நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம் – மானூர்பாளையம்
தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை சார்பில், நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம் மானூர்பாளையம் RGM பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமை…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை சார்பில், நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம் மானூர்பாளையம் RGM பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமை…
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார். 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு…
துறையூர் ஜன-23திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் மற்றும்மாண்புமிகு துறையூர் வட்ட சட்டப்பணிகள்குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சி.விஜய் கார்த்திக்-ன் உத்தரவின் படி துறையூர் வட்ட சட்டப்…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டு குரூப் ll மற்றும் llA 645 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த 28.09.2025. அன்று நடைபெற்றது இத்தேர்வில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்திய ‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி தாராபுரம்…
கோவை சரவணம்பட்டி வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ சௌடேஸ்வரி மண்டபத்தில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய அரசு ஜவுளி அமைச்சகம் சார்பாக நெசவாளர்களுக்கான…
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த போசிநாயகனஅள்ளியில் அருள்மிகு ஸ்ரீ குந்தி அம்மன் திருக்கோவில் உள்ளது கோவில் 12ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடத்தூர் விநாயகர்…
செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணலி அடுத்த மாத்தூர் எம். எம். டி .ஏ காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மாத்தூர்,…
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம் பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சார்பில் தெப்பத் திருவிழா ஆண்டு தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில…
புதுச்சேரி முதல்வருக்கு நன்றி தெரிவித்த நாஜிம் எம்எல்ஏ மகளிருக்கான உரிமை தொகை சிகப்பு அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 என்று உயர்த்தியமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் புதுச்சேரியில்…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் ஒன்றிய பொறுப்பாளர் எம் கார்த்திக்ராஜா ஏற்பட்டில்ஸ்ரீ மாரிபுத்தூர் பிடாரி செல்லியம்மன் ஆலயத்தில் தமிழக வெற்றி கழகம்…
மதுரை, சமயநல்லூர் அருகே கார் மீது அரசுப் பஸ் மோதியதில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர். கோவையிலிருந்து மதுரை ஆரப்பாளையம் பஸ்நிலையத்துக்கு அர பஸ் வந்து கொண்டிருந்தது.…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப் பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.…
திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில்ஷதநாபெக்ஸ் 2025 மெய்நிகர் சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் துவக்க…
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே காருபாறையில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 50-வது ஆண்டு பொன்விழா, பொங்கல் விழா மற்றும் ஜீவா விழா ஆகிய முப்பெரும் விழாக்கள்…
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.. அதாவது, கோரிக்கைகளான,…
புதுச்சேரி,புதுச்சேரி தமிழ்த்தாய் நகரில் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய 6ஆம் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் விளையாட்டுப் போட்டிகள், கோலப்…
சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் 11 பெருமாள்கள் தங்க கருடசேவை உற்ச்சவம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வழிபாடு. மயிலாடுதுறை…
மூலனூர் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூரில் தமிழ் வளர்ச்சித் துறை செய்தித்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் உடன் கயல்விழி செல்வராஜ் எம்பி கே வி பிரகாஷ் 164…
தாராபுரத்தை அடுத்த சோமன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்நாடு அரசு கோவை வேளாண்மை பல்கலைக்கழக ஓய்வு பெற்ற விஞ்ஞானி சரவணன், இவர் தனது 5 கால ஆராய்ச்சியின்…
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதுமாவட்ட ஆட்சித்தலைவர்…
சீர்காழி அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 350 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்…
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சிறப்புமிக்க தைஅமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே கடலில் பல்லாயிரக்கணக்காண பொதுமக்கள் நீராடிவிட்டு தீர்த்தக்களில் குளித்துவிட்டு ராமநாதசுவாமியை குடும்பத்துடன் தரிசித்து வருகின்றனர் தர்பணம் செய்பவர்கள்…
தூத்துக்குடி தை அமாவாசை முன்னிட்டு புதிய துறைமுகம் கடற்கரையில் அதிகாலை முதலே பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு குவிந்தனர். கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் முதலில் கடலில் நீராடினார்கள்…
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மண்டல கலை பண்பாட்டு மையத்தின் வாயிலாக பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.…
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அரசுப் பணி-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு….. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான…
மன்னார்குடி., ஜனவரி.17 எம்ஜிஆர் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம்…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் துத்திகுளம் இந்து நடுநிலைப்பள்ளி மேனாள் மாணவர்கள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. காலையில் தொடங்கிய இவ்விழாவிற்கு துத்தி குளம்…
கோவையில் இந்திய ஒற்றுமை இயக்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா தடாகம் சாலையில் உள்ள டிரினிட்டி ஸ்கேன்ஸ் அண்ட் லேப் மையம் முன்பாக நடைபெற்றது.. இந்திய ஒற்றுமை…
முதுகுளத்தூர்,ஜன.18 இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக சார்பாக எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றியம் சார்பில் ஒன்றிய…
கடலூர் மாவட்டம் பொங்கல் கலை விழா பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றதுமாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்
நாமக்கல். பரமத்தி வேலூர். அல்லாள இளைய நாயகர் மன்னருக்கு அரசு விழா ஜேடர்பாளையம் பகுதியில் மாமன்னர் அல்லாள இளைய நாயக்கர் பிறந்த நாளை முன்னிட்டு சிலைக்கு மாலை…
குளச்சல், ஜன. 17:கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள உடையார்விளையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அஇஅதிமுக கல்லுக்கூட்டம் பேரூர்…
செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட புழல் , கதிர்வேடு ராஜன்பர்ணபாஸ் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தற்போது தவெகா கட்சியில்…
கோவை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் கீழ், ஆவாரம்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50 ஆவது ஆண்டு பொன்விழா மற்றும் நவ இந்தியாவில் செயல்பட்டு வரும்…
கம்பம் நகராட்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சமத்துவ பொங்கல் விழாவில் தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமான சமத்துவ பொங்கல்…
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் பொங்கல் வாழ்த்து இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச்…
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களோடு பெற்றோர்களும் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் தலைமையில்…
குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலர் சமத்துவபொங்கல் விழா, கடலூர்கோட்டாட்சியர் சுந்தர்ராஜன்,தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் வட்டாட்சியர் விஜய்ஆனந்த், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் ராஜ்குமார், மண்டலதுணை வட்டாட்சியர் சிவசக்திவேல், வருவாய்ஆய்வாளர்கள்குறிஞ்சிப்பாடிசிவபெருமான்,குள்ளஞ்சாவடிஷீலாதேவி, கிராம…
தேனி மாவட்டம் சின்னமனூரில் சமத்துவ பொங்கல் விழா வெல்லட்டும் தமிழ்நாடு என்ற தலைப்பில் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தேனி தெற்கு…
தாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 08.01.2025 அன்று விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளியில் பேண்டு வாத்தியக்குழு, என்.சி.சி தரைப்படை, சாரணர்படை, சாலை பாதுகாப்பு மாணவர் படை,…
கோயம்புத்தூர், இந்தியா, ஜனவரி 13, 2026: உலகின் முன்னணி ஏர் கம்ப்ரசர் உற்பத்தியாளர்களில் ஒன்றான எல்ஜி எக்யூயிப்மென்ட்ஸ் லிமிடெட் (BSE: 522074 | NSE: ELGIEQUIP) நிறுவனம்…
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் ஆலய திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதற்கான திட்டமிடப்பட்ட 36 தூண்கள் கொண்ட கல்மண்டபம் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. தற்போது கல்மண்டபம்…
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில்…
பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு வேஷ்டி சேலை. திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா வழங்கினார் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தூத்துக்குடி…
திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் அருகே உள்ள காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் 2026 தமிழ் திருநாளாம் பொங்கல் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த GBM நிறுவனத்தின் முதல் 100 நாட்களுக்குள் 100 லட்சம் ரூபாய் வணிகத்தை எட்டியுள்ளோம் இந்த புதிய வணிக மன்றத்தின் நிறுவனராக, உறுப்பினர்களின் கூட்டு முயற்சிகளால்…
உதகையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அளவிலான பைக் ரேசர்கள் கலந்து கொள்ளும் டர்ட் அண்ட் பைக் ரேஸ் சேற்றில் இருசக்கர வாகனம் ஓட்டும்…
தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் மகிழ்ந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள…
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது இந்த விழாவிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமை…
கோவை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவர்கள் ஒன்று கூடி தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாடி…
சிவ சேனா கட்சியின் சார்பாக கண்டன அறிக்கை மராத்தியத்தில் கொக்கரித்த ராஜ் தாக்கரே சிவ சேனா கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் எனமாநிலத் துணைத் தலைவர் பூக்கடை…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் ஸ்ரீராம் மற்றும் வட்டாட்சியர் (சபாதி) சேதுராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். துணை வட்டாட்சியர்கள்…
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவொற்றியூர் அரசு கலை கல்லூரியில் பயிலும் 230 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டம்…
பெரம்பலூர்.ஜன.13. பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.14.50 லட்சம் மதிப்பில் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரத்தில் கட்டப்பட்டுள்ள முழுநேர புதிய நியாய விலைக்கடையை போக்குவரத்து மற்றும்…
நாமக்கல்.ஜனவரி 13. தமிழக விவசாயிகளுக்கு திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றததால் அதன் எதிரொலி. நடப்பாடு அறுவடை திருநாள் தமிழக விவசாயிகளுக்கு இனிப்பான…
வறுமை நீங்கி சமதர்மம் தலைத்தோங்க உறுதி ஏற்ப்போம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் தமிழர் திருநாள் வாழ்த்து ! இது குறித்து…
செய்தியாளர் வெங்கடேசன். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தெற்கு ஒன்றியம் ரெட்டி வளம் பகுதியில் உள்ள டிபிசி வளாகத்தில் நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்பி ரவீந்திரன் தலைமையில்…
கிராம மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டு நிறுவனம், ஹார்ட் சிவில் விமானத்துறை பயிற்சி பள்ளி மற்றும் DR. MARIA MONTESSORI EARLY EDUCATION SCHOOL ஆகியவை இணைந்து…
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 ஆண்டு பொன்விழா நிகழ்ச்சிகள் ஜனவரி 15-ல் கொடிசியாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்று துவக்கி…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பெரிய பள்ளிவாசல் அருகே காங்கிரஸ் தொழிற்சங்கம் ஜஎன்டியுசி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஜஎன்டியுசி தொழிற்சங்க திருவாரூர் மாவட்ட தலைவர்…
பெரம்பலூர் மாவட்டத்தில் படித்தவேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல். பெரம்பலூர்.ஜன.12. பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01.01.2026 உடன்…
கும்பகோணம் ஜேசிஜ சார்பில் விவேகானந்தர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், சுவாமி விவேகானந்தரின் 163வது பிறந்தநாளை முன்னிட்டு,போர்ட்டர் டவுன் ஹாலி…
கோவை இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில், சமத்துவ…
கோவை இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் நடைபெற்றது இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில், சமத்துவ…
தாராபுரம், ஜன 12 திருப்பூர் தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி இயக்கம் இளைஞரணி சார்பாக மாதம் ஒரு நற்பணி செய்து கொண்டு வருகின்றனர் எனவே 8′ ஆம்…
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூர் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலப் பாட பட்டதாரி பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மாருதி மாலன். இவர் கும்பகோணம் கேஎஸ்கே கல்வியியல் கல்லூரியில்…
உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் கல்லுரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி, தமிழ் சாலையில் உள்ள தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லுரியில்…
தாராபுரம் செய்தியாக பிரபுசெல்:9715328420 இதில் குண்டடம் காவல் ஆய்வாளர் விவேக் தலைமையில் பள்ளியில் இன்று நடைபெற்றது இதில் 320 மாணவ மாண மாணவிகளுக்கு போதைப் பொருள்களைப் பற்றி…
ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய என்னுடைய பயணம் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளில் நிகழ்வுகளை நடத்தி இருந்தாலும் முதல் முறையாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிகழ்வு நடத்தியது…
புதுச்சேரி மாநில திமுக சார்பில், புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாவில், திமுக–வினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று…
புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு காரைக்கால் தெற்கு தொகுதியில் நாஜிம்,MLA துவக்கி துவங்கி வைத்தார்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கப்பட்ட ராஜகிரி- பண்டாரவாடை அனைத்து வணிகர் சங்கம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ராஜகிரி- பண்டாரவாடை…
தேனி மாவட்ட கலெக்டர் எனும் புதிய திட்டத்தின் கீழ் பொதுமக்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன்…
தூத்துக்குடி அரசினா் பாலிடெக்னிக்னில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். கல்லூாி முதல்வா் முத்துராஜா வரவேற்புரையாற்றினாா். 301 பேருக்கு மடிக்கணினி வழங்கி…
தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களின் நலன் கருதி ஒவ்வொரு மாதமும் பலவேறு மருத்துவ .முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த மாதத்தில்…
பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று ஊர் திரும்பிய மயிலாடுதுறை பள்ளி மாணவனுக்கு பள்ளி நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு. சால்வை…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் விழிப்புணர்வு…
பா. வடிவேல்அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்ட காவல்துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், ஜெயங்கொண்டம் போக்குவரத்து…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட உப்பூரணி பகுதியில் உள்ள ரேஷன் கடையில்,நேற்று தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு பொருள்கள் பொது மக்களுக்கு…
பரமத்தி வேலூர், ஜன.9-நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் ஜேடர்பாளையத்தில் உள்ள ஆர்.கே.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு…
பரமத்தி வேலூர், ஜன.9-கபிலர்மலை அருகே வீட்டு மின் இணைப்பு வேண்டி மனுக்கொடுத்தும் 9 மாதமாக மின் இணைப்பு வழங்காததை கண்டித்து கபிலர்மலை துணை மின் நிலையத்தை இளம்…
போச்சம்பள்ளி, ஜன.9: காவேரிப்பட்டினம் அருகில் உள்ள ஆவத்துவாடிகிராமத்தில் உள்ள ரேஷன் கடை யில், குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பான ரூ.3 ஆயிரம் ரொக்கம், ஒரு…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் தை பொங்கல் திருநாளை…
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி ஜனவரி 8 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள அன்னை தெரேசா ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 110 மாணவ…
பொங்கல்திருநாளை சிறப்பாகக் கொண்டாட 2 கோடியே 23 லட்சத்து 91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,…
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் குத்தாலத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 388 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி:- மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார்.…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே 550க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்த செலவில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய், 2 முழு கரும்பு உள்ளிட்ட…
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத் தில் நடை பெற்ற சான்றோர் பெரு விழா வின் நிறைவு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:பாண்டிய மன்னன் முடத் திருமாறன் உள்ளிட்ட…
பள்ளிக் கல்வித் துறையில் உள்ளது போன்று மதுரை மாநகராட்சி கல்வி பிரிவிலும் மாதந் தோறும் முதல் சனிக் கிழமை அன்று குறைதீர்க்கும் முகாம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்கா, நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் மருந்தியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் 64 வது தேசிய மருந்தியல் வார விழாவின் ஒரு பகுதியாக இன்று…
கோவை 91 வது வார்டு பகுதியில் 3,000 ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்புகளை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் நியமன குழு தலைவரும் ஆன இராஜேந்திரன்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். அறிவியல் துறைகளின் மாணவ மாணவியர் 200 காட்சிப் பொருட்களையும் இயங்கும் மாதிரிகளையும் வைத்து அதற்கான அறிவியல் விளக்கத்தினை அளித்தனர்.கண்காட்சியினை பார்வையிட…
காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ சியாமளா தேவி ஆலயம் ( பெரியாச்சி கோவில் ) கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்த சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், கும்பாபிஷேகம்…
புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், வடக்கு வரிச்சிக்குடி கிராமத்தில் இயற்கை விவசாயி திரு. பாஸ்கர் அவர்கள், தனது ஐந்து ஏக்கர் வயலில் 1200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய…
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற…
தூத்துக்குடி பொங்கல் பரிசு தொகையுடன் 3000 வழங்கும் திட்டம் துவக்கம் தூத்துக்குடியில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சர்க்கரை…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்தென்காசி ஜனவரி 8. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள தேன் பொத்தை ஊராட்சிக்கு உட்பட்டதிருமலாபுரம் பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் தமிழக…