இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனத் தலைவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி ..!

என் நெஞ்சத்தோடு என்றும் இணைந்திருக்கும் அன்பு சான்றோர் இனப் பெருமக்களுக்கும் உலகில் வாழும் அனைத்து தமிழின சகோதர சகோதரிகளுக்கும், எனது இனிய தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்..!…

இலவச கண் மருத்துவ முகாம்

இலவச கண் மருத்துவ முகாம்” தமிழ்நாடு தேசிய வாழ்வாதார இயக்கம், சிவகாமி அம்மையார் காலனி பகுதி அளவிலான கூட்டமைப்பு, மார்னிங் ஸ்டார் சாரிட்டபிள் டிரஸ்ட், சீனிவாசன் சீதாலட்சுமி…

நிழல் இல்லாத நாள் பார்ப்பது எப்படி ?

தேவகோட்டை -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிழல் இல்லாத நாளை பார்ப்பது எப்படி என்கிற அறிவியல்…

தாராபுரத்தில் தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்க கூட்டம்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்க கூட்டம். தாராபுரம்,தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின்7 ஆம் ஆண்டு முதல் நிர்வாகக்குழு கூட்டம்…

கோவையில் நடைபெற்ற ஆட்டிசம் விழிப்புணர்வு

தேர்ட் ஐ பவுண்டேஷன் (Third Eye Foundation) சார்பாக கோவையில் நடைபெற்ற ஆட்டிசம் விழிப்புணர்வு நடிகை கெளதமி கலந்து கொண்டு ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்டார் மாற்றுக்கிறனாளிகளுக்கான…

பொது விநியோக திட்டம் தொடர்பான சிறப்பு குறைதீர் முகாம்

வலங்கைமான் அருகே உள்ள பூனாயிருப்பு கிராமத்தில் நடைபெற்ற பொது விநியோக திட்டம் தொடர்பான சிறப்பு குறைதீர் முகாமில் பொதுமக்கள் குடும்ப அட்டை தொடர்பாக பல்வேறு மனுக்களை அளித்தனர்.…

மின்னல் சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் பாராட்டு சான்று

மதுராந்தகம் செய்தியாளர் ராஜசேகர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த மின்னல் சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.ஒன்றிய பஞ்சாயத்து…

மாதவரம் சி.எஸ்.ஐ கிறிஸ்துவ ஆலயத்தில் குருத்தோளை தின பவனி

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் தபால் பெட்டி சி.எஸ்.ஐ அருள் ஆலயத்தின் சார்பில் குருத்தோளை பவனி நடைபெற்றது. இதில் மாதவரம் செபாஸ்டியர் ஆலயத்தின் பங்குத்தந்தை மைக்கேல் ஆனந்த், சிஎஸ்ஐ…

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

தமிழகத்தில் கோடை வெயில் காலத்தில் ஏழை எளிய பொதுமக்கள் பயனடையும் வகையில்,தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் நடிகர்…

சீர்காழியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பாக ஐம்பெரும் விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பாக ஐம்பெரும் விழா நடைபெற்றது. ஐபெட்டோ அகில இந்திய பொதுச் செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு…

நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:

ஏப்ரல் -13 : வக்ஃப் வாரியச் சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூர்…

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்

மதுரை மூட்டா அரங்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கல்வி மாவட்டச்செயலாளர் தனபாக்கியம்…

சீர்காழியில் புரட்சிகர சோசயலிஸ்ட் கட்சி (தமிழ்நாடு) மாவட்ட முதல் மாநாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் புரட்சிகர சோசயலிஸ்ட் கட்சி (தமிழ்நாடு) மயிலாடுதுறை மாவட்ட முதல் மாநாடு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில…

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி – அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே குட்டிமேய்க்கிபட்டி,கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும்…

அலங்காநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் அ.புதுப்பட்டி கிராமத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர்…

தலைவ நாயக்கன் பட்டி காளியம்மன் கோவில்முளைப்பாரி ஊர்வலம்

தலைவ நாயக்கன் பட்டி காளியம்மன் கோவில்முளைப்பாரி ஊர்வலம்ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது.முன்னதாக…

ஒட்டன்சத்திரத்தில் இ சேவை மைய கட்டிட திறப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் புனரமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் இ-சேவை மைய கட்டிடத்தை மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் மாண்புமிகு உணவு…

கொடைக்கானலில் பங்குனி உத்திர காவடி திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருடா வருடம் புகழ்பெற்ற குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு பங்குனி உத்திர காவடி திருவிழா இந்து முன்னணி சார்பில் சீரும் சிறப்பாக நடைபெற்று வருகிறது…

மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ‌ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி நிகழ்ச்சி…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே…

கோவையில் பசுமை வாழ்க்கை கண்காட்சி கருத்தரங்கம் துவக்கம்

கோவையில் ‘பசுமை விழா’ வேளாண்மை மற்றும் பசுமை வாழ்க்கை முறையை கொண்டாடும் இரண்டு நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் துவக்கம் பெடரல் வங்கி ‘பசுமை விழா எக்ஸ்போ’…

வால்பாறை அரசு கல்லூரியில் பேராசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் நாற்பது பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கல்லூரியின் முகப்பு…

பெருமங்கலம் கிராமத்தில் இரத்ததான முகாம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பெருமங்கலம் கிராமத்தில் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது நாடு முழுவதும்…

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய புதிய பி.டி.ஓ. பொறுப்பேற்றனர்

கண்டமங்கலம், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய புதிய பி.டி.ஓ.,க்களாக ரா.சண்முகம், ஆர்.வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வட்டார ஊராட்சி பி.டி.ஓ.,…

மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்வு

திருத்தணி தொகுதி, பள்ளிப்பட்டு ஒன்றியம், பாண்றாவேடு ஊராட்சியை சேர்ந்த மாற்றுத் திறனாளி கருணாகரன் அவர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர், கழக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம்…

தமிகத்தில் மீண்டும் பாஜகவுடன் -அ தி மு க கூட்டனி – எடப்பாடி பழனிச்சாமி செய்யும் துரோகம் ! காயல் அப்பாஸ்

காயல் பட்டிணம் : ஏப்.12 இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . அ தி…

முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிவயோகிகள் மண்டகப்படி தேரோட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் அருகே அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் 90 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் மண்டகப்படி 8 ஆம் நாள் நிகழ்ச்சியான…

முதுகுளத்தூர் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மின்சார வாரியம் எதிரே பரமக்குடி செல்லும் சாலையில் புதியதாக கட்டப்பட்ட முதுவை சாஸ்தா அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் மஹா…

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயிலில் வருடந்தோறும் குண்டம் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதே போல்…

அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு.

செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட அம்மா பேரவை சார்பில்அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகளை அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட அம்மா பேரவை சார்பில் சித்தாமூர்…

திருச்சி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் “சமத்துவ நாள்” உறுதிமொழி

திருச்சி திருச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் சார்பில் அலுவலக வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது.இந்திய…

கோடை காலத் தண்ணீர் பந்தல் 31-ஆம் ஆண்டு திறப்பு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர். ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் தீனதயாள் உபாத்தியாயா 108-வது ஜெயந்தி மற்றும் மகன் பாவேஷ் மோகனின் 10-வது…

நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி ஆண்டுவிழா

செய்தியாளர் பிரபு செல் :9715328420 நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி ஆண்டுவிழா. காங்கேயம் அடுத்துள்ள அரச்சலூர் நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின்…

இலவச கண் மருத்துவ முகாம்

இலவச கண் மருத்துவ முகாம்” தமிழ்நாடு தேசிய வாழ்வாதார இயக்கம், சிவகாமி அம்மையார் காலனி பகுதி அளவிலான கூட்டமைப்பு, மார்னிங் ஸ்டார் சாரிட்டபிள் டிரஸ்ட், சீனிவாசன் சீதாலட்சுமி…

தருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறைதருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு.வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு இலவசம், ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உணவுச்சாலையை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார். மயிலாடுதுறை…

தேசிய சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கதை தட்டி சென்ற கோவை மாணவி!

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (GCT) பொறியியல் படிப்பில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வரும் திலோத்தம்மா எனும் மாணவி தேசிய அளவிலான சவாலான மலைச் சைக்கிள்…

வல்லம் பகுதியில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் பகுதியில்மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் மதியம் தொழுகை முடிந்ததும்…

சீர்காழியில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்பாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின் கருப்பு பேட்ச் அணிந்து மத்திய அரசுக்கு…

தர்மபுரியில்   கோடை வெயிலின் வெப்பத்தை விரட்டும் வகையில் மழை

தர்மபுரி மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. பகலில் வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் காணப்பட்டது. இதனால்…

பங்குனி உத்திரத்தை முன்னிட்டுஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலய பால்குடம்,காவடி திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மேலவழுத்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டுஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலய பால்குடம்,காவடி திருவிழா …. மிக பெரிய ராட்சச ரத காவடி…

33 அடி உயர சுப்பிரமணியர் கோயில் பால்குட திருவிழா

மயிலாடுதுறையில் பங்குனி உத்திர பெரு விழாவையொட்டி பழைமை வாய்ந்த வள்ளி, தேவசேனா உடனுறை 33 அடி உயர சுப்பிரமணியர் கோயில் பால்குட திருவிழா.திரளான பக்தர்கள் பால்குடம் ஏந்தி…

பழனி ஆண்டவர் தென் பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா

தூத்துக்குடி அண்ணா நகர் 12 வது தெரு பழனி ஆண்டவர் தென் பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்…

செட்டிகுளம் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் குன்றின் மேல் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

கோவையில் ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் நிறுவனம் இந்தியாவில் பொறியியல் மாணவர்களுக்கான முதன்மை தேர்வான ஜே.இ.இ.தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்தும் விதமாக இன்விக்டஸ் எனும்…

ஜெயங்கொண்டத்தில் வன்னியர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு குறித்து மாவட்ட சிறப்பு பொதுக்குழுகூட்டம்…

மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மகாவீர் ஜெயந்தி கோயிலில் சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினர் சுமதிநாத் திருவுருவச் சிலையை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோயிலில் சிறப்பு வழிபாடு:- மயிலாடுதுறை…

வடாரண்யேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் பெருவிழா தேரோட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் பெருவிழா தேரோட்டம். திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் உள்ளிட்ட நிரளான பக்தர்கள் வடம்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் கும்பகோணத்தில்வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற கோரிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்பாஜக ஒன்றிய…

ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் கடலூர் மாவட்டங்களை இணைக்கும் கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பால அணுகு சாலைப் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தாமதமாகப் போட்டுவருவதால் வரும்…

அருப்புக்கோட்டை பங்குனிபொங்கல் திருவிழா

அருப்புக்கோட்டை பங்குனிபொங்கல் திருவிழா விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள முத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனிபொங்கல் விழா நடைபெற்று வருகின்றதுநேற்று பொங்கல் பண்டிகையை யேட்டி பொங்கல்வைத்து மாவிளக்கு எடுத்து பக்தர்கள்…

கோவிலூர் கிராமத்தில் உச்சிமாகாளியம்மன் திருக்கோவில் உற்சவ விழா

அலங்காநல்லூர், ஏப்.10. மதுரை மாவட்டம். அலங்காநல்லூர் அருகேகோவிலூரில் உள்ள உச்சிமாகாளிஅம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது. இதில் முதல் நாள் கம்பத்தடியான் கோவிலில் சிறப்பு பூஜையும், அன்னதானமும்…

கோயம்புத்தூரில் சிறுதுளி அமைப்பு சார்பில் “நல்ல தண்ணி” திட்டம் அறிமுகம்

சிறுதுளி அமைப்பு சார்பில் “நல்ல தண்ணி” திட்டம் அறிமுகம் கோவையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி அமைப்பு , நீர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் முயற்சிகளில்…

கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம்

கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம் – யார் அந்த தியாகி என பேட்ஜுகள் அணிந்து கோஷங்களை எழுப்பிய அதிமுகவினர்…. அதிமுக பொதுச்செயளாளர்…

காஞ்சிபுரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

காஞ்சிபுரம் கோடை வெயிலில் பொதுமக்களுக்கு ஏற்படும் தாகத்தை தணிக்க அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை அணி சார்பில் காஞ்சிபுரத்தில் பிரம்மாண்ட தண்ணீர் பந்தல் தமிழகத்தில் அதிகரித்து வரும்…

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா வரவேற்று அறிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா உச்சநீதிமன்ற…

ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசு வீட்டிற்கு உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு – 1 ம் பகுதிக்குழு மற்றும் ஜனநாயக…

புற்று நோய் சிகிச்சைக்கு அதி நவீன லீனியர் ஆக்சிலரேட்டர் தொழில் நுட்பம் கோவையில் அறிமுகம்

புற்று நோய் சிகிச்சைக்கு அதி நவீன லீனியர் ஆக்சிலரேட்டர் தொழில் நுட்பம் கோவையில் அறிமுகம் கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன லீனியர் ஆக்சிலரேட்டர் (Linear…

தாராபுரம் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி திறப்பு விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அலங்கியம் சிக்னல் அருகில் புதியதாக சேலம்.ஆர்.ஆர்.பிரியாணி கடை திறப்பு விழா நடைபெற்றது சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடை உரிமையாளர் சேலம்…

கமுதியில் முத்துமாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி பொங்கல்விழா

கமுதியில் அக்னிசட்டி திருவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள சத்திரியநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட. முத்துமாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி பொங்கல்விழா பங்குனி 19ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கிநடைபெற்று வருகின்றது தினமும்…

பாபநாசம்- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்து கட்சியினர்…

கன்னியாகுமரி மைய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மையம் மாவட்டம் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து, ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் கன்னியாகுமரி மையம் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில்…

கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மராமத்து பணிகளை துவக்கி வைத்தார்

கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மராமத்து பணிகளை துவக்கி வைத்தார். கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்குட்ப்பட்ட…

ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா

காஞ்சிபுரம் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள பழைமையான அருள்மிகு ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் 1500 ஆண்டு பழமையான திருக்கோவில் ஆகும், கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் சிதலமடைந்து…

இந்தியாவில் 501-வது தனிஷ்க் ஷோரூம் கிளை தஞ்சாவூரில் திறப்புவிழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்- 9. தஞ்சாவூரில் டாடா குழுமத்தின் தனிஷ்க் ஷோரூம் தஞ்சை – புதுக்கோட்டை சாலை யாகப்பாநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா

புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் நீர் மோர் & அன்னதான விழா நடைபெற்றது.…

ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு மற்றும் மூன்றாம் பருவம் தேர்வு தொடங்கியது

கந்தர்வக்கோட்டை தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித் துறை சார்பில் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு மற்றும் மூன்றாம் பருவம்…

தாராபுரத்தில் நகர தி,மு,க,வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் நகர தி,மு,க,வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ,தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10-சட்ட…

வலங்கைமானில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை எந்த காரணமும் இன்றி கிடப்பில் போட்ட ஆளுநருக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தி சட்டமன்ற…

மதுரையில்ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. அழுகிய நிலையில் உடல் மீட்பு!!

மதுரையில் ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்…

உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம் தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் செங்கோட்டை பிரானூர் பார்டரில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை தமிழக ஆளுநர்…

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் குத்தகை விவசாயிகளுக்கும் அரசின் அனைத்து சலுகைகளையும்…

மேட்டுப்பாளையம் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் திருக்கோவில் 15 ஆம் ஆண்டு திருவிழா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பங்களா மேடு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் திருக்கோவில் 15 ஆம் ஆண்டு திருவிழா கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதையடுத்து மகா…

கோவை வி.ஜி.எம் மருத்துவமனை பாலிப் கட்டியை அகற்றி சாதனை!

கோவை வி.ஜி.எம் மருத்துவமனை எண்டோஸ்கோபி மூலம் உலகின் 3வது பெரிய மற்றும் இந்தியாவின் மிக பெரும் பாலிப் கட்டியை அகற்றி சாதனை! வி.ஜி.எம் மருத்துவமனை, வயிற்றுக்குழாயின் எண்டோஸ்கோபி…

கம்பம் நகரில் மழையால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கிய தேனி

கம்பம் நகரில் மழையால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கிய தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழை…

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பளித்து திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

விருத்தாசலம், ஏப். 8: நிறுத்திவைக்கப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியதை வரவேற்று கடலூர் மேற்கு மாவட்ட திமுக மற்றும் விருத்தாசலம்…

மதுரையில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தேசிய செயற்குழு கூட்டம்

இந்தியப்பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டமானது மதுரையில் கூட்டமைப்பின் தலைவர் ஹரிகிருஷ்ணன்தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 9வது அகில இந்திய மாநாட்டினை…

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் குத்தகை விவசாயிகளுக்கும் அரசின் அனைத்து சலுகைகளையும்…

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக   நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக போச்சம்பள்ளியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இ.முரளிதரன் தலைமையில் போச்சம்பள்ளி பேருந்து…

10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்டவிரோதமானது- உச்ச நீதிமன்றம் இரத்து செய்து அதிரடி தீர்ப்பு

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் இரத்து செய்து…

வைத்தீஸ்வரன் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ தேர் திருவிழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ தேர் திருவிழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுர ஆதீனத்திற்கு…

கோவை- அதிநவீன அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை மையம் துவக்கம்

கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில், பைனோக்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன், அதிநவீன அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை கிளினிக்கை பெருமையுடன் துவக்கியுள்ள. பைனோக்ஸ் என்பது பார்வை சிகிச்சைக்கான ஏஐ…

வடக்குதோப்பு கிராமங்களில் தார் சாலை, குடிநீர் வசதி அமைத்து தரக்கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் புளியக்குடி வடக்குதோப்பு கிராமங்களில் தார் சாலை, குடிநீர் வசதி அமைத்து தரக்கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டையில் புளியக்குடி,…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் கோளிவாக்கம் பல்லவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

காஞ்சிபுரம் கோளிவாக்கம் பல்லவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி தாளாளர் கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பள்ளி முதல்வர் திருமதி சகிலா அவர்கள்…

கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷனின் 5 வது பதவியேற்பு விழா

கோவையில் நடைபெற்ற கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷனின் 5 வது பதவியேற்பு விழா வெகு…

பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மகாகவி பாரதி மண்டல சந்திப்பு

பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மகாகவி பாரதி மண்டல சந்திப்பு அச்சம் தவிர் தேஜஸ் 2025 என நடைபெற்ற இதில் சாதனை மகளிர்க்கு பாரதி கண்ட…

பொள்ளாச்சி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் முதியவர் படுகாயம்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் புளியங்கன்டி அருகே தனியார் தோட்டத்தில் கிட்டுசாமி ( 75) என்பவர் இன்று ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். மதியம் சுமார் 3 மணி…

வலங்கைமானில் அதிமுக பூத் கமிட்டி பணி ஆய்வுக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை கட்சியின் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான…

குண்டடம் அருகே உள்ள சங்கபாளையம் காவடி கூட்டத்தாரின் 47 ஆம் ஆண்டு பங்குனி உத்திர தீர்த்த காவடி விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சங்கபாளையம் காவடி கூட்டத்தாரின் 47 ஆம் ஆண்டு பங்குனி உத்திர தீர்த்த காவடி விழா. நடைபெற்றது.…

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்…

அனுமதி இன்றி குப்பையை கொட்டியவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

திருவொற்றியூர்அனுமதி இந்தி குப்பையை கொட்டியவருக்கு மாநகராட்சி ஒரு லட்ச ரூபாய் அபராதம் மணலி புதுநகரில் பல இடங்களில் அனுமதி இன்றி பலர் குப்பைக் கழிவுகளை கொட்டுவதாக புகார்…

அம்மன் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

கோவையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தியதால்…

குடவாசல் அருகே திமுக பொதுக்கூட்டம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டசபை தொகுதி திமுக இளைஞரணி சார்பில் குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடியில் இந்தி திணிப்பு மற்றும் நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை…

அய்யம்பேட்டையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் உதவி செயலியை காவல் ஆய்வாளர் மாணவர்களுக்கு அறிமுகம்…..…

துறையூரில் திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

துறையூரில் திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய பாஜக…

தமிழ்நாட்டில் முதன்முறையாக சிறப்பு குழந்தைகளுக்கான பூங்கா கோவையில் திறக்கப்பட்டது

கோவை காளப்பட்டி அருகே நேத்ரா நகர் பகுதியில் தமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான பூங்கா திறக்கப்பட்டது. கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ…

உழவர் கரை பெத்தாங் போட்டி

வெற்றி பெற்ற வீரர்களுக்கு அ.ம.மு.க. மாநில இணை செயலாளர் லாவன்யா பரிசு வழங்கி,பாராட்டு புதுச்சேரி உழவர் கரை பெத்தாங் கிளப் (OPC)நடத்திய இரண்டாம் ஆண்டு பரிசளிப்பு விழா…

முத்து மாரியம்மன் தேவஸ்தான திருப்பணி தொடக்க கால்கோல் விழா

புதுச்சேரி உழவர் கரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் முத்து மாரியம்மன் தேவஸ்தான திருப்பணி தொடக்க கால்கோல் விழாவில் புதுச்சேரி மாநில அம்மா மக்கள் முன்னேற்ற…

விருதுநகர் பராசக்தி மாரியம்மன்கோயில் பங்குனி பொங்கல் விழா

விருதுநகர் பராசக்தி மாரியம்மன்கோயில் பங்குனி பொங்கல் விழா விருதுநகர் அருள்மிகு பராசக்தி மாரியம்மன் திருக்கோவில் பங்குனிபொங்கல் திருவிழாவையேட்டி அம்மனுக்கு பால்குடம் தவழும்பிள்ளை கரும்பாலை செம்புலி கரும்பாலைதொட்டி அக்னிசட்டி…