கோவில் மதுரை
மீனாட்சி வடிவில் பார்வதி தேவி மற்றும் அவரது துணைவியான சிவபெருமான் சுந்தரேஸ்வரர் வடிவில் அர்ப்பணிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும்.வரலாற்று மற்றும் தொல்பொருள் பதிவுகளின்படி, இந்த கோவில்…
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்திய தீபகற்பத்தின் தென் மேற்கே வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். முருக கடவுள் தேவசேனாதிபதியாக வடிவெடுத்து, தீமையின் வடிவிலான சூர பத்மனை சம்ஹாரம் செய்த திருத்தலம். தமிழர்கள்…
அருள்மிகு நாச்சியார்(ஆண்டாள்) திருக்கோயில், திருவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கடவுள் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் கடவுள் விஷ்ணுவின் 108 திவ்ய தேச கோயில்களில் ஒன்றாகும், கடவுள் விஷ்ணு வடபத்திரசயீ என்ற பெயரை வணங்கப்படுகிறார். லட்சுமி தெய்வம் ஆண்டாள் என்று அழைக்கப்படுகிறது. கோயிலுக்குள் புனிதமான துளசி செடியின்…
சாந்தோம் தேவாலயம் – சென்னை
மெரினா கடற்கரைக்கு தெற்கே அமைந்துள்ள நகரின் அடையாளங்களில் ஒன்றான சாந்தோம் கதீட்ரல், ஜூலை 1523 இல் முதன்முறையாக அடிக்கல் நாட்டப்பட்டு பல சீரமைப்புகளைக் கண்டுள்ளது. தற்போதைய அமைப்பு 1896 ஆம் ஆண்டில் கோதிக் கட்டிடக்கலை பாணிக்கு ஏற்ப கட்டப்பட்டது. போர்ச்சுகலில் இருந்து…
செயின்ட் தாமஸ் மவுண்ட் சர்ச் – தமிழ்நாடு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், புனித தாமஸ் தேவாலயம் மிகவும் பிரபலமானது. இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான தாமஸ், கி.பி. இது கோதிக் பாணியில் கட்டப்பட்ட இந்தியாவின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும், இந்த தேவாலயம் சிக்கலான சிற்பங்கள், வளைவுகள் மற்றும்…