கோவையை சேர்ந்த இளம் விலங்குகள் நல ஆர்வலர்கள் முன்னெடுக்கும் தெரு நாய்களுக்கான கருத்தடை திட்டம்
கோவையை சேர்ந்த அத்வைத் ராவ் மற்றும் அம்ரிதா ரமேஷ் எனும் +2 பயிலும் பள்ளி மாணவர்கள் ‘சிக்கு ப்ராஜெக்ட்’ என்ற விலங்கு நல அமைப்பை நடத்தி வருகின்றனர்.…
தேசிய தொழுநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
C K RAJANCuddalore District Reporter948871235 கடலூர்தேசிய தொழுநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார்தலைமையில் நடைபெற்றது தொடர்ந்து, கடலூர் அரசு தலைமை…
நடிகர் விஜய்க்கும் தந்தை சந்திரசேகருக்கும் சுமுகமான உறவு இல்லை-பி.டி.செல்வகுமார்
தூத்துக்குடி, தமிழ் சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜயின் முன்னாள் மேலாளரும், சமீபத்தில் திமுகவில் சேர்ந்த புலி பட…
போடி நாயக்கனூர் அருகே பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய தேனி எம்பி தேனி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விலையில்லா சைக்கிள் வழங்கும்…
கொட்டமேடு பகுதியில் இலவச மருத்துவ முகாம்
திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியில் இலவச மருத்துவ முகாம். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் கீழ் செயல்படும் ரியல் அறக்கட்டளை நிறுவத்தின் சார்பில் 30ம் தேதி…
குண்டடம் சூரியநல்லூர் 20-ஆம் ஆண்டு அன்னதான விழா
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகியே சூரியநல்லூர் பகுதியில் முருக பக்தர்கள் பேரவை மற்றும் சூலூர் முருக பக்தர்கள் பேரவை சார்பாக 29 மற்றும் 30 ஆகிய இரண்டுநாள்…
திருப்பெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் காந்தி பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ்…
கோவையில் சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்
கோவை காளப்பட்டி பகுதியில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், AI & கணினி பொறியியல்…
போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
காட்டுப்புத்தூர் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் சீண்டல் செய்த குற்றத்திற்காக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகுமார் என்ற வாலிபருக்கு மகிலா நீதிமன்றம் 20…
திருப்புங்கூரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத சிவலோகநாதசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்
எஸ் செல்வகுமார் சீர்காழி செய்தியாளர் சீர்காழி வட்டம், திருப்புங் கூரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத சிவலோகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. புனராவர்த்தன ஜீர்ணோத்தா ரண அஷ்டபந்தன ரசித் பந்தன ஸ்வர்ண…
காரைக்கால் தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மேம்பாட்டு பணிகளை நாஜிம் துவக்கி வைத்தார்கள்
காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புதுத்துறை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள செங்கழுநீர் தீர்த்தக்குளத்தை மேம்படுத்த சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 23-இலட்சம் 65-ஆயிரம் மற்றும்…
ஜெயங்கொண்டத்தில் அமைச்சரை சந்தித்து நெசவாளர்கள் சார்பில் கோரிக்கை மனு
பா. வடிவேல், அரியலூர் – செய்தியாளர். அரியலூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கைக்கோளர் செங்குந்தர் மாவட்ட சங்கத்தின் சார்பில், நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாண்புமிகு…
வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழும் தெருக்கூத்து கலையும் உரையரங்கம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழும் தெருக்கூத்து கலையும் என்ற தலைப்பில் உரையரங்கம் ஆசியன் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க…
தாராபுரம் தனியார் கல்லூரிகளில் 261 இலவச லேப்டாப் வழங்கிய அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிஷாப் தார்ப்பு கல்லூரி மகாராணி கல்லூரி சாரா கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு உயர் கல்வி துறை சார்பாக இலவச மடிக்கணினி…
ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் முற்றுகை போராட்டம்
முதுகுளத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழ்நாடு வைகை விவசாய சங்கம் சார்பாக மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது இப் போராட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து பாதிக்கப்பட்ட…
கோவையில் ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச கண்காட்சி துவக்கம்
மூன்று நாட்கள் நடைபெறும் இதில், ஜவுளி, உணவு, கட்டுமானம்,சுகாதாரம்,செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் என பல்வேறு துறையினர் பங்கேற்பு தொழில் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வழங்கும் வகையிலும்,தொழில்…
சிறப்புத் தீவிர திருத்தல் வாக்காளர் பட்டியல் கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 28.01.2026 வாக்காளர் பட்டியல் பார்வையாளர் /சென்னை, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் மரு.ஏ.அருண் தம்புராஜ்தலைமையில், சிறப்புத் தீவிரத் திருத்த…
அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நகர அம்மா பேரவை, மற்றும் நகர எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மறைந்த முன்னாள்…
தாராபுரம் தாலுகா பீஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம்
தாராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் திருப்பூர் மாவட்ட தலைவர் காளிமுத்து தலைமையில் செயலாளர் பழனிச்சாமி முன்னிலையில் 50 கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம நிர்வாகத்தின் முதுகெலும்பு எங்கள்…
குபேர் திருமண மண்டபப் பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிக்க உத்தரவு – உப்பளம் தொகுதி M LA அனிபால் கென்னடி நேரில் ஆய்வு
புதுச்சேரி:உப்பளம் தொகுதிக்குள் உள்ள சுப்பையா சாலையில் அமைந்துள்ள குபேர் திருமண மண்டபம் ₹69,75,078 செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சுப்பராய பிள்ளை அறக்கட்டளை நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.…
கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..
கரூரில் தென் திருப்பதி ஏழுமலையான் என அழைக்கப்படும் கரூர் தாந்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.…
திருவாரூர் அருகே கஞ்சா போதையில், பெட்ரோல் பங்க் சூறையாடிய இளைஞர்கள்
திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூர் அருகே மேப்பலம் பகுதியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் கடந்த நான்கு வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11:50…
திருவாடானையில் இனிப்புகள் வழங்கி தவெக உற்சாகக் கொண்டாட்டம்!
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றி கழகத்திற்கு ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை…
இந்த வாய்ப்பை காங்கிரஸ் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்-எஸ் ஏ சந்திரசேகரன்
திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் அவர்களின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் கலந்து…
குடியரசு தினத்தை முன்னிட்டுஅரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, அரியலூர் ஒன்றியத் திற்குட்பட்ட கோவிந்தபுரம், தாமரை குளம்,ஓட்ட கோவில் இராயம்புரம், பொட்டவெளி,பெரியநாகலூர்,ரெட்டிபாளையம்,விளாங்குடி , வாலாஜா நகரம்…
சாலை விதிகளை மதிப்போம் விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருச்சி சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சாலைவிதிகளை மதிப்போம் விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. சாலை பயனீட்டாளர்…
கோவையில் பிப்.18 முதல் 33-வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம்-நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ராகவா லாரண்ஸ் ஆகியோருக்கு அழைப்பு வழங்கப்படும்
கோவை, பரமபூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர குரு சர்வபௌமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 33வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் கோவையில் பிப்.18 முதல் பிப்.24, 2026 வரை நடைபெறுகிறது.…
மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் விழா-பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலயம் தென்னகத்து தெட்சிண துவாரகை என்றும், குலோத்துங்க சோழனின் விண்ணகரம் எனவும் போற்றப்படும் புராதன சிறப்புமிக்க ஆலயமாக விளங்குகிறது. 23…
கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி 93 வதுஆண்டுவிழா
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஹமீதியா தொடக்கப்பள்ளியில் 93 ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா…
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாகி இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் ஓசூர் மாநகர துணை தலைவர் வெங்கடேஷ் அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி ஜனவரி 28 அன்று…
அறங்காவலர்கள் அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்
அறங்காவலர்கள் அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் தூத்துக்குடி பாகம்பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலுள்ளது இந்த திருக்கோவிலுக்கு அறங்காவலர்…
உப்பளம் தொகுதியில் வீடு கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கல் – அனிபால் கென்னடி எம்.எல்.ஏ முன்னெடுப்பு
புதுச்சேரி, உப்பளம் தொகுதிக்குட்பட்ட நிக்கோல் துரியோ குடியிருப்பு, துப்ராயப்பேட்டை பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மனைப்பட்டா கோரிக்கை போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து,…
தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில்ஒரு நாள் வேலை நிறுத்தம்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு தஞ்சை…
அல்ஹாஜி பழனி பாபா புதைக்க பட வில்லை விதைக்க பட்டு இருக்கிறார் – காயல் அப்பாஸ் !
அல்ஹாஜி பழனி பாபா புதைக்க பட வில்லை விதைக்க பட்டு இருக்கிறார் – காயல் அப்பாஸ் ! இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில…
திருவெற்றியூர் விம்கோ நகர் புறநகர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் நடைமேடையில் இன்று முதல் நின்று செல்லும்
விம்கோ நகர் புறநகர் ரயில் நிலையத்தில் அதிவிரைவு ரயில் நடைமேடையில் பயணிகள் வசதிக்காக நின்றதை வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிய பாஜகவினர் திருவெற்றியூர் விம்கோ நகர்…
ஒரு மணிநேரத்தில் அதிக சூரிய நமஸ்காரங்கள் செய்து சோழன் உலக சாதனை
இருக்கும் உடல்நலத்தை சீர்குலைக்காமல் வாழ்வது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆறு வயது முதல் 60 வயது வரையிலான 250 யோகா…
புழல் சரக புதிய காவல் உதவி ஆணையாளராகசிபுகுமார் பதவியேற்பு
புழல் சரக புதிய காவல் உதவி ஆணையாளராக சிபுகுமார் பதவியேற்பு. செங்குன்றம் செய்தியாளர் சென்னையில் பல காவல் நிலையங்களில் உதவி ஆணையாளர்கள் மாற்றப்பட்டதை தொடர்ந்து , புழல்…
ராமகிருஷ்ண நல்லமை பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ராமகிருஷ்ண நல்லமை பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா கொண்டாட்டம். திரு ராமகிருஷ்ண நல்லமை பாலிடெக்னிக் கல்லூரி, தாராபுரத்தில் 1997–2000 கல்வியாண்டு படித்த…
2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சமூக சேவை தனிநபர் பிரிவில் ஆளுநர் ரவி விருதினை வழங்கினார். மயான…
இன்றைய இளைஞர்கள் தேசப்பற்று மிக்கவர்களாக இருக்க வேண்டும்- கலைமாமணி முனைவர் வி.முத்து வலியுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி நிறுவனர்…
கொழுமங்குழி கிராம ஊராட்சியில் கிராமசபை
குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொழுமங்குழி ஊராட்சியில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அரசு உத்தரவின்படி, கிராமசபை கூட்டத்தில் கட்டாயமாக 100 பேர் பங்கேற்க வேண்டும் என்பதும்,…
நல்லூர் ஒன்றியத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம்
வேப்பூர் ஜன-26 கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்தில் 77 வது குடியரசு தின விழாவையொட்டி64 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடை பெற்றது வேப்பூர் வட்டம் நல்லூர்…
தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு விருது பெற்ற சமூக நல அலுவலர்
குடியரசு தின விழா முன்னிட்டு தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலராகப் பணியாற்றி வருபவர் ஆர்.டி..லதா அவர்கள்.மாவட்ட வளர்ச்சியில் அவரது பங்களிப்பு, ஈடுபாடு மற்றும் செயல் திறனைப்…
முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூஷனில் 77 – வது குடியரசு தினவிழா
இராசிபுரம் – வநேத்ரா முத்தாயம்மாள் கல்விக் குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன் மற்றும் முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரியில் 77-வது குடியரசு…
தூத்துக்குடி குடியரசுதின விழா
தூத்துக்குடி இந்தியா 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆங்கிலேய அரசின் இந்திய அரசமைப்பு சட்டத்தை (1935) பின்பற்றி வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1950ம் ஆண்டு…
தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர்…
திருவாரூரில் 77வது குடியரசு தின விழா
திருவாரூரில் 77வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். திருவாரூர் மாவட்ட விளையாட்டு…
பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழா
பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர்தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் பெரம்பலூர்.ஜன.26. இந்தியத் திருநாட்டின் குடியரசு தினவிழாவை முன்னிட்டு பெரம்பலுார்…
கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் குடியரசு தின விழா
கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்தேசிய கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, 107 பயனாளிகளுக்கு ரூ.6,29,90,916 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட…
ராமநாதபுரத்தில் குடியரசு தினவிழா
ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று 77 வது குடியரசு தினவிழாவையெட்டி மாவட்டஆட்சிதலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியகொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார் காவல்துறையினரின் கம்பீரமான…
ஈரோடு சூளை அந்-நூர் மஸ்ஜித் மற்றும் மதர்ஷா வில் 77 வது குடியரசுதின விழா
ஈரோடு அந்-நூர் மஸ்ஜித் மற்றும் மதர்ஷா சார்பில் 77 வது குடியரசுதின விழா தேசிய கீதம் இசைக்கபட்டு இனிப்பு வழங்கி தேசிய கொடியற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேசிய…
குண்டடம் காவல் நிலையத்தில் 77 வது குடியரசு தின விழா
திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்தில் இன்று 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு குண்டடம் காவல் நிலையம் ஆய்வாளர் விவேக் தேசிய கொடியை ஏற்றினார்…
மாதவரம் மண்டலம் 3 ன் சார்பில் 77 வது குடியரசு தின விழா
செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டல அலுவலகத்தில் 77 வது குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் மாதவரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் நந்தகோபால்…
குடியரசு தினம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்கினார்
இந்திய நாட்டின் 77 -ஆவது குடியரசு தினவிழா இந்தியா முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் செங்கல்பட்டு காவல்துறை காவாத்து…
நெமிலி மத்திய தெற்கு ஒன்றியம் சார்பில் மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். நெமிலி மத்திய தெற்கு ஒன்றியம் சார்பில் மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: :- ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய, தெற்கு ஒன்றிய திமுக…
துறையூர் பாலக்கரையில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம்
துறையூர் ஜன-25திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் உள்ள நியாய விலைக்கடையில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று (ஜனவரி-24) நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியரின்…
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் குடியரசு தின வாழ்த்து !
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் குடியரசு தின வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர்…
திருலைமாறு ஒளவை மழலையர் பள்ளியில் இலக்கிய மன்ற விழா
திருவையாறு ஔவை மழலையர் தொடக்கப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா மற்றும் அழகு குழந்தைகளின் ஒப்பனை போட்டி ஆகியவை வெகு விமர்சையாக நடைபெற்றது நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர்…
மதுரை சித்திரை திருவிழாவின் முன்னோட்ட நிகழ்வாக ஆயிரம் பொன் சப்பரத்துக்கு முகூர்த்தக்கால் நடும் விழா
சித்திரை திருவிழாவின் முன்னோட்ட நிகழ்வாக ஆயிரம் பொன் சப்பரத்துக்கு முகூர்த்தக்கால் நடும் விழா தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர்…
தூத்துக்குடியில் அமைச்சா் கீதாஜீவன் நோ்முக உதவியாளா் மணி இல்லத்திருமணம் அமைச்சா் கீதாஜீவன் நோில் வாழ்த்து
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஆசியோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நோ்முக உதவியாளர் வி.மணி…
முதுகுளத்தூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
முதுகுளத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தேசிய வாக்காளர் தின பேரணி நடைபெற்றது இப்பேரணி காந்தி சிலையில் துவங்கி முதுகுளத்தூர் முக்கிய வீதிகளில் சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது…
புதுச்சேரி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் குப்பை அகற்றுவதில் அலட்சியம் – உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி கடும் எச்சரிக்கை
புதுச்சேரி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குப்பைகள் சரியான நேரத்தில் அகற்றப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.…
மாதவரம் தவெக சார்பில் தமிழக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் மாவட்டம், தவெக சார்பில் மாதவரம் பஜார் மண்டல அலுவலகம் அருகில் தமிழக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவெக மாவட்ட செயலாளர்…
வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் நடத்தபட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் ,போக்குவரத்து காவலர்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் சென்னை வண்டலூர் அடுத்த கொளபாக்கத்தில்…
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு.. கரூர் மாவட்டம் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர்…
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் வரும் 28 தேதி கும்பாபிஷேகம்
தமிழகத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த வைணவ தலங்களில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலும் ஒன்றாகும். தென்னகத்து தெட்சின துவாரகை என்று பக்தர்களால் புகழப்படும்…
நாகேஸ்வரர் கோவிலில் 2-ம் ஆண்டு விழா –
குண்டத்தை அடுத்த ஏரகம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு நல்லமங்கை உடனமர் நாகேஸ்வரர் திருக்கோவிலின் 2-ம் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றன. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிகள்…
கும்பகோணம் ஸோகோ நிறுவனம் புதிய ஈஆர்பி மென்பொருள் அறிமுகம்
கும்பகோணம் ஸோகோ நிறுவனம் புதிய ஈஆர்பி மென்பொருள் அறிமுகம். ஸோகோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தொடங்கி வைத்தார் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட…
முஷ்டகுறிச்சி பகுதியில் பருவமழையின்றி கருகிய நெற்பயிர்கள் நிவாரணம் கோரி முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்த விவசாயிகள்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முஷ்டக்குறிச்சி, பெருமாள் குடும்பன்பட்டி, ஆசூர் மணக்குளம், முதல்நாடு, அரிசிகுழுதான், நெடுங்குளம், திருச்சிலுவையாபுரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடப்பாண்டு ஐந்தாயிரம்…
வால்பாறை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் 42 ஆம் ஆண்டு வசந்த பஞ்சமி விழா
கோவை மாவட்டம் வால்பாறை எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 42 ஆம் ஆண்டு பஞ்சமி திருவிழா கடந்த 18 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஜனநாயகன்- படம் வெற்றியடைய வேண்டி சிறப்பு பூஜை
அலங்காநல்லூர் ஜன.24- மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முனியாண்டி கோவிலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஜனநாயகன். படம் வெற்றியடைய வேண்டி வடக்கு மாவட்ட…
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம்
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நாமக்கல் மாவட்டம்.இராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சியில்) இளைஞர்…
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129 வது பிறந்தநாள் விழா
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி மை பாரத் மற்றும் அரசு கலைக்கல்லூரி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129 வது பிறந்தநாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில்…
காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷீரீப் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழா-சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
பிரசித்தி பெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷீரீப் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழா இறுதிகட்ட பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.M.H.நாஜிம் அவர்கள் ஆய்வு…
நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம் – மானூர்பாளையம்
தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை சார்பில், நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம் மானூர்பாளையம் RGM பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமை…
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம்
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார். 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு…
துறையூரில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் போக்குவரத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
துறையூர் ஜன-23திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் மற்றும்மாண்புமிகு துறையூர் வட்ட சட்டப்பணிகள்குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சி.விஜய் கார்த்திக்-ன் உத்தரவின் படி துறையூர் வட்ட சட்டப்…
தேனியில் முதன்மை தேர்வுக்கு இலவச முழு மாதிரித் தேர்வுகள் மாவட்ட கலெக்டர் தகவல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டு குரூப் ll மற்றும் llA 645 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த 28.09.2025. அன்று நடைபெற்றது இத்தேர்வில்…
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்திய ‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி தாராபுரம்…
நெசவாளர்களுக்கான நெசவாளர் அடையாள அட்டை வழங்கும் விழா
கோவை சரவணம்பட்டி வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ சௌடேஸ்வரி மண்டபத்தில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய அரசு ஜவுளி அமைச்சகம் சார்பாக நெசவாளர்களுக்கான…
கடத்தூர் அருகே குந்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த போசிநாயகனஅள்ளியில் அருள்மிகு ஸ்ரீ குந்தி அம்மன் திருக்கோவில் உள்ளது கோவில் 12ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடத்தூர் விநாயகர்…
மாத்தூரில் இஸ்லாமியர்களுக்கு அடக்க ஸ்தலம் கோரி வட்டாட்சியரிடம் மனு
செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணலி அடுத்த மாத்தூர் எம். எம். டி .ஏ காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மாத்தூர்,…
சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சார்பில் தெப்பத் திருவிழா-மாநகராட்சி மேயர் ஆய்வு செய்தனர்
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம் பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சார்பில் தெப்பத் திருவிழா ஆண்டு தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில…
புதுச்சேரி முதல்வருக்கு நன்றி தெரிவித்த நாஜிம் எம்எல்ஏ
புதுச்சேரி முதல்வருக்கு நன்றி தெரிவித்த நாஜிம் எம்எல்ஏ மகளிருக்கான உரிமை தொகை சிகப்பு அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 என்று உயர்த்தியமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் புதுச்சேரியில்…
ஜனநாயகன் திரைப்படம் பல தடைகளை தாண்டி திரையில் வெள்ளி விழா கான சிறப்பு அபிஷேகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் ஒன்றிய பொறுப்பாளர் எம் கார்த்திக்ராஜா ஏற்பட்டில்ஸ்ரீ மாரிபுத்தூர் பிடாரி செல்லியம்மன் ஆலயத்தில் தமிழக வெற்றி கழகம்…
மதுரை அருகே கார் மீது அரசு பஸ் மோதி கவிழ்ந்ததில் பயணிகள் 10 பேர் காயம்
மதுரை, சமயநல்லூர் அருகே கார் மீது அரசுப் பஸ் மோதியதில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர். கோவையிலிருந்து மதுரை ஆரப்பாளையம் பஸ்நிலையத்துக்கு அர பஸ் வந்து கொண்டிருந்தது.…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப் பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.…
அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில்ஷதநாபெக்ஸ் 2025 மெய்நிகர் சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் துவக்க…
கன்னியாகுமரியில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் முப்பெரும் விழா
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே காருபாறையில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 50-வது ஆண்டு பொன்விழா, பொங்கல் விழா மற்றும் ஜீவா விழா ஆகிய முப்பெரும் விழாக்கள்…
தூத்துக்குடியில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வழியிறுத்தி சாலை மறியல் போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.. அதாவது, கோரிக்கைகளான,…
புதுச்சேரி தமிழ்த்தாய் நகரில் 6ஆம் ஆண்டு பொங்கல் விழா கோலாகலம்
புதுச்சேரி,புதுச்சேரி தமிழ்த்தாய் நகரில் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய 6ஆம் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் விளையாட்டுப் போட்டிகள், கோலப்…
சீர்காழி அருகே நாராயண பெருமாள் கோவிலில் 11 பெருமாள்கள் தங்க கருடசேவை உற்ச்சவம்
சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் 11 பெருமாள்கள் தங்க கருடசேவை உற்ச்சவம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வழிபாடு. மயிலாடுதுறை…
மூலனூரில் 164 பயனாளிகளுக்கு இலவச பட்டா-அமைச்சர்கள் வழங்கினார்கள்
மூலனூர் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூரில் தமிழ் வளர்ச்சித் துறை செய்தித்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் உடன் கயல்விழி செல்வராஜ் எம்பி கே வி பிரகாஷ் 164…
மண்வளத்தை பாதுகாத்து 2.5 சதவீதம் உயர்த்தும் காட்டும் மூடாக்கு நவீன இயற்கை முறை வேளாண்மை
தாராபுரத்தை அடுத்த சோமன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்நாடு அரசு கோவை வேளாண்மை பல்கலைக்கழக ஓய்வு பெற்ற விஞ்ஞானி சரவணன், இவர் தனது 5 கால ஆராய்ச்சியின்…
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதுமாவட்ட ஆட்சித்தலைவர்…
சீர்காழி அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 350 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி
சீர்காழி அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 350 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்…
ராமேஸ்வரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு குவிந்த மக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சிறப்புமிக்க தைஅமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே கடலில் பல்லாயிரக்கணக்காண பொதுமக்கள் நீராடிவிட்டு தீர்த்தக்களில் குளித்துவிட்டு ராமநாதசுவாமியை குடும்பத்துடன் தரிசித்து வருகின்றனர் தர்பணம் செய்பவர்கள்…
