வாழ்மங்கலம் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
நாகப்பட்டினம்,ஜூலை.21-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.…
கொட்டாரக்குடி ஊராட்சியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக்கள்
நாகப்பட்டினம்,ஜூலை.21-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி பெருஞ்சாத்தங்குடி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஊராட்சி நிர்வாகத்தால்…
அச்சுறுத்தல்களுக்கும், கைதுகளுக்கும் திமுக ஒருபோதும் அஞ்சாது : கனிமொழி எம்.பி ஆவேசம்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விசாரணைக்குப் பின்னர் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில்…
அரக்கோணத்தில் ரூ 1.85கோடி மதிப்பீட்டில் 661பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கூட்டுறவு துறை அமைச்சர்
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம்அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 661 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப…
புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமாக மாற்றுவதற்கு முயற்சி -புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம்-கண்டனம்
புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம்-கண்டன அறிக்கை புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ஒட்டுமொத்த பத்திரிகையாளர் சமூகத்திற்கும் மிகுந்த அதிர்ச்சியையும்…
குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு மக்களுக்கு பேருந்து சேவை
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குப்பிச்சிபாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் இருந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி மக்களின் நீண்ட நாள்…
வெண் ரோஜாவில் மலர்ந்த ‘நடிகர்திலகம்’: கோவை கலைஞரின் தூரிகை அஞ்சலி!
திரையுலகின் முடிசூடா மன்னன், ‘நடிகர்திலகம்’ சிவாஜிகணேசன் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல மினியேச்சர் ஓவியக் கலைஞர் யு.எம்.டி.ராஜா ஒரு நெகிழ்ச்சியான மற்றும் பிரமிக்கத்தக்க…
மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி!
மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள விஎன்கே மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணியான வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு (சுய கணக்கெடுப்பு) பணிகள்…
தேனி அருகே வீரபாண்டி சௌராஷ்ட்ரா கல்லூரியில் சர்வதேச சதுரங்கப் போட்டி
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி சௌராஷ்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கட்கிழமை ஜீலை 20 சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு உடற்கல்வி துறை…
திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் லஞ்சத்தை பட்டியலிட்டு மனு கொடுத்த விவசாயி
திருவாரூர்., ஜூலை. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட வடக்கு பட்டம் ஊராட்சி கரைமேட்டு தெரு பகுதியை சேர்ந்த சின்னத்துரை (வயது 74 )என்கிற விவசாயி அரசு…
தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர்,ஜூலை 20:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில்,…
குண்டடம் அருகே தென்னைத் தோட்டத்தில் தீ விபத்து: 600 வாழை மரங்கள் சேதம்
திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே நந்தவனம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (56), பொன்னுசாமி என்பவரின் மகன். இவர் தனது விவசாயத் தோட்டத்தில் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக சுமார்…
சுரண்டையில் காமராஜர் பிறந்தநாள் விழா
மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம். தென்காசி ஜூலை 20 தென்காசி மாவட்டம் சுரண்டையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழா, பெருந்தலைவர் மக்கள் மன்றத்தின் 8வது…
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட மாநாடு
வடலூர், ஜூலை.20தமிழ்நாடு ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்கம் ஏ ஐ டி யு சி இணைப்பு மாவட்ட மாநாடு வடலூரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மகேஷ் பிரபு…
வடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைக்கு ரூ.50 வாங்கிய பட்டியல் எழுத்தர் பணியிடை நீக்கம்
உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை அமைச்சர் நடவடிக்கை வடலூர் அருகே உள்ள மருவாய்,அய்யனார் கோவிலில் உள்ள தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழக உணவு…
ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை சார்பில் இலவச பல்துறை மருத்துவ முகாம்
கோவை சின்னதாடகம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் இயங்கி வரும் ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பல்துறை…
தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் கே வரதராஜன் அவர்கள் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் முனிராசு மாநில துணைத்தலைவர் எஸ்…
அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலம்
மதுராந்தகம், ஜூலை 21: உத்திரமேரூர் அருகே மாம்பாக்கத்தில் அமைந்துள்ள அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில், பள்ளித் தாளாளர் அருட்பணி ஜி. பிரபுதாஸ் தலைமையில் முப்பெரும் விழா சிறப்பாக…
திருமருகலில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் விவசாயிகள் வேதனை
நாகப்பட்டினம்,ஜூலை.20-இந்த ஆண்டு கோடை வெயில் பல மாவட்டங்களில் சதத்தை தாண்டியுள்ளது. பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசுகிறது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.…
குடந்தையில் பரதநாட்டிய அரங்கேற்ற விழா
கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய அரங்கேற்ற விழா ஹரிதா மஹாலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் அபிநயா,அபிசங்கல்யா, ஹேமவர்ஷினி,…
கம்பம் நகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்பார்வையாளருக்கான பயிற்சி முகாம்
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2027 இல் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளருக்கான முதல் நாள்…
அந்தியூர் வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் சார்பில் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் சார்பில், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதை வலியுறுத்தி, நம்ம அந்தியூர் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் நடந்தது. அந்தியூர் அடுத்த…
உலக அமைதிக்காக சச்சிதானந்தா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மினி மராத்தான் நடைபெற்றது
மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி சார்பாக உலக அமைதி, போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய கருத்துக்களை வலியுறுத்தி சுமார் ஐந்து…
கோவையில் காமராஜர் கல்வித் திருவிழா
கோவை, ஜூலை.19கோவை வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் ஒலிவியா பதிப்பகம் இணைந்து நடத்திய, ‘கல்வித்தந்தை தலைவர் காமராஜர்’ நூல் வெளியீட்டு விழா மற்றும் கல்வித் திருவிழா கோவையில் இன்று…
பேராவூரணியில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தை திறக்கப்படாததால் சாலையில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் முற்றுகை போராட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தையைத் திறப்பதில் நிலவும் இழுபறி மற்றும் வாடகை உயர்வைக் கண்டித்து, வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலையில்…
தண்ணீருக்குள் அற்புதம்: தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தைக் கொண்டாட கோவையில் தண்ணீருக்குள் மெழுகு ஓவியம் வரைந்து அசத்திய கலைஞர்!
கோவை:உலகமெங்கும் ஜூலை 23ஆம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த…
பாலமேட்டில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான மின் ஒளியில் கைப்பந்து போட்டி
பாலமேடு. மதுரை மாவட்டம் பாலமேட்டில் கர்மவீரர் காமராஜர் 124வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் கைப்பந்தாட்டக் குழு நடத்திய மாநில மின்ஒளிகைப்பந்து போட்டி காமராஜர் அரங்கில் நடைபெற்றது.…
புதுச்சத்திரம் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா உத்தரவின்பேரிலும், சிதம்பரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரதீப் வழிகாட்டுதலின்பேரிலும், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு…
திருவொற்றியூரில் ரயில்வே நடைபாதை மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி; எம்.எல்.ஏ. தலையீட்டில் தற்காலிக நடைபாதை திறப்பு
திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதிக்குச் செல்லும் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சுரங்கப்பாதை பணி நிறைவடையாததால் அப்பகுதி மக்கள்…
மதுரையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி….
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது.…
கோவையில் தியாகி என்.ஜி.ஆர்.நினைவு சுழற்கோப்பை விளையாட்டு திருவிழா
கோவையில் நடைபெற்ற என்.ஜி.ஆர். சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்.உற்சாகமாக பங்கேற்பறனர் கோவை வரதராஜபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி…
குண்டடம், ருத்ராவதி அதிமுக மாவட்ட செயலாளர் அறிமுகக் கூட்டம்
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியம் மற்றும் ருத்ராவதி பேரூராட்சியைச் சேர்ந்த அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளுக்கான மாவட்ட செயலாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு…
சமயநல்லூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
சமயநல்லூர். சமயநல்லூரில் சோழவந்தான் தொகுதி மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் மலையாளம், தலைமையில்சிறப்பு அழைப்பாளர் முன்னாள் முப்பெரும் துறை…
திருமருகல் ஒன்றியத்தில் பஸ் நிலையம் மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நாகப்பட்டினம்,ஜூலை.18-நாகை மாவட்ட கலெக்டர் பிரவின்குமார் அறிவுறுத்தலின் பேரில் திருமருகல் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள பஸ் நிலையங்களிலும் குப்பைகளை அகற்றிட வேண்டும்,தேவையற்ற எழுத்துக்களை அகற்றிட வேண்டும்,தேவையற்ற நோட்டீஸ்,…
திருப்பத்தூர் SC/ST சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனத்தில் சமூக நீதி புறக்கணிப்பு – முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பி.எம். சுந்தரமூர்த்தி திறந்த கடிதம்
திருப்பத்தூர் SC/ST சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனத்தில் சமூக நீதி புறக்கணிப்பு – முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பி.எம்.…
புஸ்சி ஆனந்துக்கு எழில் கேத்தரின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை, ஜூலை 18: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்சி ஆனந்த் பிறந்தநாளையொட்டி, சென்னை தலைமை அலுவலகத்தில் வாழ்த்து…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற விதை முன்னோர் வாக்கின்படி விவசாயி கள் ஆடி மாதத்தில் வி…
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல்.
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூலை 17- தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்…
மணலி மண்டலக் குழுக் கூட்டத்தில் வாக்குவாதம்: திமுக மண்டலக் குழுத் தலைவர் ஏ.வி. ஆறுமுகம் வெளிநடப்பு
சென்னை, ஜூலை 17: சென்னை பெருநகர மாநகராட்சியின் 2-வது மண்டலமான மணலி மண்டல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலக் குழுக் கூட்டத்தில், புகைப்படம் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட…
முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை: கம்பம் எம்.எல்.ஏ. உறுதி
தேக்கடி, ஜூலை 17: பெரியார் அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீரில் கேரளாவில் இருந்து கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
பேராவூரணி, ஜூலை 17: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான…
புதுச்சேரியில் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ நாடகம் சிறப்பாக அரங்கேற்றம்
புதுச்சேரி, ஜூலை 17: மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படும் சங்கீத் நாடக அகாடமி சார்பில், யுவ புரஸ்கார் தேசிய விருது பெற்ற கே. வீரம்மாள்…
செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாள் விழா
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா கல்லூரி முதல்வர் சு. மாதவன் தலைமையில் நடைபெற்றது. காமராஜர்…
உத்தமபாளையம் அருகே புனித ஆக்னஸ் பள்ளியின் 40-வது ஆண்டு விளையாட்டு விழா – எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்தார்
உத்தமபாளையம், ஜூலை 17: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் அமைந்துள்ள புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 40-வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக…
ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பயிற்சி மற்றும் கல்வெட்டியல் அறிமுகப் பயிற்சி
தருமபுரி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தென்னார்க்காடு மரபுசார் வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் “தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பயிற்சி மற்றும் கல்வெட்டியல் அறிமுகம்”…
கோவையில் அதிநவீன மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகம் தொடக்கம்: பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் புதிய மைல்கல்!
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PSGIMSR), அதிநவீன கணக்கீட்டு அறிவியல் ஆய்வகம் (Computational Lab) கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியின் முன்னாள்…
கல்பாக்கம் நாடார் நலச் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா
கல்பாக்கம்செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் நாடார் நலச் சங்கம் (கல்பாக்கம் வட்டாரம்) சார்பில் முன்னாள் முதலமைச்சர் கர்ம வீரர் காமராசர் அவர்களின் 124 ஆவது…
வேப்பூர் பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்
வேப்பூர் கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார் நல்லூர் ஒன்றியம்…
திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி
நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருமருகல் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் திருமருகல் ஒன்றியத்துக்கு உட்பட்ட 1-ம் வகுப்பு முதல் 12…
அந்தியூரில் தற்காலிக கடைகளுக்கான ஏலம் ரத்து
எஸ்.திருபாலா நிருபர் அந்தியூர் ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் குருநாத சுவாமி கோவில் திருவிழாவையொட்டி தற்காலிக கடை அமைப்பது தொடர்பான ஏலம் இன்று நடைபெற்றது.அந்தியூர்…
தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா: கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது…!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை கல்லூரியில் 33 வது ஆண்டு முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர்…
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை நீக்குதல் முகாம்
மாதவரம் பகுதியில், தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை நீக்குதல் முகாம்…
அண்ணா பேருந்து நிலையத்தில் மேயர் ஜெகன் திடீர் ஆய்வு
செய்தி: தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன், ஆணையர் பிரியங்கா மற்றும் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு, மேயர் ஜெகன் பேருந்துக்காக…
குண்டடம் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
குண்டடம், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குண்டடம் மேற்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குண்டடம்…
கோவையில் கலாஷா ஃபைன் ஜுவல்ஸ்-ன் பிரத்யேக கைவினை நகைக் கண்காட்சி தொடக்கம்
கோயம்புத்தூர், ஜூலை தென்னிந்தியாவின் மிகப்பெரிய கேப்ஸ் கோல்ட் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கலாஷா ஃபைன் ஜுவல்ஸ், கைவினை நுணுக்கத்தில் உருவாக்கப்பட்ட விழாக்கால மற்றும் மணமகள் நகைத் தொகுப்புகளை…
தருமபுரியில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
தருமபுரி, ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் முப்பெரும் விழா தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜூலை 12ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும்…
திருவாரூரில் சிறை, தூய்மை பணிகள், மாணவியர் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் திடீர் ஆய்வு
திருவாரூர், ஜூலை 16: திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் அவர்கள் இன்று திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் திடீர்…
வடலூர் அருகே அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
வடலூர், ஜூலைவடலூர் அருகே உள்ள கருங்குழிஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா,கல்வி வளர்ச்சி நாள் விழாவாக குறிஞ்சிப்பாடி வட்டார கல்வி…
கோவையில் கிராப்ட் பஜார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடக்கம்
கோவையில் கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “கிராப்ட் பஜார் 2026” கைவினைப் பொருட்கள் கண்காட்சி அவினாசி சாலை சுகுணா மண்டப அரங்கில் தொடங்கியுள்ளது. ஜூலை 16…
நெமிலி சமூக விடுதி காப்பாக்கத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் வெங்கடேசன் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் நெமிலி வட்டம், சமூக நீதித்துறையின் கீழ்…
மதுரை தியாகராசர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
மதுரை தெப்பக்குளம், தியாகராசர் நன்முறை மேல்நிலைப் பள்ளியில்மாணிக்கவாசகர் இலக்கிய மன்றத் தொடக்க விழா மற்றும் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாள் ஆகிய முப்பெரும்…
கரூரில் காமராஜர் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கல்
கரூர், ஜூலை 16: பெருந்தலைவர் காமராஜரின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தாந்தோணி வட்டாரத்திற்குட்பட்ட கோவிந்தம்பாளையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு…
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த 22-ம் ஆண்டு நினைவு தினம்
கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். காலை எப்போதும் போலபெற்றோர் தங்கள் குழந்தைகளை…
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா- தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
காரைக்கால் அம்மையார் திருக்கோயிலில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற மாங்கனி திருவிழாவை முன்னிட்டு, தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்,…
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் தனி வட்டாட்சியரிடம் மனு.
காங்கயம்,இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் தனி வட்டாட்சியரிடம் உடுமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். உடுமலை பகுதியிலுள்ள தும்பலப்பட்டி, வெங்கிட்ட…
கோவையில் ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில் ஆடி தீமிதி திருவிழா -ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறுகிறது
கோவை தடாகம் சாலையில் உள்ள கே.என்.ஜி.புதூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவிலில், உலக நலன் வேண்டி ஆண்டுதோறும் நடைபெறும்…
துறையூர் சார்பு நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக செல்லதுரை நியமனம்
துறையூர் ஜூலை-15 திருச்சி மாவட்டம் துறையூர் சார்பு நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக வழக்கறிஞர் செல்லதுரையை தமிழ்நாடு அரசு நியமிக்கப்பட்டதற்கான நியமன ஆணையை 11/07/2026 அன்று…
மதுரையில் டூவீலர் ஷோரூமில் திடீர் தீ விபத்து; 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தப்பின
மதுரை, ஜூலை 14: மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான டூவீலர் விற்பனை ஷோரூமில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.…
திருமருகல் வட்டாரத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு பதிவு செய்ய – ஜூலை 31-ந் தேதி கடைசி நாள் வேளாண் உதவி இயக்குநர் தகவல்
நாகப்பட்டினம்,ஜூலைதிருமருகல் வட்டாரத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31-ந் தேதி கடைசி நாள் என திருமருகல் வட்டார வேளாண் உதவி இயக்குநர் புஷ்கலா தெரிவித்துள்ளார்.…
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் கணிணி துறை சார்ந்த பொறியியல் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் கணினியியல் மற்றும் அது சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கான “பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள நூற்றாண்டுக் கலையரங்கில் நடைபெற்றது. பிஎஸ்ஜி &…
சிஎன்சி ஆட்டோ தொழிலாளர்கள் சீரான எரிபொருள் கிடைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூலை – 13 தென்காசி மாவட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட சி என் ஜி எரிபொருள் உபயோகப்படுத்தும் பயணிகள் ஆட்டோக்கள்…
குப்புச்சிபாளையம் ஹவுசிங் யூனிட்டுக்கு பேருந்து, அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் மனு
கோவை, ஜூலை 13: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்புச்சிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் பேருந்து வசதி, சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை…
திருவாரூரில் அம்பேத்கர் வெண்கலச் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருவாரூர், ஜூலை 14: திருவாரூர் நகரப் பகுதியில் சட்டமேதை டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கருக்கு அரசு சார்பில் வெண்கலச் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி,…
மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் ரூ.8 கோடி கல்வி உதவித்தொகை அறிவிப்பு; 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு
சென்னை: மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்விக்குழுமங்களின் நிறுவனர் லியோமுத்துவின் 11-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, கல்விக்குழுமங்களின் தலைவரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான டாக்டர் சாய்பிரகாஷ்…
கோவை சரவணம்பட்டியில் அட்வான்ஸ்டு குரோஹேர் & குளோஸ்கின் கிளினிக்கின் 150-வது கிளை திறப்பு
இந்தியாவின் முன்னணி முடி மீளுருவாக்கம் மற்றும் சருமப் பராமரிப்பு சிகிச்சை நிறுவனங்களில் ஒன்றான அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக், கோவை சரவணம்பட்டியில் தனது…
போலகம்சீதளா தேவி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நாகப்பட்டினம்,ஜூலை.12-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் கிராமத்தில் விநாயகர், சீதளாதேவி மாரியம்மன், பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று…
பாபநாசத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்
கர்மவீரர் “பெருந்தலைவர்” காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டுகிங் மேக்கர் வெல்பேர் பவுண்டேசன் மற்றும் அட்சயம் லயன் சங்கம் பாபநாசம், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய…
தேனியில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் உலக மக்கள் தொகை தினம் 2026- ஜ முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சியில் அரசு செவிலியர் பயிற்சிப்…
குண்டடம் பகுதியில் காவல் துறை விழிப்புணர்வு பேரணி
குண்டடம், திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முதலில்…
கோவையில் பள்ளி மாணவர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வூட்டும் பேரணி!
குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்த கோவை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள்! ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான மற்றும் அன்பான சூழலை உறுதி செய்ய வேண்டியது…
கோவையில் ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்: 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
கோவை, ஜூலை 11: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் பதவி உயர்வு பெற்ற ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.…
ஆதரவற்ற இருளர் இன மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கிய துணை ஆட்சியர்
நெமிலி, ஜூலை 11: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் இருளர் இன மாணவ, மாணவிகளுக்கு ஜாதி, வருமானம்,…
திருவாரூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 விழிப்புணர்வு அதிநவீன மின்னணு வாகனத்தை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கினார்!
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை திரையிடும் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் சேவையை மாவட்ட ஆட்சித்…
சமூக நல பணிக்கு புதிய உத்வேகம் அளித்த ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ரைஸ் பதவியேற்பு விழா
சமூகம் சார்ந்த நலப்பணிகளை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ரைஸ் அமைப்பின் முதலாண்டு நிறைவு விழாவும், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வும்…
குண்டடம் மேற்கு ஒன்றிய திமுககழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
குண்டடம், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குண்டடம் மேற்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குண்டடம்…
மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று சோலார் விளக்கு, விளையாட்டு மைதானம்: தேனி கலெக்டர் உடனடி நடவடிக்கை
தேனி, ஜூலை 11: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சி, சிறைக்காடு கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆர். வைத்திநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,…
முறைகேடு புகாரை நிரூபித்தால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: திமுக நிர்வாகிக்கு சவால்
குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே கொழுமங்குழி ராசிபாளையத்தில் ஏற்கனவே உள்ள ஆழ்துளைக் கிணற்றை மேம்படுத்தி புதிய மின் மோட்டார் பொருத்தும் பணியில் முறைகேடு நடந்ததாக சிலர்…
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
கோவை, ஜூலை.10ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டியின் 2026-27 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோவையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில், ஓய்வுபெற்ற…
பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்..
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பை நவீன வகுப்பறை திரையில் நேரடியாக மாணவர்களுக்கு ஒளிபரப்பு செய்ததாக கூறப்படுகிறது.இது…
திருமருகலில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நாகப்பட்டினம்,ஜூலை.10-நாகை மாவட்டம் திருமருகலில் சந்தைப்பேட்டை கடைத்தெரு சாலை முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. இந்த சாலையில் இருபுறத்திலும் ஆக்கரமிப்புகள் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும்…
மதுரையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடந்தது. கிராமங்களில் தரமான மருத்துவ சேவை…
துறையூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
துறையூர் ஜூலை-10திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரியில் 2027 ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மேற்பார்வையாளர் பணி தொடர்பாக பயிற்சி…
கோவை’ சுகாதார விழிப்புணர்வு திட்டம் தொடக்கம்- தினசரி இலவச மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு!
கோயம்புத்தூர் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்வஸ்திக் மற்றும் ஸ்வஸ்திக் அறக்கட்டளை ஆகியவை இணைந்து “ஆரோக்கியமான கோவை”…
உலக மக்கள் பசிப்பிணியின்றி வளமாக வாழவும் வேண்டி சிறப்பு வேள்வி யாகம்
அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கம் சார்பில், காவிரி ஆற்றின் நீர்வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் பசிப்பிணியின்றி வளமாக வாழவும் வேண்டி சிறப்பு…
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடையம் வட்டாரத்தின் சார்பாக விதைப்பந்து வழங்கும் நிகழ்வு
தென்காசி மாவட்டம்தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடையம் வட்டாரத்தின் சார்பாக வட்டார வள மையத்தில் விதைப்பந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு கடையம் சத்திரம் பாரதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி…
உயிர் அமைப்பு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ; 5,000-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
”வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாம்” என்ற விழிப்புணர்வு கருத்தை மையமாகக் கொண்டு, உயிர் அமைப்பு மற்றும் கல்லூரி உயிர் கிளப் தன்னார்வலர்கள் இணைந்து…
பேராவூரணியில் காவல்துறையினர் வாகனச் சோதனை :தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு .
இந்தச் சோதனையின்போது, இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் பயணித்தவர்கள், வாகனங்களுக்கான முறையான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள், காப்பீடு இல்லாமல் வாகனம்…
தோரண மலையில் 2000 விதைப்பந்துகள் விதைக்கும் விழா நடைபெற்றது
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூலை – 10 தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் இயற்கை எழில் சிறந்த…
திருவாரூர் அருகே எண்கன் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் – முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளாத கோவில் நிர்வாகம்
திருவாரூர்., ஜூலை., 10 பழம்பெருமை மிக்கதும், தொன்மை சிறப்பு வாய்ந்ததும், அறுபடை வீடுகளுக்கு இணையாக அருள் பாலிக்கும் எண்கன் முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா வெகு…
திருவாரூரில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர்., ஜூலை.10 திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன…
