சத்தியமங்கலம் மகாத்மா காந்திஜி 156-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புஞ்சைபுளியம்பட்டியில் காங்கிரஸ் கட்சி எஸ் சி எஸ் டி பிரிவு சார்பில் மாநில துணைத்தலைவர் ஆர் காந்தி…
வாழ வந்த அம்மன் பொங்கல் முளைப்பாரி உற்சவம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே விரதக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வாழ வந்த அம்மன் பொங்கல் முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு உருமி மேளம் தப்பாட்டம்…
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்வு
வித்யாரம்பம் நிகழ்வு கல்விக் கண் திறப்பு விழா புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து வாழை இலையில் நெல்மணிகளில் “அ” கரம் எழுத வைத்தல் விழா விஜயதசமி விழாவினையொட்டி…
மதுரை நகரத்தார் மகளிர் சங்கத்தின் சார்பாக மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா
மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா” மதுரை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி மியூசியத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி அவர்கள் திருவுருவ சிலைக்கு மதுரை நகரத்தார் மகளிர்…
ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா
மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன் தலைமையிலும், நடிகர் மீசை மனோகரன், நடிகர்…
எர்ரம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி மாத உற்சவ விழா
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டிகிராமமந்தையில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன், கோவில் புரட்டாசி மாத உற்சவ விழா நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில்…
அலங்காநல்லூரில் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள்,மற்றும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு…
அரியலூரில் நடந்தது மகாத்மா காந்தி பிறந்த தினம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தேச பிதா மகாத்மா காந்தி பிறந்த தினம் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் ஆகியவைகளை தொடர்ந்து அரியலூர்…
பாரூர் அருகே நாகர்கோவில் கிராமத்தில் காந்தி பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள செல்ல குட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாகர்கோவில் கிராமத்தில் காந்தி பிறந்ததாள் விழா கொண்டாடப்பட்டது. காந்தியின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.…
கமுதி அருகே சூரம்மாள் கோவில் பொங்கல் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கே. வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சூரம்மாள் கோவில் வருடாந்திர புரட்டாசி மாத பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு, இரண்டு…
திருச்சியில் மகாத்மா காந்திஓர் பார்வை! ஓர் பயணம்!
திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு சார்பில் திருச்சியில் மகாத்மா காந்திஓர் பார்வை, ஓர் பயணம் நிகழ்ச்சி மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது…
மகாத்மா காந்தியின் 156 வது பிறந்தநாள் விழா
மகாத்மா காந்தியின் 156-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை பிரதான நுழைவுவாயில் முன்பு உள்ள மகாத்மா காந்தி மார்பளவு திருவுருவச் சிலைக்குதிருச்சிராப்பள்ளி 19வதுவார்டு மாமன்ற உறுப்பினர் சாதிக்…
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி இயக்கம் சார்பில் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம்
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி இயக்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை தொன் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் 26…
501 பெண்கள் கலந்து கொண்ட பால்குடம் ஊர்வலம்
501 பெண்கள் கலந்து கொண்ட பால்குடம் ஊர்வலம் திருவொற்றியூர் வடுகர் பாளையத்தில் வீற்றிருக்கும் ஓம் சீரடி சாய்பாபா கோவிலில் 107 ஆம் ஆண்டு சாய்பாபா மஹா சமாதி…
வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் அம்மன் ஸ்ரீ சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி அளித்தார்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் நேற்று…
சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
கோவை விஜயதசமியை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் அவர்களது குழந்தையை அழைத்து வந்து நாக்கிலும் அரிசியிலும் பெயரை எழுதி…
போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் நவராத்திரி விழா
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி மகளிர் மையம் சார்பாக கடந்த 22.9.2025. முதல் 2.10.2025 வரை ஆன்மீகமும்…
மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தி அஞ்சல் தலை நாணயங்கள் கண்காட்சி
திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டிஜிட்டல் கல்வி அறிவியலில் இளைஞர்களின் பங்கு தலைப்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் திருச்சி மேலப்பாண்டமங்கலம்…
ஜி.டி. ஹாலிடேஸுக்கு சிறந்த இந்திய பயண பிராண்ட் விருது
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, டெல்லி தி லீலா ஹோட்டலில் நடைபெற்ற இந்தியா டிராவல் அவார்ட்ஸ் விழாவில் ஜி.டி. ஹாலிடேஸ் “சிறந்த பயண பிராண்ட் 2025” என்ற…
அரியலூர் சாந்தி மருத்துவமனையில் சரஸ்வதி பூஜை விழா
அரியலூர் சாந்தி மருத்துவமனையில் விஜயதசமி ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது விநாயகர் சரஸ்வதி அம்மன் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம்…
ஒலிலாயம் சித்தர் பீடத்தில் ராஜேந்திர சுவாமிகள் குருபூஜை விழா
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற ஒலிலாயம் சித்தர் பீடத்தில் ராஜேந்திர சுவாமிகள் குருபூஜை விழா அமெரிக்கா ஹாங்காங் தைவான் சீனா உள்ளிட்ட…
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நவராத்திரி நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நவராத்திரி நல்வாழ்த்துக்கள்
கோவை பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவன தின விழா
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவன தின விழா பி.எஸ்.ஜி.வளாக ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி &சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன்தலைமையில் நடைபெற்ற…
சித்தர்காட்டில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.…
ஆயுத பூஜையை முன்னிட்டு மதுரையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1000
மதுரை பூ மார்க்கெட்டில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்களின் இன்றைய விலை நிலவரம்: மதுரை மல்லி கிலோ ரூ.1000, பிச்சி ரூ.600, முல்லை ரூ.700, செவ்வந்தி ரூ.220, சம்பங்கி…
தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா-நற்கருணை தேர்பவனி
தென்காசியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா வை முன்னிட்டு நற்கருணை தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். தென்காசி புனித…
நைனார்குப்பம் கிராமத்தில் பனை மரத்தை முனீஸ்வரனாக வழிபடும் கிராம மக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட நைனார்குப்பம் கிராமத்தில் பனை மரத்தை முனீஸ்வரனாக வழிபடும் கிராம மக்கள் நைனார்குப்பம் கிராம மக்கள் தனது குலதெய்வமாக முனீஸ்வரனை…
கரூரில் த.வெ.க பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு செல்போன் விற்பனையாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி
கோவை கரூரில் த.வெ.க பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கோவை மாவட்ட செல்போன் விற்பனையாளர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். கரூர்…
கமுதியில் இலவச கண்சிகிச்சை முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கெளரவ உயர்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம்,சர்வோதயா அறக்கட்டளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை…
ஸ்ரீமத் பாகவதம் புராண கதை பாத்திரங்களின் பெயர்கள் மற்றும் பாத்திரங்களை வரைந்த கோவை சகோதரர்கள்
ஸ்ரீமத் பாகவதம் புராண கதை பாத்திரங்களின் பெயர்கள் மற்றும் பாத்திரங்களை வரைந்த கோவை சகோதரர்கள் 21 மணி நேரத்தில் ஆல்பமாக உருவாக்கி நோபல் உலக சாதனை புத்தகத்தில்…
திருவொற்றியூர் நாடார் உறவின் முறை முப்பெரும் விழா
திருவொற்றியூர் நாடார் உறவின் முறை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா, சமுதாய பெருந்தகை எஸ். துரைசாமி நாடார், மக்கள் தொண்டர் டி. கே. பழனிச்சாமி…
கைநிறைய சம்பளம் ஆசை வார்த்தை கூறி ஆட்டைய போட்ட தனியார் நிறுவனம்- பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த trans இந்தியா கார்ப்பரேட் என்ற தனியார் MLM நிறுவனம் வீட்டில் இருந்தபடியே பகுதி நேர வேலை செய்து கை நிறைய சம்பாதிக்கலாம் என…
நடுவாய்க்கால் ஆக்கிரமிப்பு – வழித்தடத்தை மீட்டு தர வேண்டும் விவசாயிகள் மனு
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே நடுவாய்க்கால் ஆக்கிரமிப்பு – விவசாயிகள் மனு, வழித்தடத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தல்!. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை…
உலக இதய தினத்தையொட்டி ‘இதயம் காப்போம்’ – விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் இன்று உலக இதய தினத்தையொட்டி இதயம் காப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி…
சிலம்ப வீரர்கள் சாதனை நிகழ்ச்சி
உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு குமரி களரி கலைக்களஞ்சியம் சார்பில் குளச்சல் வி கே பி பள்ளி மைதானத்தில் நேற்று சிலம்ப விளையாட்டு மாணவர்களின் சாதனை நிகழ்ச்சி…
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் கொலு திரளான பக்தர்கள் வழிபாடு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர…
கரூர் கூட்டநெரிசலால் 40 பேர் மரணம்- உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி
உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…
கரூர் கூட்டநெரிசலால் 40 பேர் மரணம்- இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை
கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நெருக்கித் தள்ளலால் காரணமாக உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் தெரிவிக்கப்படுகிறது. இனி அனைவருக்கும்…
கோவையில் Radio cityயின்“புடவை கட்டு – நடையை கட்டு” விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், கோவையில் “புடவை கட்டு – நடையை கட்டு” என்ற தலைப்பில் Radio cityயின் விழிப்புணர்வு வாக்கத்தான் சிறப்பாக…
சீர்காழியில் பள்ளி மாணவர்கள் உப்பனாரு கரைகளில் பனை விதை நடும் நிகழ்வு
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் செயல்படும் நாட்டு நல பணி திட்ட மாணவர்களின் சமூக பணியான…
மாநாட்டில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு சம்பவம் – விஜய் மீது வழக்கு பதிவு செய்து சிறை படுத்த வேண்டும்-காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !
மாநாட்டில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு சம்பவம் – விஜய் மீது வழக்கு பதிவு செய்து சிறை படுத்த வேண்டும்-காயல் அப்பாஸ் வலியுறுத்தல் ! இது குறித்து மக்கள்…
உறையூர் எஸ் எம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம்
திருச்சி உறையூர் எஸ் எம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் ஏழு நாள் சிறப்பு முகாம் சீராதோப்பு பாரதியார் குருகுல வளாகத்தில் டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின்…
படகு குழாம் திறந்து வைப்பு
நாகை: வேதாரண்யத்தில் வேதாமிர்த ஏரியில் படகு குழாமை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார் 18 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள வேதாமிர்த ஏரியில் சுற்றுலாத் துறை சார்பில்…
ஊதியூரில் வீட்டின் ஓட்டை பிரித்து நகை திருடிய நபர் கைது
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூரில் வீட்டின் ஓட்டை பிரித்து ரூ. 25000 ரொக்கம் மற்றும் 3/4 பவுன் நகை திருடிய நபர் பிடிபட்டார் திருப்பூர் மாவட்டம், ஊதியூர்,…
காஞ்சிபுரம் சங்கரா செவிலியர் மகளிர் கல்லூரி சார்பில் மாபெரும் இருதய மருத்துவ முகாம்
உலக இருதய தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஒன்றியம். ஏனாத்தூர் ஒட்டியுள்ள நல்லூர் ஊராட்சியில் உள்ள சங்கரா செவிலியர் கல்லூரி (மகளிர்), காஞ்சிபுரம் மற்றும் சங்கரா பன்நோக்கு மருத்துவமனை…
போடிநாயக்கனூரில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை அலங்காரத்தில் ஸ்ரீ சீனிவாச பெருமாள்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ னிவாச பெருமாள் கோயில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை யொட்டி விசேஷ கவசம் அலங்காரம் செய்யப்பட்டு பக்கர்களுக்கு பெருமாள் அருள்…
துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட பணிகளை முற்றாக புறக்கணித்து வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.உப்பிலியபுரம்…
வால்வோ இ.எக்ஸ் 30 (Volvo EX 30) கார்களுக்கான முன்பதிவுகள் கோவையில் துவக்கம்
நவீன ஸ்டைலுடன் அதிக பாதுகாப்பான, பிரீமியம் தரத்திலான வால்வோ இ.எக்ஸ்.30 எலக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் சிறப்பு விற்பனை துவங்கி உள்ளதாக வால்வோ இந்தியா நிறுவன அதிகாரிகள்…
பன்மேடு எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் யானை குட்டி உயிரிழந்தது
கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகம், மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்னிமேடு எஸ்டேட், பங்களா டிவிசன், கள எண். 13, தேயிலைத் தோட்டப்பகுதியில் சரக களப்பணியாளர்களால்…
வைத்தீஸ்வரன் கோயில் சுற்றுவட்டார பகுதி மூன்று குளங்கள் முழுவதுமாக கழிவு நீர் தேங்கும் அவலம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி சுற்றுவட்டார பகுதி கழிவு நீர் முழுவதுமாக மழை நீர் வடிகால் வழியே குளம்,வாய்க்கால் உள்ளிட்ட…
வேடந்தாங்கல் ஊராட்சியில் தூய்மையே சேவை – 2025 நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் வேடந்தாங்கல் ஊராட்சியில் தூய்மையே சேவை – 2025 நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம், துணைத் தலைவர் கௌதமி அரிகிருஷ்ணன்…
பூரணாங்குப்பம் முழியன்குளம் சீரமைப்பு பணிக்கு மார்டின் சாரி டெபுள் ட்ரஸ்டு குழுமம் ரூ 2. லட்சம் நிதி உதவி
பூரணாங்குப்பம் முழியன்குளம் சீரமைப்பு பணிக்கு மார்டின் சாரிடெபுள் ட்ரஸ்டு குழுமம் ரூபாய் 2. லட்சம் நன்கொடை வழங்கியது இதனை அதன் நிறுவன தலைவர் திரு.சார்லஸ் மார்டின் அவர்கள்…
அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் கடைப்பிடிப்பு
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு…
ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் நடிகர்களுக்கு அஞ்சலி
நடிகர்களுக்கு அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், நகைச்சுவை மன்றம் சார்பிலும் நடிகர் டெல்லி கணேஷ், நடிகர் ராஜேஷ், நடிகர் மனோஜ், நகைச்சுவை…
கொடைக்கானல் இலவச கண் சிகிச்சை முகாம்
கொடைக்கானல் சன் பில்டர்ஸ் மற்றும் சன் லயன்ஸ் சங்கமும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் தேனி கண் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை…
கம்பம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கம்பம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நகரின் 31.32.33. ஆகிய வார்டு பொது மக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து…
சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.இதில் அக்னி, ப்ரீத்தி, ஆகாஷ், திரிசூல் என்ற பிரிவுகளாக…
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்டம் சார்பில் 7 -நாள் சிறப்பு முகாமில் முதல்நாள் மு.தூரி கிராமத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சந்தான வேலு தலைமையிலும்,…
பேரையூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
கமுதி அருகே பேரையூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கமுதி…
கோவையில் முழுவதும் இயற்கை பொருட்களால் ஆன வெல்ஸ்லீ நாப்கின்களை வாங்க பெண்கள் ஆர்வம்
கொடிசியாவில் நடைபெறும் அழகு சாதன பொருட்களுக்கான கண்காட்சியில் இடம் பெற்ற வெல்ஸ்லீ நிறுவனத்தின் அரங்கை நைட்டிங்கேல் கல்வி குழுமத்தின் தலைவர் மனோகரன் திறந்து வைத்தார்.. மாதவிடாய்க் காலங்களில்…
பாரதிய ஜனதா கட்சியின் இரத்ததான முகாம்..
பாரத பிரதமர் நரேந்திரமோடியின் 75 வது பிறந்தநாளினை முன்னிட்டு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கடந்த செப்டம்பர் 17 முதல் நடத்தப்பட்டு வருகிறது அதனைமுன்னிட்டு…
குடிநீர் வழங்க வலியுறுத்தி குண்டடத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம்.
தாராபுரம்,முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி, குண்டடத்தில் வெள்ளிக்கிழமை பெண்கள் காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குண்டடம் ஒன்றியம், கெத்தல்ரேவ் ஊராட்சிக்கு உள்பட்ட தொண்டாமுத்தூர், வண்ணாம்பட்டி, பொன்னாளிபாளையம் ஆகிய…
கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் “கரிஷ்மா” கலாச்சார விழா
கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் “கரிஷ்மா” 2025 கலைத்திறன் போட்டியில் பிரபல ஏர்டெல் சூப்பர் சிங்கர் வெற்றியாளர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.. கோவை கிருஷ்ணம்மாள் மகளிர்…
கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்நுட்பங்கள் குறித்து 8 வது பன்னாட்டு கருத்தரங்கம்
கோவை கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து 8 வது பன்னாட்டு கருத்தரங்கம்.. கோவை கே.எஸ்.ஜி கலை…
தேவரியம் பாக்கம் ஊராட்சியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் சுவக்ஷதா ஹை சேவா ( தூய்மை இயக்கம்) இந்த பிரச்சாரத்தின் பேரில் வாலாஜாபாத் அடுத்த தேவரியம் பாக்கம் ஊராட்சியில் பனை…
சாம்பவர் வடகரையில் ஹரி பிரியாணி நிறுவனத்தாரின் மூன்று அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா
மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பிரபல ஹரிபிரியாணி நிறுவனத்தாரின் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா மற்றும் ஹரிபிரியாணி நிறுவனத்தின் ஒன்பதாம்…
உங்களுடன் ஸ்டாலின் முகாம். உடனடி தீர்வு ஆணை வழங்கிய சண்முகையா எம் எல் ஏ
தமிழகம் முழுவதும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று…
சர்வதேச விளையாட்டு நட்சத்திரம் யாழினிக்கு பாராட்டு விழா
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் பரணி வித்யாலயா யாழினிக்கு பாராட்டு விழா.. கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பரணி பார்க் பள்ளி வளாகத்தில் உலக அரங்கில் தாய்நாட்டிற்கு…
பெரியகுளத்தில் தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பெத்தானசாமி, குப்பை சேகரிப்பு வாகன ஓட்டுநர் வைரவன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் வடகரை பள்ளிவாசல் பின்புறம் உள்ள…
இராஜா நந்திவர்மன் கல்லூரியில் 27 ஆவது பட்டமளிப்பு விழா
புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் இராஜா நந்திவர்மன் கல்லூரியில் 27 ஆவது பட்டமளிப்பு விழா: தட்சசீலா பல்கலைக் கழக வேந்தர் பங்கேற்பு…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு மாதங்களில் 7 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
கோவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு மாதங்களில் 7 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில வாரங்களாகவே…
கமுதி அருகே நம்மாழ்வார் வேளாண் கல்லூரி சார்பில் டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் உள்ள நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட நாளை சிறப்பிக்கும் வகையில் நேற்று டெங்கு…
கமுதி பகுதியில் விவசாய பணியை துவக்கிய விவசாயிகள்.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பருவமழையை எதிர்பார்த்து நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வரு கின்றனர். 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி…
திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிக்கு உதவிய காவல்துறையினர்
திண்டுக்கல் அருகே உள்ள வேடப்பட்டி சேர்ந்த மூர்த்தி இவர் நீரிழிவு நோயால் தனது ஒரு கால் இழந்த நிலையில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார் மேலும் பாரதிபுரத்தை சேர்ந்த சரவணன்…
பத்ரகாளியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை பெருவிழா
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, லட்சார்சனை பெருவிழா நடைபெற்றது. உலகம் நலம் பெறவும், வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும், தொழில்கள்…
ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்பு
சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…
துறையூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சேனப்பநல்லூர், கலிங்கமுடையான்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு செப்டம்பர் 25ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை முன்னாள் மாவட்ட…
கமுதியில் வருவாய் துறையினர் நடத்திய காத்திருப்பு போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் வருவாய்த் துறையினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் இரவு வரை நடத்தினர்.கமுதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 9 அம்ச கோரிக்கைகளை…
தேனியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற தேனி எம்பி
தேனியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற தேனி எம்பி தமிழக முதல்வர் வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் மாபெரும் கல்வி எழுச்சி…
மாராடி, காமாட்சிபுரம், எ.பாதர்பேட்டை, ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம்
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் தனியார் திருமண மண்டபத்தில் எ.பாதர்பேட்டை, காமாட்சிபுரம்,மாராடி ஆகிய ஊராட்சிகளுக்கு (செப்-24)”உங்களுடன் ஸ்டாலின்”முகாம் நடைபெற்றது.இம்முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார்…
தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பிரம்மோற்சவம்
மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் கே. கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ஸ்ரீதேவி…
வால்பாறை சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் எம்.பி.ஈஸ்வரசாமிக்கு நகர திமுக சார்பாக சிறப்பு வரவேற்பு
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் பொறுப்பாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டு வால்பாறை வருகைதந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி மற்றும் மாவட்ட கழக…
பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் 38வது பட்டமளிப்பு விழா
பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் 38வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில்,கல்லூரி முதல்வர்…
இறகு பந்து போட்டியில் இந்திய அணி சார்பாக தேர்வாகியுள்ள மாணவி ஜனனிகா முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்
புதுச்சேரி காரைக்கால் SRVS உயர்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வரும் R. ஜனனிகா இவர்கள் ஏற்கனவே நடைபெற்ற தென்னிந்திய அளவில் கோயமுத்தூர் மற்றும் ஆந்திராவில் நடைபெற்ற…
மோட்டோரோலா ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேய்ஸில் அறிமுகப்படுத்தியுள்ளது
மோட்டோரோலா தனது பண்டிகைக் கால விற்பனையை ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேய்ஸில், motorola edge 60 PRO, motorola edge 60 FUSION, moto g96 5G,…
பூதிப்புரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
போடிநாயக்கனூர் அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் வழங்கப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வாக 50. க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வாக…
கோவை ஓ பை தமராவில் தசரா பண்டிகை சிறப்பு பஃபே
கோவை ஓ பை தமராவில் தசரா பண்டிகை சிறப்பு பஃபே கோயம்புத்தூர், கோயம்புத்தூரில் உள்ள ஓ பை தமராவில் ஹோட்டலில் அக்டோபர் 2 ஆம் தேதி மாலை…
கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் பெண்களுக்கான வேலை தொடர்பான பயிலரங்கம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தமிழகம் கேரளாவை இணைக்கும் முந்தல் சாலையில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரியின் மகளிர்…
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த 23-ந்தேதி செவ்வாய்க்கிழமை கொழ அலங்காரம், மாலை…
போடிநாயக்கனூர் நகராட்சியில் மக்களை தேடி நகராட்சி நிர்வாகம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் மக்களை தேடி நகராட்சி நிர்வாகம் என்ற நிகழ்ச்சி போடி சுப்புராஜ் நகர் பகுதியில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நகராட்சி நகர் மன்ற தலைவர்…
ராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
பாபநாசம் அருகே ராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்….. மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு ரூ.10 லட்சம் கடன் உதவி,நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது தஞ்சாவூர்…
திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…
சுகாதார சீர்கேட்டால் அல்லல்படும் வள்ளியம்மாள் புரம் பகுதி மக்கள்
தென்காசி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்ப்பட்ட நயினாரகம் ஊராட்சியில் அமைந்துள்ள வள்ளியம்மாள்புரம் கிராமம் இந்திரா காலனி முதல் தெருவில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும்…
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது
சீர்காழி அடுத்த திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெல்லக்குளம்…
அரியலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அரியலூரில் நடந்தது தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை…
தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 26 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த…
செங்கோட்டை நுழைவு வாயில் சேதமடைந்த நிலையில் அகற்றம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பிரதான நுழைவு வாயில் கட்டப்பட்டு சுமார் 150 ஆண்டுகள் பழமையான நிலையில் கேரளவிற்கு அதிக அளவில் எடுத்துச் செல்லப்படும் கனிம வளங்கள் கொண்டு…
வால்பாறை அருகே பாய்ந்து வந்த கரடி குடையால் உயிர் தப்பித்த தொழிலாளி
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பாரளை எஸ்டேட் பகுதியில் கரடியின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் நேற்று அதிகாலையில் உதவி மேலாளரின் வராண்டாவில் நீண்ட நேரம்…
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
நாமக்கல் பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் பெருந்திரளானார் பங்கேற்றனர் தூய்மை காவலர்களின் ஊதிய…
அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் வட்டம் பெரியநாகலூர் ஊராட்சி காட்டுபிரிங்கியம் பாலக்கரை கிராமத்தில் மூன்று தலைமுறையாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த பொது…
