Category: தமிழ்நாடு

சி பி ராதாகிருஷ்ணன் ஒரு ஆர் எஸ் எஸ் காரர்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாரதிய…

துறையூரில் 14, 15வது வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் செங்குந்தர் துவக்க பள்ளியில் நேற்று (ஆக-21)14 மற்றும் 15 வது வார்டுகளுக்கு “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை எம்எல்ஏ ஸ்டாலின்…

கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

கோவை ஆவணி மாதம் அமாவாசை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆவணி மாதம் பக்தி…

போடிநாயக்கனூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நகரின் 19.31 ஆகிய வார்டு பொது மக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்…

குடவாசல் அரசு பள்ளியில் காய்கறி தோட்டம் அமைத்த மாணவர்கள்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட பள்ளி கல்வித் துறை சார்பாக அனைத்து மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கு பல விதமான விதைகள் வழங்கப்பட்டது.…

தென்னிந்திய ஜோதிடர் நலச்சங்க முப்பெரும் விழா-ஜோதிடர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர கோரிக்கை

தென்னிந்திய ஜோதிடர் நல சங்கத்தின் முப்பெரும் விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது சங்கத்தின் சபை தலைவர் சமீல் முருகன் தலைமையில் இதில்,ஒருங்கிணைப்பாளர்…

போச்சம்பள்ளி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக கழக தொண்டர் குடும்பத்தாருக்கு 10 லட்சம் நிதி உதவி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் தெற்கு ஒன்றியம், புளியம்பட்டி ஊராட்சி, கீழ்மைலம்பட்டி கிளைக் கழகத்தைச் சேர்ந்த, கழகத்தின் தீவிர விசுவாசி திரு. தங்கராஜ் அவர்கள், கடந்த 12.8.2025…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் எழுத்தாளர் விவேக் ராஜ் பிறந்தநாள் விழா

எழுத்தாளர் விவேக் ராஜ் பிறந்தநாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக…

கமுதியில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியராக ஸ்ரீராம் பொறுப்பேற்றுக் கொண்டார்.கமுதி வட்டாட்சியராக பணிபுரிந்த காதர் முகைதீன் முதுகுளத்தூர் ஆதிதிராவிடர் நல வட்டாட்சியராக பணி மாறுதலில் சென்றதையடுத்து ராமநாதபுரம் கோட்ட…

தொட்டியம் அருகே மின்சாரம் தாக்கி வெல்டர் சாவு

தொட்டியம் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் வெல்டராக பணிபுரிந்து வருகிறார் சம்பவத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரது வீட்டில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது…

திருச்சி பகுதியில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம்- போலீசார் விசாரணை

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நம்பர் ஒன் டோல்கேட் சமயபுரம்…

EKYC ஆதார் எண் OTP மற்றும் FRS முறையை கைவிட கோரி-அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு உடையில் ஆர்ப்பாட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு 21/08/2025 அன்று மாலை 4மணி அளவில் திருச்சி மாவட்ட”தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை…

அரசு விதிமுறைகளை மீறி விநாயகர் சிலைகள் தயாரிப்பு-தடுக்க கோரி சிவசேனா கட்சியின் சார்பில் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

கும்பகோணத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள விதிமுறைகளை மீறி விநாயகர் சிலைகள் தயாரிப்பு அதை தடுக்க கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் கும்பகோணம் கோட்டாட்சியரிடம் சிவசேனா…

கோவை வி.எல்.பி.கல்லூரியில் நடைபெற்ற உலக புகைப்பட தின விழா கண்காட்சி

கோவை வி.எல்.பி.கல்லூரியில் நடைபெற்ற உலக புகைப்பட தின விழா கண்காட்சி காட்சி தொடர்பியல் துறை சார்பாக நடைபெற்ற இதில், பழமையான கேமரா மற்றும் புகைப்பட தொழில் நுட்பங்களை…

திருவொற்றியூர் 10 வது வார்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உடனுக்குடன் தீர்வு மகளிர் உரிமை தொகைக்காக ஏராளமான பெண்கள் பங்கேற்றப்பு.இந்த முகாமில் வடக்கு வட்டார துணை ஆணையர் ரவி தேஜா கட்டா மற்றும் மாவட்ட கழக செயலாளர்…

கமுதி அருகே அபிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே அபிராமம் பேரூராட்சியில் 9-வது வார்டு முதல்18-வது வார்டு வரையிலான பகுதி மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று அகத்தாரிருப்பு பகுதியில் நடைபெற்று,…

கோவையில் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்-ஆகஸ்ட் 23 முதல் 27 வரை 5 நாட்கள் நடைபெறுகின்றது

கோயம்புத்தூர், ஆகஸ்ட் 21, 2025 : கடந்த 58 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று…

காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘SPROUT’25’ மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘SPROUT’25’ மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி (2025-2026) மற்றும் எம்பிஏ ஓரியண்டேஷன் நிகழ்ச்சி (2025-2027) காங்கேயம். Empowering Minds” எனும்…

இந்துஸ்தான் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதலாம் ஆண்டு UG B.E./B.Tech, MBA, MCA துவக்கவிழா

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதலாம் ஆண்டு UG B.E./B.Tech, MBA, MCA துவக்கவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிர்வாக…

கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மருத்துவர் அனுராதா பங்கேற்று,உணவு பாதுகாப்பு சட்டம், மற்றும் விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தல் கோவையில் உணவு பாதுகாப்பு சட்டம், மற்றும் விதிமுறைகள்…

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு(TNTET) தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்.டி பிரிவினருக்கு மட்டும் தேர்ச்சி மதிப்பெண் 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எஸ் .சி உள்ளிட்ட மற்ற பிரிவினர்…

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் 1-ந் தேதி நடக்கிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும்.…

தூத்துக்குடி மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கும் வாரந்தோறும் 4 மண்டலத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கும் 10 நாளில் 69…

செங்காட்டுப்பட்டியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு-துறையூர் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி இந்திரா காலனி,வீரபுரம் தெருவில் தனி நபர் ஒருவர் பொது பாதையை ஆக்கிரப்பு செய்துள்ளதாக 20/08/2025 அன்று துறையூர்…

மாதவரம் எம் .ஆர் .எச் நெடுஞ்சாலையில் சாலைகள் பழுதடைந்து மண்புழுதியால் பொதுமக்கள் அவதி

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் எம்ஆர்எச் நெடுஞ்சாலை மூலக்கடையில் இருந்து செங்குன்றம் செல்லும் மாதவரம் சின்ன ரவுண்டான வரை குடிநீர் வாரியம் மற்றும் டோரண்ட் கேஸ் குழாய் பதிக்கும்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புதிய வெள்ளி சப்பரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புதிய வெள்ளி சப்பரம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு எட்டாம் திருநாள் அன்று காலையில் வெள்ளை சாத்தி சப்பரத்தில் சுவாமி…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழா

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டுஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை ஓவிய கண்காட்சி – 2025திருச்சி ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்யா…

வாரணவாசி அரசு உயர்நிலைப் பள்ளியில் அரங்கமேடை அடிக்கல் நாட்டு விழா

அரியலூர் வாரணவாசி சமத்துவபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் வாரணவாசி அரசு உயர்நிலைப் பள்ளியில் அரங்கமேடை ரூபாய் 7 லட்சம்…

தாராபுரம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பதட்டமான இடங்களை டி.ஐ.ஜி நேரில் ஆய்வு..!

தாராபுரம், திருப்பூர். மாவட்டம் தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பதட்டமான இடங்களை, கோவை மேற்கு மண்டல காவல்துறை துணைத்…

கோவை வால்பாறை நகராட்சியில் ரூ.80 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல்

கோவை வால்பாறை நகராட்சியில் ரூ.80 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ள நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக…

கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி

கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் “தமிழ் கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாக, கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்தும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும்…

பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் பல்வேறு சமூக மக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி,…

வலங்கைமானில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81- ‌வது பிறந்த நாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாரத ரத்னா, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81- வது…

கரூரில் தமிழர் தேசம் கட்சி மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

கரூர் மாவட்டம் தனியார் கூட்டரங்கில் தமிழர் தேசம் கட்சியின் மாநில,மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்ர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் K.K.…

தமிழக அரசின் வாசிப்பு இயக்கம்-புத்தங்கள் பள்ளிக்கு வழங்குதல்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா வாசிப்பு இயக்க புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு தேவகோட்டை எஸ்.எஸ்.ஏ.மேற்பார்வையாளர் வழங்கினார்.

மேதலோடை ஊராட்சியில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மேதலோடை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்தை ராமநாதபுரம் திமுக…

சின்னமனூர் அருகே குச்சனூரில் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சியில் அலுவலகக் கூட்ட அரங்கில் பேரூராட்சி மன்ற தலைவர் பி.டி. ரவிச்சந்திரன் தலைமையில் செயல் அலுவலர் முருகன் துணைத்…

வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டு தோறும் இந்து முன்னணி சார்பாக நடைபெற்றுவரும் விநாயகர் சதுர்த்தி விழா இந்தாண்டு வரும் 27 ஆம் தேதியன்று வெகுசிறப்பாக நடைபெற உள்ளது…

திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப்போட்டி!

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு டிசைன் ஓவியப்பள்ளி இளம் ஓவியர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி திருச்சி…

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் புத்தகங்கள் வெளியிட்டு விழா

தென்காசி, தென்காசி மாவட்டம், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ். அமிர்தவல்லி தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் தாவரவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.…

தமிழகம், புதுச்சேரியில் நடமாடும் வேன்கள் மூலம் ஆரம்ப சுகாதார மருத்துவ சேவைகளை வழங்கும் கோடக் லைஃப்

தமிழகம், புதுச்சேரியில் நடமாடும் வேன்கள் மூலம் ஆரம்ப சுகாதார மருத்துவ சேவைகளை வழங்கும் கோடக் லைஃப் கோடக் லைஃப நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் 45 சதவீதம்…

திருவாரூர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

திருவாரூர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை திருவாரூர் கீழவீதியில் உள்ள பழமை வாய்ந்த பாடல் பெற்ற ஸ்தலமான அருள்மிகு பஞ்சின் மெல்லடியாள் சமேத தூவாயநாதர் கோயிலில் இரவு…

துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாநில மாநாடு விளக்க தெருமுனை கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.துறையூர் பேருந்து…

தமிழ்நாடு பெஸ்ட் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பேராசிரியர்கள் கூட்டமைப்பின் முப்பெரும் விழா

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஜான் ஹோட்டலில் “தமிழ்நாடு பெஸ்ட் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூட்டமைப்பு”-ன் முப்பெரும் விழா (மாவட்ட அமைப்பு துவக்க விழா,பணி ஓய்வு…

ஸ்ரீ அரியநாச்சி அம்மன் ஆடி பொங்கல் கும்மிபாட்டு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சி அம்மன் ஆலய வருடாந்திர கடைசி ஆடி வெள்ளி பொங்கல் முளைப்பாரி பால்குடம் உற்சவ…

அரியலூரில் மறைந்த ஜி கே மூப்பனார் பிறந்த தின விழா

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது மக்கள் தலைவர் ஜி கே மூப்பனார் பிறந்த தின விழா சிறப்பாக நடந்தது தமிழ் மாநில காங்கிரஸ்…

திருவண்ணாமலை (கி) மாவட்டம் சார்பில் தவெக 2 ஆவது மாநில மாநாடு பாடல் வெளியீடு

மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு திருவண்ணாமலை (கி) மாவட்டம் சார்பில் கானா பாலமுருகன் எழுதி பாடிய மாநாட்டு…

ஸ்ரீ அரியநாச்சி அம்மன் ஆடி பொங்கல் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சி அம்மன் ஆலய வருடாந்திர கடைசி ஆடி வெள்ளி பொங்கல் முளைப்பாரி பால்குடம் உற்சவ…

சீர்காழியில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்.வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் பாராட்டு சான்றுகளை சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் வழங்கினார். தமிழ்நாடு பள்ளி…

பாபநாசத்தில் ஜி.கே. மூப்பனார் பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா

தமிழ் மாநில காங்கிரஸ் தஞ்சை மேற்கு மாவட்டம் சார்பில் மறைந்த ஜி.கே .மூப்பனார் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா பாபநாசம் கடைவீதியில்…

கமுதி அருகே ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோவில் பொங்கல் விழாவில் முளைப்பாரி ஊர்வலம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சியம்மன் ஆலயத்தில் வருடா வருடம்ஆடி மாதத்தில் பொங்கல் விழா நடைபெறுவது. அதன்படி கடந்த வாரம்…

சசிகலா பிறந்தநாள் விழா-பண்பொழி திருமலை கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

தென்காசி மாவட்டத்தில் சசிகலா பிறந்த தின விழாவை முன்னிட்டு பண்பொழி திருமலை கோவிலில் வழக்கறிஞர் எம்‌‌.பூசத்துரை பாண்டியன் தலைமையில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது. அதிமுக…

திருவாரூரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காவல்துறை சார்பில் ஆயத்த கூட்டம்

திருவாரூரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காவல்துறை சார்பில் இப்போது மக்கள் மத்தியில் ஊர்வலம் நடத்துவதற்கான ஆயத்த கூட்டத்தில் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகள் வைக்க…

தாராபுரம் அருகே கோழிப்பண்ணையை அகற்ற கோரி தமிழ்ப்புலிகள் கட்சி மனு

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்திற்கு கண்ணாங்கோவில் கிராமம் ஆலாம் பாளையம் பெரியார் நகர் அருந்ததியர் தெருவில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் கிழக்கு பகுதியில்…

அதிநவீன சிறுதுளை இதயபை பாஸ் அறுவை சிகிச்சை – மருத்துவ வர்கள் சாதனை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 19. தஞ்சாவூர் அனு மருத்துவமனையில் நோயாளிக்கு அதிநவீன சிறுதுளை (MICS) இதய பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக…

ஆவூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு கதிர் ஞானி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூக பணித்துறை மாணவர்கள் சார்பாக விழித்தெழு எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருச்சி மாவட்டம், பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூக பணித்துறை சார்பாக ,நடைபெற்ற நகரமிய முகாம் 2025 சமூக பணி சார்ந்த பணியில்,சமூகப் பணித்துறை மாணவர்கள் ஆர்வமுடன்…

மாணவர்களே போதைப் பொருட்களுக்கு ஆளாகாதீர்கள்- நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இரும்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் மாற்றம் சேவை அறக்கட்டளை சார்பில் ரூபாய் 15…

கோவை புரோஜோன் மாலில் அமைக்கப்பட்டுள்ள ‘தி ஜங்கிள் புக்’ கண்காட்சி

கோவை புரோஜோன் மாலில் அமைக்கப்பட்டுள்ள ‘தி ஜங்கிள் புக்’ கண்காட்சி குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோஜோன் வணிக வளாகத்தில், பவர்கிட்ஸ் என்டர்டெயின்மென்ட்,…

போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற போலீசார் சங்கம் தென்காசி கலெக்டரிடம் மனு

தென்காசி, தமிழகத்தில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி ஓய்வு பெற்ற காவலர்கள்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுலா சூழல் மன்றத்தின் சார்பில் யானை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக யானை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…

தமிழக அரசின் விலையில்லா நிலவரைபட நூல் வழங்கும் விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா நிலவரைபட நூல் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் மாணவர்களுக்கு…

28 வருடத்திற்கு பிறகு 50 லட்சம் ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் ஜொலிக்கவுள்ளது தெப்பக்குளம்

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பதவி ஏற்ற நாள் முதல் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை சரி செய்தார் அதன் பின்பு அடிப்படை வசதிகள் சரி செய்யப்பட்டது…

மதுரை மத்திய சிறையில் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் பெண் கைதிகளுக்கு தனி வளாகம் உள்ளது. இதற்கிடையில் சிறை…

திருச்சி வாய்ஸ் அறக்கட்டளை சார்பில் துணிப் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி வாய்ஸ் அறக்கட்டளை சார்பில் துணிப் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.வாய்ஸ் அறக்கட்டளை திட்ட இயக்குனர் கிரிகோரி துணிப்பையினை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும்…

சென்னை கிண்டியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி

சிலம்பம் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு பிரிவுகளில் சிலம்பம் சுற்றி அசத்தல் சென்னை கிண்டியில் உள்ள தனியார் பள்ளியில்…

வால்பாறையில் அதிமுக பூத் கமிட்டிகள் ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் வரும் 2026 நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அதிமுகவினர் துரிதமாக செய்து வருகின்றனர் இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட…

வலங்கைமானில் டிட்டோஜாக் வட்டார 2025 ஆகஸ்ட் 22 கோட்டை முற்றுகைப் போராட்ட ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் டிட்டோஜாக் வலங்கைமான் வட்டார போராட்டக் குழு தலைமைகளில் ஒருவரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார…

மைசூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் தடகள போட்டி

28 தங்கம் உட்பட 34 பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய ஐந்து வயது சிறுமி உட்பட 19 மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாக…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சார்பில் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நல உதவி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில்சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்குநலத்திட்ட உதவிகள் வழங்கினர். சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…

போச்சம்பள்ளியில் ஐ2கே தொண்டு நிறுவனம் நடத்தும் 2ம் ஆண்டு மாரத்தான் போட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் ஐ2கே தொண்டு நிறுவனம் நடத்தும் 2ம் ஆண்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மத்தியபிரதேசம்…

தென்காசியில் யோகா உலக சாதனைப் பதிவு – அங்கீகாரம்

தென்காசி தென்காசியில் 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓஸ்கார்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அதிகாரப்பூர்வ உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சாதனைக்கு அதிகாரப்பூர்வ…

கோவையில் கைவினைச் சிற்பங்களுக்கான சிலை விற்பனை மையம் துவக்கம்

உலக அளவில் சிற்ப கலை வடிவமைப்பில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள தமிழகத்தில் தத்ரூப சிலைகளை நவீன வடிவில் கண்கவரும் விதத்தில் உருவாக்கி சிலைகள் விற்பனையில் தனக்கென தனி…

அரியலூரில் நடந்தது சிஐடியு மாவட்ட மாநாடு சிறப்பாக நடந்தது

அரியலூரில் நடந்தது சிஐடியு மாவட்ட மாநாடு சிறப்பாக நடந்தது அரியலூர் சென்மேரிஸ் திருமண மண்டபத்தில் நடந்த ஒன்பதாவது மாநாட்டை துவக்கி வைத்து மாநில துணை தலைவர் எஸ்…

கோவையில் நடைபெற்ற மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி

தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேஷன் மற்றும் கோவை மாவட்ட டேக்வாண்டோ விளையாட்டு அமைப்பினர் இணைந்து மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள மாரண்ண…

தாளநத்தம் கிராமத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தாள நத்தம் கிராமத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி அவர்களின் 63 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு புரட்சியாளர் அம்பேத்கர்…

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மரக்கன்று நடும் விழா

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடை பெற்றது.மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், அமைதி சங்கம், கிரீன் குளோப் துபாய் ஆகியவை சார்பில்…

சீர்காழி அருகே பழையாறு மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுள்ள சுறா மீன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் தினந்தோறும் விசைப்படகுகள் பைபர் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் 6000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள்…

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 611 குவிண்டால் பருத்தி ரூ.47.36 லட்சத்திற்கு ஏலம் போனது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான் – நீடாமங்கலம் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்…

மருத்துவர்களுக்கான மாநில அளவிலான கருத்தரங்கு

எஃப்எம்ஜி மெட்கான் 2025 எனும் தலைப்பில் வெளிநாட்டில் படித்து இந்தியாவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கு கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் கலையரங்கத்தில்…

திருவெற்றியூர் மாநகரப் பேருந்து நடத்துனர் பணியின் போது மாரடைப்பால் உயிரிழப்பு

திருவொற்றியூர் ராஜா கடையை சேர்ந்த ரமேஷ் வயது 54 இவர் மனைவி பெயர் லதா வயது50 அம்பது ஒரு மகள் உள்ளனர் பிராட்வே இருந்து திருவொற்றியூர் வரை…

கிராமசபை கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்-பொதுமக்கள் மனு

குண்ட்டம் பகுதியில் உள்ள. அனைத்துஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. நந்தவனம்பாளையம் ஊராட் சிக்கு உட்பட்ட காணிக்கம் பட்டி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு…

தாராபுரம் ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கில் திருச்சியை சேர்ந்த மேலும் 2 பேர் கைது

தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம்முத் துநகரை சேர்ந்தவர் லிங்க சாமி முன்னாள் ராணுவ வீரரான இவரை, கடந்த 1999ஆம் ஆண்டு சொத்து பிரச்னை காரணமாககாங் கயம் அருகே…

மீனவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி

சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் வழங்கினார் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிற இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியை சேர்ந்த 19-க்கும்…

வலங்கைமானில் காலபைரவர் சிறப்பு வழிபாடு

வலங்கைமானில் ஸ்ரீ கைலாசநாதர் கோவில், ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில்களில் தேய் பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரிய…

ஸ்ரீ கிருஷ்ணா கவுர் சேவா டிரஸ்ட் சார்பில் கோகுலாஷ்டமி விழா

கோவை மாநகர மாவட்டம், கெம்பட்டி பகுதி 80வது வார்டில் செட்டி வீதியில் உள்ள குப்பண்ண தோட்டம் அருகில் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில், கோகுலாஷ்டமி விழா ஆன்மீகத் திருவிழாவாக…

சின்னமனூரில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் மறைவுக்கு மலரஞ்சலி

தேனி மாவட்டம் சின்னமனூரில் நாகலாந்து கவர்னரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான இல கணேசன் அகால மரணம் அடைந்தார் இதனைத் தொடர்ந்து சின்னமனூர் மார்க்கையன் கோட்டை ரோட்டில்…

தென்னிந்தியாவிலேயே மிக பிரம்மாண்ட 13 அடி விட்டமும் 1 டன் எடை கொண்ட சுதர்சன சக்கரம் (சக்கரத்தாழ்வார்) பிரதிஷ்டை

கோவையின் அடையாளமாக திகழும் இஸ்கான் கோவிலில் தென்னிந்தியாவிலேயே மிக பிரம்மாண்ட 13 அடி விட்டமும் 1 டன் எடை கொண்ட சுதர்சன சக்கரம் (சக்கரத்தாழ்வார்) பிரதிஷ்டை கோலாகலமாக…

ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் 79- வது சுதந்திர தினத்தையொட்டி பொது விருந்து

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் வருடந்தோறும் சுதந்திர தினத்தன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறுவது வழக்கம். அதேபோல்…

பேருந்து கண்ணாடியை உடைத்தவர் கைது-

முசிறி அருகே வடக்குப்பட்டியைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் ராஜகோபால், திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் பேருந்தில் பணியில் இருந்தபோது, வேலாயுதபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் வாக்குவாதத்தில்…

துறையூர் நகராட்சியில் சுதந்திர தின விழா

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் இ செல்வராணி தலைமையில் இந்திய தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி 79வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில்…

துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா

திருச்சி மாவட்டம் துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் (பொ) சுமதி தலைமையில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய தேசிய மூவர்ண…

வலங்கைமான் மகாமாரியம்மன் ஆலயத்தில் பொது விருந்து

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடந்தோறும் சுதந்திர தினத்தன்று…

குற்றால அருவிகளில் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிப்பு

தென்காசி மாவட்டம் ஏழைகளின் ஸ்பா என்று அழைக்கப்படும் அருவிகள் மிகுந்த பகுதியாகும் இங்கு பிரதான அருவி பழைய குற்றால அருவி புலியருவி ஐந்தருவி செண்பகாதேவி அருவி பழத்தோட்ட…

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான வானவில் மன்ற போட்டி

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வானவில் மன்றத்தின் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற அறிவியல் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல்…

திருவொற்றியூர் அரசு ஜெய் கோபால் கரோடியா மேல் நிலைப் பள்ளியில் கே பி சங்கர் எம்எல்ஏ தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவியர்களுக்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்…

கருங்குளம் சந்தனமாரியம்மன் கோயில் திருவிழா

கருங்குளம் சந்தனமாரியம்மன் கோயில் திருவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கருங்குளம் அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு நிறைவுநாளான இன்று கிடாவெட்டு…

கோவையை சேர்ந்த எழுத்தாளர் உருவாக்கிய இந்தியாவின் முதல் ‘மிரர் எடிஷன்’ புத்தகம்

‘தி பிஹேவியரல் இன்வெஸ்டர்’ என்ற புதிய புத்தகத்தை எழுதிய கோவை எழுத்தாளர் நாகராஜ் பாலசுப்ரமணியத்திற்கு ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ அங்கீகாரம் கோவையைச் சேர்ந்த எழுத்தாளர், தேசிய…