Author: maalaitimes.com

பேரையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

பேரையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பேரையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இப்பள்ளி 1881…

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உலக வன தினத்தை முன்னிட்டு வனத்துறையின் சார்பாக முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன் மாவட்ட ஆட்சித் தலைவர்…

வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் 5- ஆம் நாள் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடம் தோறும்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோவை வடக்கு மாவட்ட ஆலோசணை கூட்டம்

கார்ப்பரேட் வர்த்தக அதிகரிப்பால் மீண்டும் ஒரு சுதந்திர போர் வர வாய்ப்புள்ளதாகவும், மத்திய மாநில அரசுகள் உள் நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தால் மட்டுமே வணிகர்கள் நலன் காக்கப்படும்…

காஞ்சிபுரம் ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி மாதம் பிரம்மோத்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி மாதம் பிரம்மோத்சவம் தொடக்கம் சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவம் திருவிழா…

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் சர்வதேச வன தினம்

கந்தர்வகோட்டை மார்ச் 21. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் சர்வதேச வன தினத்தின் முன்னிட்டு மரக்கன்றுகள்…

துறையூரில் பாஜக பெண் நிர்வாகி மீது போலீஸில் புகார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சாராய மாடல் ஆட்சி என்ற வாசகத்துடன் தமிழக முதல்வரின் போட்டோ உள்ள போஸ்டரை ஒட்டி முதல்வரை களங்கப்படுத்திய…

சீர்காழி நகராட்சி தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 70}க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட 24வார்டுகளிலும் நாள்தோறும்…

அகில இந்திய மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி !

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் அனைத்து மாணவர்களும் அகில இந்திய வானொலி நிலையமான மதுரை வானொலியில் பங்கேற்கும் பல்சுவை…

மீனாட்சி மருத்துவமனையின் சார்பில் என்எல்சி ஓய்வூதியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, விடால் இன்சூரன்ஸ் டிபிஏ என்எல்சி,தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய என்எல்சி ஓய்வூதியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…

வலங்கைமான் சீதளா தேவி மகாமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி பெருந் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் கடந்த 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குனி பெரும் திருவிழா…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் செங்கல் பட்டு மாவட்ட தலைவர் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு மாநிலம் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் அம்பேத் தணிகா சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் அவர்களிடம் பிறந்தநாள்…

சிபிஐ(எம்) சார்பில் ஓசூரில் சிறப்பு கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆகாரா மஹாலில் மார்ச் 19 புதன்கிழமை அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24 வது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2…

இடையர்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவில் யு.கே.ஜி பயின்ற மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் ஆண்டுவிழாக்கள் நடத்த தமிழ்நாடு அரசு 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி…

அய்யம்பேட்டையில் முதலமைச்சரின் ரூ. 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் முதலமைச்சரின் ரூ. 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில்…

தாராபுரம் அருகே குடிநீர் சீராக வழங்கக்கோரி பேரூராட்சியை கண்டித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே குடிநீர் சீராக வழங்கக்கோரி பேரூராட்சியை கண்டித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு கட்ட போராட்டங்கள் நாராபுரம் அருகே கொளத்துப்பாளையம்…

துறையூரில் பேருந்துகளில் ஏர்ஹாரன் அகற்றி அபராதம்

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் 20/03/2025 ந் தேதி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்கள் (ஏர் ஹாரன் ) அகற்றி…

கண்ணனூரில் தமிழ்நாடு நீர் வளத்துறை சார்பில் இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் பெரம்பலூர் ரோவர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் உழவர் செயலி மற்றும் கலப்படங்களைக் கண்டறியும் முறைகள் பற்றி செயல் விளக்கம் துறையூர்திருச்சி மாவட்டம்…

பாபுராஜபுரத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி-100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபுராஜபுரத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி-100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபுராஜபுரத்தில் உள்ள ஹலிமா மஸ்ஜித் தப்லீக் மர்கஸ் வளாகத்தில்…

சம்பள பாக்கி வழங்ககோரி சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மைபணியாளர்கள் சாலைமறியல்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மைபணியாளர்கள் சாலைமறியல் சம்பள பாக்கி வழங்ககோரி போராட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகம்…

கந்தர்வக்கோட்டை அருகே சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்பட்டது

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர்…

தமிழ் வழி படித்தவர்கள் குறித்து அவதூறு பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூா், தஞ்சாவூா் தலைமை தபால் நிலையம் முன்பு கரந்தை தமிழ்ச் சங்கம் மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் மாணவ- மாணவிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

அலங்காநல்லூரில் தனியரசு பிறந்தநாள் விழா

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளசின்னஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் தனியரசு பேரவை நிறுவனத் தலைவரும் பரமத்தி வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு…

இலஞ்சி பிஎட் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் தென்காசி விடிஎஸ்ஆர் நிறுவனம் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் விழிப்புணர்வு…

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மேல்முறையீடு முகாம்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மேல்முறையீடு முகாம் கும்பகோணம் சார் ஆட்சியர் பங்கேற்பு…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா…

வில்லியனூரில் 30 ஆதிதிராவிடர்களுக்கு நிதியுதவி -எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார் !

புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதியை சேர்ந்த கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்…

டாஸ்மாக் கடையில் இது அப்பா கடை என்ற வாசகம் எழுதப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் படம் பாஜக மாவட்ட செயலாளரால் பரபரப்பு

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. டாஸ்மாக் கடையில் இது அப்பா கடை என்ற வாசகம் எழுதப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் படம் பதிக்கப்பட்ட போஸ்டரை கட்டிய பாஜக…

தாடிக்கொம்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாகன தணிக்கை!*

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரின் புறநகர் டி.எஸ்.பி.சிபி சாய் சௌந்தர்யன் ஆலோசனையின்படி தாடிக்கொம்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் திண்டுக்கலில்…

வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

வலங்கைமானில் பருவம் தவறி பெய்த கனமழையால் நெல், பயிறு, உளுந்து, எள்ளு, பருத்தி ஆகிய பணப் பயிர்கள் அழிந்துவிட்டது அதற்கு முறையான கணக்கெடுப்பு உடன் நிவாரண வழங்க…

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., தலைமையில் குறைதீர்க்கும் மனு…

உலக நீர் தினவிழா விழிப்புணர்வு வில்லுப்பாட்டு நிகழ்வு

உலக நீர் தினத்தை முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சென்னாவரம் இணைந்து ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற தலைப்பில்…

கோவையில் ஜெகன்னாத் குழுமங்கள் சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கம்

கோவையில் ஜெகன்னாத் குழுமங்கள் சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கம் இரு வேறு இடங்களில் அமைக்கப்பட்டதை மாநகராட்சி ஆணையர் ரிப்பன் வெட்டி துவக்கி வைப்பு கோவையில் ஜெகன்னாத்…

தாய்லாந்து நாட்டில் ஐந்தாவது முய்தாய் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப் போட்டி

தாய்லாந்து நாட்டில் ஐந்தாவது முய்தாய் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது, இதில் இந்தியா,அமெரிக்கா,இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த 1500 வீராங்கனைகள்…

தேனி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

தேனி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா மாவட்ட தலைநகரான தேனியில் பங்களா மேட்டில் அமைந்துள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில்…

பழந்தமிழரின் அறிவியல் திறன்கள் போற்றத்தக்கது: மகளிர் கல்லூரி கருத்தரங்கில் பேச்சு

செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் பழந்தமிழர் அறிவியல் திறம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த…

அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

அரியலூர், அரியலூர் மாவட்டம், விளாங்குடி அடுத்த காத்தான்குடிகாடு கிராமத்திலுள்ள அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை…

கந்தர்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலகளாவிய மறுசுழற்சி தினம் கடைப்பிடிப்பு

கந்தர்வகோட்டை மார்ச் 19. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலகளாவிய மறுசுழற்சி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல்…

ஒய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் படுகொலை! – காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!

ஒய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் படுகொலை! – காயல் அப்பாஸ் கடும் கண்டனம்! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல்…

பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர் டி பி கலை மற்றும் அறிவியல்…

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதை கொண்டாடிய மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

மதுரை மஞ்சணக்காரத் தெரு பகுதி சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி யில் 9 மாதங் களுக்கு பின் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும்…

மதுரையில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்

மதுரையில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்… மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், சர்வதேச மகளிர் தின மனிதச்…

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இரங்கல் கூட்டம்

திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளராக பணியாற்றியவர் சஜி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார் இறுதி ஊர்வலத்தில் தமிழக…

கள் தடையை நீக்க வேண்டுமென வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவைகள் தடையை நீக்க வேண்டுமென வலியுறுத்தி கள் குடித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்… தமிழ்நாடு அரசு பனை. தென்னை ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு…

வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய இலவச மருத்துவ முகாம்

வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய இலவச மருத்துவ முகாம்:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பார்த்திபனூர் கிராமத்தில் கமுதி நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் ஊர் மக்களுக்கு…

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நடைபெற்றது.

மின்சார வாரிய பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மின்வாரியத்துக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூர் கல்லூரி சாலையிலுள்ள மின்சார வாரிய அலுவலகம் முன் அனைத்து நிலை…

தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் சிரிஷ்டி 2025 சங்கம் துவக்க விழா

தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் சிரிஷ்டி 2025 சங்கம் துவக்க விழா நடைபெற்றது. இக்கருத்தரங்கம் கல்லூரியின் கட்டிடவியல் மற்றும் வேளாண் துறை சார்பில் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வு தொப்பூர்…

மார்ச் 25 ல் சென்னையில் மக்கள் நலப் பணியாளர்கள் பேரணி-மாநில நிர்வாகிகள் அறிவிப்பு

மார்ச் 25 ல் சென்னையில் மக்கள் நலப் பணியாளர்கள் பேரணி-மாநில நிர்வாகிகள் அறிவிப்பு தென்காசி, தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் சார்பில் தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை…

நாகப்பட்டினம் வட்டார அளவிலான கூட்டமைப்பு பயிற்சி

செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டார அளவிலான கூட்டமைப்பு பயிற்சி நான்கு நாள் 13.03.2025 முதல் 16.03.25 வரை பாப்பா கோயில் ஊராட்சியில் கிராம சேவை…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் விழுப்புரம் மாவட்ட தலைவர் பொறுப்பேற்றார்

தேசியத் தலைவர் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அகமது ரியாஸ் அவர்களின் ஆலோசனையின் படி விழுப்புரம் மாவட்ட தலைவராக வழக்கறிஞர் அறிவுடை நம்பி அவர்களை நியமனம்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை பிரச்சார கூட்டம்

மார்ச் -18 கண்டமங்கலம் அருகே பங்கூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட்) சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க தலைவர்…

ஜெயங்கொண்டம் மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகிமைபுரம் மாடர்ன் கல்வி குழுமத்தின் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா குழுமத்தின் தலைவர் முனைவர் சி…

கந்தர்வகோட்டை நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் உரிமைகள் தினம்

கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றம் சார்பில் சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி…

கோவை கே.ஜி.சாவடி பகுதியில் ஹார்மனி கன்வென்ஷன் சென்டர் துவக்கம்

கோவை கே.ஜி.சாவடி பகுதியில் ஹார்மனி கன்வென்ஷன் சென்டர் துவக்கம் ரம்மியமான சூழலில் விசலாமான கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான புதிய மையத்தை…

பாலமேடு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் உற்சவ விழா

மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், திருக்கோவில் பங்குனி பொங்கல் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக…

தக்காளி பயிர்களை அழித்து வரும் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க மத்திய மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தோட்டத்திலேயே டிராக்டர் வைத்து உழவு ஓட்டியும் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டும் தக்காளி…

மதுரை மத்திய சிறைச் சாலையில் போலீசார் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.மதுரை மத்திய சிறைச்சாலையில் 2500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்…

பெரியபிள்ளை வலசையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய பிள்ளை வலசை ஊராட்சியில் ரூபாய் 22 லட்சம் செலவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட நடைபெற்ற அடிக்கல் நாட்டு…

மதுரை அரசு துவக்கப் பள்ளியில் ஆண்டுவிழா

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், திருக்கானை தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா, மதுரை கிழக்கு வட்டார மைய மேற்பார்வையாளர் பொறுப்பு மஞ்சுளா தேவி தலைமையில் நடைபெற்றது. மதுரை வடக்கு…

சிறுமலை பளியர் சமூக மக்களின் காவல் தெய்வம் பளிச்சியம்மன்

பளிச்சியம்மன்முனைவர் சா. சே. ராஜா, கச்சைகட்டி, மதுரை சிறுமலை பளியர் சமூக மக்களின் காவல் தெய்வம் பளிச்சியம்மன், துடிப்பான தெய்வம் எங்க காவல் தெய்வதுல ஒண்ணு, மனுஷ…

திருச்சியில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

திருச்சியில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் திரு.T.தேவிசெல்வம் தலைமை தாங்கினார்.சங்க மாநில…

பட்ஜெட்டில் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டும்

பட்ஜெட்டில் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த திமுக தேர்தல் வாக்குறுதியில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என…

யோகாவில் உச்ச கலையான சூப்பர் பிரெய்ன் யோகாவை பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனை

யோகாவில் உச்ச கலையான சூப்பர் பிரெய்ன் யோகாவை பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனைக்கு நலம் யோகா மையத்தில் பயிற்சி எடுத்து வரும் கோவை சிறுவர்கள் இந்தியாவின் பெருமைகளை…

வேளாண் துறை நிதி நிலை அறிக்கை: விவசாயிகள் அதிருப்தி

வேளாண் துறை நிதி நிலை அறிக்கை: விவசாயிகள் அதிருப்தி…. தமிழக அரசின் வேளாண் துறைநிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு அனைத்து வகை…

வடுகப்பட்டியில் அதிமுக சார்பில் துண்டறிக்கை பிரச்சாரம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் அதிமுக சார்பில் துண்டறிக்கை பிரச்சாரம் வழங்கப்பட்டது. இதில் 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது திமுக சுமார் 525-க்கு மேற்பட்ட…

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டம்…

மாசி மக திருவிழா- சப்தகிரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரியில், மாசி மக திருவிழாவை முன்னிட்டு சப்தகிரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஆனந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன்…

புதுச்சேரி மாசி மகா தீர்த்தவாரி 28 ஆம் ஆண்டு மாசி மாக அன்னதான விழா

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி பாஜக பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனரும் வி.பிரபு தாஸ் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பாஜக…

கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோவை சுகுணா மண்டபத்தில் துவங்கியது

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் தனது கோடை கால சிறப்பு விற்பனை கண்காட்சியை துவங்கியது. மார்ச் 14…

கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தின கருத்தரங்கம்

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் ஆல்பிரட் நோபல் பிறந்த தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு தலைமை…

பரமத்தி வேலூரரில்தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் மேற்கு மாவட்ட திமுக கண்டன கூட்டம்

பரமத்திவேலூர்: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பரமத்திவேலூரில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி சீரமைப்பில் அநீதி செய்யும் மத்தியில் ஆளும் ஒன்றிய அரசை…

ராமசாமிபட்டியில் வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் இலவச மருத்துவ முகாம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி…

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் :

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவராக முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் தேர்தலை சந்தித்தபோதில் இருந்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 2021 ஆம்…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயிலில் வருடந்தோறும் மாசிமக திருத்தேர் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.அதேபோல் இந்த வருடமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்(பெண்களும்)திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இந்த…

எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தைரியம் வேண்டும்-வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேச்சு

எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தைரியம் வேண்டும்-வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேச்சு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வானொலி நிகழ்ச்சி…

மதுரை மாவட்ட மத்திய சட்டமன்றத் தொகுதி அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

மதுரை மாவட்டம், மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள மதுரை கல்லூரி மைதானத்தில் அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும்முகாமை, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்…

மகத்திற்கு பிரசித்திபெற்ற கிரி சுந்தரி சமேத ஶ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே நல்லூர் மகத்திற்கு பிரசித்திபெற்ற கிரி சுந்தரி சமேத ஶ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி.. ஏராளமான பக்தர்கள் கலந்து…

ஊராட்சி பதிவறை எழுத்தாளர்களுக்கான சலுகைகளை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரம் முன்பு தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைத்து ஊராட்சி பதிவறை எழுத்தாளர்களுக்கான சலுகைகளை வழங்க வலியுறுத்தி…

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கொட்டும் மழையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பனகல் கட்டிடம் எதிரே தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கொட்டும் மழையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஊராட்சி…

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு மகா அபிஷேகம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் மாசி சதுர்த்தியை முன்னிட்டு தனி சன்னதியில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானுக்கு சிறப்பு மகா அபிஷேகம். திரளான பக்தர்கள்…

நல்லூர் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் குளக்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே நல்லூர் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் குளக்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெருவிழா. 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற திருமணம் வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெருவிழா. 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டத்தில்…

வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மக தீர்த்தவாரி

புதுச்சேரி வில்லியனூர் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மகா தீர்த்தவாரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

கும்பகோணம் மாசி மகம் பெருவிழா.

மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று மாசிமக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு…

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு மாலை நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி அரியலூர் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி,மஞ்சள் சந்தனம், பால்,தேன்,…

டாக்டர் பட்டம் வழங்கும் விழா

டாக்டர் பட்டம் வழங்கும் விழா” குளோபல் பல்கலைக்கழகம் மூலமாக சோசியல் ஜட்ஜ் டாக்டர் ஜோசப், டாக்டர் சரஸ்வதி மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் இணைந்து நடிகர் நாகமலை…

விஜய கணபதி கோவிலில் சிறப்பு யாகத்துடன் நிறைவு பெற்ற கும்பாபிஷேக மண்டல பூஜை

“தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாதுளம்பேட்டை மாரியம்மன் கோவில் தெரு அருகில் ஆதிலட்சுமி நகர் அமைந்துள்ள ஸ்ரீவிஜய கணபதி ஆலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 19 -ந் தேதி…

சமத்துவ மக்கள் கழகத்தின் 10ஆம் ஆண்டு தொடக்க விழா

திருவொற்றியூர், சமத்துவ மக்கள் கழகத்தின் 10ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று சென்னை திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில். நடைபெற்றது நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கழக…

தெற்காற்றில் இருபுமும் தடுப்பு சுவர் அமைக்க கோரி மீனவ கிராமங்களைச் சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே சின்னங்குடி, அம்மன் ஆறு மற்றும் தெற்காற்றில் இருபுமும் தடுப்பு சுவர் அமைக்க கோரி மக்கள் மசோதா கட்சியினர் மற்றும் மீனவ…

அறநிலையத்துறை கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி வெற்றிலை பாக்கு வைத்து கோரிக்கை மனு

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் சிதிலமடைந்துள்ள அறநிலையத்துறை கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் மேளதாள, வாத்தியங்களுடன் தட்டில் வெற்றிலை பாக்கு…

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோவில் மாசிமக திருவிழா

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோவில் மாசிமக திருவிழாவையொட்டி பஞ்சமூர்த்திகளின் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர். விருத்தாசலம் அருள்மிகு விருத்தாம்பிகை…

மதுரை காமராஜர் பல்கலை. கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் பணியாற்றும் பொருளாதாரத் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப்…

இலஞ்சி பிஎட் கல்லூரியில் மகளிர் தின விழா

தென்காசிதென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார்…

த.வெ.க.சார்பில் கமுதியில் ஊனமுற்றவர்க்கு வீடு கட்டுவதற்கு,உதவித்தொகை

உலக மகளிர் தினத்தையேட்டி த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பொ.செயலாளர் என்..ஆனந்த் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி,இராமநாதபுரம் மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு…

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து தஞ்சை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்களைப்பற்றி தரக்குறைவாக பேசியதை கண்டித்து திமுகவினர் தமிழகம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து பாபநாசம் திமுக ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் தமிழ்நாடு மக்களையும் ,எம்பிக்களையும் அநாகரிகமானவர்கள் என இழிவுபடுத்தி பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து பாபநாசம் திமுக…

புதுவை வில்லியனூரில் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனூரில் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கி வரும் வில்லியனூர் வட்டார வளர்ச்சி…

மும்மொழி கொள்கையை தினிப்பதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடு எம்.பிக்கள் போராட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மும்மொழி கொள்கையை தினிப்பதை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒன்றிய அரசை கண்டித்து இன்று (11/03/2025) திமுக எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாடு…