Month: October 2025

தூத்துக்குடி அண்ணாநகா் பகுதியில் நடைபெறும் வடிகால் பணி மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி சந்தை ரோடு அண்ணாநகா் பகுதியில் நடைபெறும் வடிகால் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவு படி…

இந்திய ஜனநாயக கட்சியின் தீபாவளி கொண்டாட்டம்..!

இந்திய ஜனநாயக கட்சியின் கோவை மண்டலம் சார்பில் தீபாவளி விழா – ஐ.ஜே.கே. கோவை மண்டல அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர்…

முன்னாள் முதல்வருக்கு லயன் டாக்டர் தளபதி ராஜ்குமார் வாழ்த்து

புதுச்சேரி தெலுங்கானா மாநிலத்தின் பொறுப்பாளராக பதவி ஏற்கும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு லைன் டாக்டர் தளபதி ராஜ்குமார் பி சி சி அவர்கள் பொன்னாடை போர்த்தியும்…

காந்தியின் காதி இயக்கம குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் காந்தியின் காதி இயக்கம குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்…

கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள்மேல் நிலைப் பள்ளியில் கடந்த ஒரு…

சுல்தான்பேட்டையில் புதிய தார் சாலை அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !

செய்தியாளர் ஹரிதாஸ் ஆறுமுகம் புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி, சுல்தான்பேட்டை கிராமத்திற்கு உட்பட்ட முஹம்மதியா நகர், ராஜா நகர், குளம் முதல் அரசூர் சாலை சந்திப்பு…

தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 பேர் தீக்குளிக்க முயற்சி

தென்காசி, அக் – 07 தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த கள்ளத்திகுளம் பகுதியைச்…

ஊத்துமலை பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம்-நேதாஜி சுபாஷ் சேனை கலெக்டரிடம் புகார்

தென்காசி, அக் – 07 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம், ஊத்துமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தங்களது குலத்தொழிலாக…

கோபிலியன்குடிகாடு கிராமத்தில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் பணிகளுக்கு பூமி பூஜை

அரியலூர் ஒன்றியம் கடுகூர் கோபிலியன்குடிகாடு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறுபாலம் அமைத்தல் சிமெண்ட் சாலை அமைத்தல் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் பணிகளுக்கு…

ஸ்கால் கிளப் கோவைப் பிரிவு சார்பாக 250 டாக்ஸி ஓட்டுநர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஸ்கால் கிளப் கோவைப் பிரிவு சார்பாக 250 டாக்ஸி ஓட்டுநர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி சுற்றுலா மற்றும் பயணத் துறை நிபுணர்களுக்கான சர்வதேச அமைப்பான ஸ்கால் கிளப்-ன்…

உத்தமபாளையத்தில் நமது மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நமது மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாதன் மிஸ்ரா தலைமையில் தமிழக கேரள எல்லையான குமளியில் கட்டப்பட்டு…

இந்தியன் ஆயில் நிறுவன புதிய மார்க்கெட்டிங் இயக்குநராக சவுமித்ரா ஸ்ரீவாஸ்தவா பொறுப்பேற்பு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் (மார்க்கெட்டிங்) ஆக சவுமித்ரா பி. ஸ்ரீவாஸ்தவா பொறுப்பேற்றார்.இவர் ஐ.ஐ.டி ரூர்கேலாவில் சிவில் பொறியியல் பட்டம் பெற்ற இவர், எஸ்.பி.ஜெயின்…

மதுரையில் ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை

மதுரையில் போர்வெல் மற்றும் ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கானபூமி பூஜையை மு.பூமிநாதன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார் மதுரை அக் மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 46…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 184. கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும்…

கடலாடி நீதிமன்றத்தை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்படுகிறது. இந்த மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடலாடி, சாயல்குடி மற்றும்…

புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம் கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் இறப்புக்கு காரணம் என குற்றம் சாட்டி புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் சத்தியமங்கலம் பஸ் நிலையம்…

அருள்மிகு ஜோதிமாணிக்கம் பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி திருவிழா

மதுரை அக் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுக்கா, ஜோதிமாணிக்கம் கிராமத்தில் அமைந்திருக்கும், 1000-ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஜோதிமாணிக்கம் பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு,புரட்டாசி திருவிழா…

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்…

செங்குன்றத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆவடி காவல் ஆணையர் உத்தரவின் பேரில் செங்குன்றம் மாவட்ட காட்டூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் ,கல்லூரிகள் ,பள்ளிகள் ஆகிய போன்ற இடங்களில் பீடி ,சிகரெட்…

ஊதியூர் அருகே கிராம அறிவுசார் மையம் திறப்பு.

தாராபுரம், ஊதியூர் அருகே கிராம அறிவுசார் மையத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார். ஊதியூர் அருகே குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொழுமங்குளி…

சர்வதேச ஓபன் சிலம்பம் போட்டியில் 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

கத்தார் நாட்டில் நடைபெற்ற சர்வதேச ஓபன் சிலம்பம் போட்டியில் 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட சென்னையை சேர்ந்த குளோபல்…

புதுச்சேரி மாநில திமுக சார்பில் உடன்பிறப்பே வா உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா

செய்தியாளர் அஷ்ரப்தீன் புதுச்சேரியில் தி.மு.க., சார்பில், ‘உடன்பிறப்பே வா’ பரப்புரையின் கீழ், முத்தியால்பேட்டை தொகுதியில் உறுப்பினர் சேர்க்கையை ஜெகத்ரட்சகன் எம்.பி., துவக்கி வைத்தார் புதுச்சேரி மாநில தி.மு.க.,…

கேரம் விளையாட்டு போட்டி சென்னையை சேர்ந்த காசிமா வெற்றி

திருவொற்றியூரில் நடைபெற்ற கேரம் விளையாட்டு போட்டி உலக சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற வட சென்னையை சேர்ந்த காசிமா வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார் துணை…

மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர் அக்டோபர் ஆறு மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு முன்னாள் எம்எல்ஏ குப்பன் தலைமையில் 50 பேர் ஆர்ப்பாட்டம் கைது மணலியில் அரசுக்கு…

தமிழ்நாடு குறும்பர் சங்க நிறுவன தலைவர் ஆர்.கிருஷ்ணசாமிக்கு மாமனிதர் பெருமானார் சமூக நீதி விருது

தமிழ்நாடு குறும்பர் சங்க நிறுவன தலைவர் ஆர்.கிருஷ்ணசாமிக்கு மாமனிதர் பெருமானார் சமூக நீதி விருது சமூக நீதி சர்வ சமய உரிமைகள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற சமூக…

வள்ளலார் பிறந்த நாள் முன்னிட்டு 38 பள்ளி ஆசிரியர்கள் விருது வழங்கி கவுரவிப்பு

“கீழக் கொட்டையூர்:கல்வி கற்பித்தலை கவுரவிக்கும் வகையில் வள்ளலார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது” தஞ்சாவூர் மாவட்டம்:கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம்…

டாக்டர் சந்திரா பிரசாத் உலகளாவிய பெண்கள் இன்ஸ்பிரேஷன் விருது 2025 கௌரவம்

செங்கல்பட்டு மாவட்டம் பெருமை மற்றும் உத்வேகத்தின் ஓர் அற்புத தருணமாக, டாக்டர் தாது ராவ் நினைவு அறக்கட்டளை – பாத்வேயின் தலைமை செயல்பாட்டாளர், இணை நிறுவனர் மற்றும்…

தூத்துக்குடி பகுதியில் காற்றாட்டு வௌ்ளம் தடுப்பு தூர் வாரும் பணி- அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி கடந்த சில ஆண்டுகளாக பெய்த கனமழையால் கழுகுமலை கயத்தாறு, உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து காற்றாட்டு வெள்ளம் சாலை காடுகள் வழியாக மாநகர பகுதிக்குள் வந்த மழைநீரால்…

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா, அஞ்சல் அட்டை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிதிருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி…

இந்திய மனித உரிமைகள் கழகம் சார்பில் விருது வழங்கும் விழா

கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் சோமந்துறை சித்தூர் அண்ணா நகரில் அமைந்துள்ள காமாட்சி மண்டபத்தில் anti அகில இந்திய ஊழல் எதிர்ப்பு & விஜிலென்ஸ் கவுன்சில் மற்றும்…

கீழகுடியிருப்பில் புதியநாடகமேடை திறப்புவிழா

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார் கோவில் ஒன்றியம் அ.காச்சன் ஊராட்சி கீழகுடியிருப்பு கிராமத்தில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி2024-2025 கீழ்…

கொட்டரை நீர்த்தேக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்.அக.06. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொட்டரை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கொட்டரை நீர்த்தேக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளின நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொட்டரை ஊராட்சியில்…

தீயணைப்புத் துறையின் சார்பாக தனியார் கல்லூரியில் மழைக்கால முன்னெச்சரிகை மாதிரி

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் தீயணைப்பு துறையின் சார்பாக மாதவரத்திலுள்ள தனியார் கல்லூரியில் ஒத்திகை நிகழ்ச்சி. தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குனரின் உத்தரவின்படி , இணை இயக்குனரின் வழிகாட்டுதலின்படி,…

தபால் சேவை நினைவுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் பதிவு தபால் சேவை நினைவுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர்…

சமயநல்லூரில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

சமயநல்லூர். மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் சமயநல்லூரில் அதிமுக சார்பில் ஒன்பது பேர் கொண்ட பூத் கமிட்டி மற்றும் பாகப் பொறுப்பாளர்கள் திண்ணை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.…

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் வள்ளலாரின் 202 ஆம் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் வள்ளலாரின் 202 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் படத்திறப்பு நிகழ்வு மைய வளாகத்தில் இன்று…

பேரூர் திமுக சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக திமுக நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்களுக் கான…

பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1983 ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பா படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. கடந்த 1983 -85 ம் ஆண்டில் பிளஸ்2…

அதிமுக வை “டெண்டர் ஸ்டைலில்” பழனிசாமி மாற்றியுள்ளார்- டிடிவி தினகரன் பேட்டி

தஞ்சாவூர் தனியார் ஹோட்டலில் கட்சி பொறுப்பாளர்களுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். சமீபத்தில் கரூரில் தவேக தலைவர் விஜய் கலந்து…

சேர்ந்தகோட்டையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சேர்ந்தகோட்டை கிராமத்தில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற சாத்தார் உடையார் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா விமரிசையாக நேற்று மாலை…

ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா ஊஞ்சல் உற்சவம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் 11-ஆம் நாள் 03- ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு…

வருகிற 10th Oct 2025 அன்று வெள்ளித்திரையில் நெடுமி”திரைப்படம்

நெடுமி” திரைப்படம் 1990 காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட கள் தடையை மையமாக கொண்டு, பனையேறிகளின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த திரு M. வேல்முருகன் அவர்களின்…

சீர்காழியில் ஒரு லட்சம் பனை விதை நடவு பணி தொடக்கம்

சீர்காழியில் ஒரு லட்சம் பனை விதை நடவு பணி தொடக்கம் பல்வேறு பதில் விதிகளில் நடவு செய்யவும் பொதுமக்கள் மாணவ மாணவிகளுக்கு பனை விதை வழங்குவோம் முடிவு.…

போடி அருகே 18 ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே நாகலாபுரம் விலக்கு 18 ஆம் கால்வாய் அருகே பாஜக மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் பாஜக விவசாய அணி மாவட்ட தலைவர்…

சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் செயல்படும் நாட்டு நல பணி திட்ட மாணவர்களின் சிறப்பு சமூக…

மதுரையில் நேயா அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா” மதுரையில் நேயா அறக்கட்டளை சார்பில் நிர்வாக இயக்குநர் அமுதா சதிஷ்குமார் அவர்கள் தலைமையில் மதுரை மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன் அவர்கள், நட்சத்திர…

காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாள்-துறையூரில் காங்கிரஸார் மலர் தூவி மரியாதை

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் நகர காங்கிரஸ் சார்பில்156வது காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜரின் 50வது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. துறையூர் நகர காங்கிரஸ்…

அரியலூரில் நடந்தது தேச பிதா மகாத்மா காந்தியின் 157வது பிறந்த நாள்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தேச பிதா மகாத்மா காந்தியின் 157வது பிறந்த நாளையொட்டி அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள மகாத்மா…

மதுரை அருகே கல்குவாரியை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரமான விவசாய நிலங்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இக்கிராமத்தில் கிரஷர்…

வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில்‌ அண்ணல் காந்தி ஜெயந்தி விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் அண்ணல் காந்திஜியின் 156- வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது, நிகழ்ச்சியில் வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ்…

கரூரில் நடைபெற்ற உயிரிழப்பிற்கு கூட்ட நெரிசலே காரணம்-கே எஸ் அழகிரி பேட்டி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி கரூரில் நடைபெற்ற உயிரிழப்பிற்கு கூட்ட நெரிசலே காரணம் என்பது தெளிவாக தெரிகிறது இதில் தனிநபரையோ அரசையோ குற்றம் சொல்வது ஏற்புடையது அல்ல…

கோவை ஆனந்த ஷீரடி சாய்பாபா கோவிலில் 107 வது மஹா சமாதி விழா

கோவை ஆனந்த ஷீரடி சாய்பாபா கோவிலில் 107 வது மஹா சமாதி விழா-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு ஷீரடி சாய்பாபாவின் மஹாசமாதி விழா ஆண்டுதோறும் உலகம் முழுவதும்…

தஞ்சைத் தமிழ் மன்றம் மற்றும் குடந்தை இலக்கிய பேரவை இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடைபெற்ற தஞ்சைத் தமிழ் மன்றம் மற்றும் குடந்தை இலக்கிய பேரவை இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழாவில் கதிராமங்கலம்…

கோவையில் கிறிஸ்தவ கீர்த்தனை பெருவிழா 2025

கோவையில் செயல்பட்டு வரும் கீர்த்தனை மகிமை அறக்கட்டளை சார்பாக தென்னிந்திய திருச்சபைகளில் பாடப்படும் கிறிஸ்தவக் கீர்த்தனைகளுக்கு அதினதின் இராகம், தாளம், கர்நாடக இசைவழியில் பயிற்சி கொடுத்து பாடவைத்து…

திருச்சியில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வரலாறு ஓர் பார்வை! ஓர் பயணம்!

திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு சார்பில் திருச்சியில் திருச்சியில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வரலாறுஓர் பார்வை, ஓர் பயணம் நிகழ்ச்சி மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த தின…

தவெக விஜய்க்கும், திமுகவிற்கும் ரகசிய தொடர்பு – திருச்சியில் பகீர் கிளப்பிய திருமாவளவன்

பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு,திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து…

பசும்பொன் அடைக்கலம் காத்த அம்மன் கோவில் பொங்கல் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அடைக்கலம் காத்த அம்மன் கோவிலில் வருடாந்திர புரட்டாசி மாத பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.…

வலங்கைமான் செட்டித்தெரு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் ஒன்பதாம் நாள் நேற்று மாலை 6 மணிக்கு அம்மன் ஸ்ரீ…

மதுரையில் செல்போன் கடைகளில் தீ விபத்து

மதுரை, மீனாட்சி பஜாரில் இயங்கி வந்த மொபைல் விற்பனை கடைகளில் ஐந்துதீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்ததும் மூன்று தீயணைக்கும் வண்டிகள் விரைந்து வந்து தீயை மேலும் பரவ…

காரைக்கால் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் நவராத்திரி கொலு தர்பார் நிகழ்ச்சி

காரைக்கால் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயில் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் அம்மையார் மணிமண்டபத்தில் நடைபெற்ற நவராத்திரி கொலு தர்பார் நிகழ்ச்சியில் A.M.H. நாஜிம், MLA அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.…

மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி

மீண்டும் மஞ்சள் பை ” விழிப்புணர்வு பேரணி பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மு.வாகைக்குளம் கிராமத்தில் 26.09.2025 முதல் 02.10.2025 வரை 7 நாள் சிறப்பு…

சத்தியமங்கலம் மகாத்மா காந்திஜி 156-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புஞ்சைபுளியம்பட்டியில் காங்கிரஸ் கட்சி எஸ் சி எஸ் டி பிரிவு சார்பில் மாநில துணைத்தலைவர் ஆர் காந்தி…

வாழ வந்த அம்மன் பொங்கல் முளைப்பாரி உற்சவம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே விரதக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வாழ வந்த அம்மன் பொங்கல் முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு உருமி மேளம் தப்பாட்டம்…

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்வு

வித்யாரம்பம் நிகழ்வு கல்விக் கண் திறப்பு விழா புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து வாழை இலையில் நெல்மணிகளில் “அ” கரம் எழுத வைத்தல் விழா விஜயதசமி விழாவினையொட்டி…

மதுரை நகரத்தார் மகளிர் சங்கத்தின் சார்பாக மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா

மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா” மதுரை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி மியூசியத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி அவர்கள் திருவுருவ சிலைக்கு மதுரை நகரத்தார் மகளிர்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா

மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன் தலைமையிலும், நடிகர் மீசை மனோகரன், நடிகர்…

எர்ரம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி மாத உற்சவ விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டிகிராமமந்தையில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன், கோவில் புரட்டாசி மாத உற்சவ விழா நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில்…

அலங்காநல்லூரில் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள்,மற்றும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு…

அரியலூரில் நடந்தது மகாத்மா காந்தி பிறந்த தினம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தேச பிதா மகாத்மா காந்தி பிறந்த தினம் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் ஆகியவைகளை தொடர்ந்து அரியலூர்…

பாரூர் அருகே நாகர்கோவில் கிராமத்தில் காந்தி பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள செல்ல குட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாகர்கோவில் கிராமத்தில் காந்தி பிறந்ததாள் விழா கொண்டாடப்பட்டது. காந்தியின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.…

கமுதி அருகே சூரம்மாள் கோவில் பொங்கல் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கே. வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சூரம்மாள் கோவில் வருடாந்திர புரட்டாசி மாத பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு, இரண்டு…

திருச்சியில் மகாத்மா காந்திஓர் பார்வை! ஓர் பயணம்!

திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு சார்பில் திருச்சியில் மகாத்மா காந்திஓர் பார்வை, ஓர் பயணம் நிகழ்ச்சி மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது…

மகாத்மா காந்தியின் 156 வது பிறந்தநாள் விழா

மகாத்மா காந்தியின் 156-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை பிரதான நுழைவுவாயில் முன்பு உள்ள மகாத்மா காந்தி மார்பளவு திருவுருவச் சிலைக்குதிருச்சிராப்பள்ளி 19வதுவார்டு மாமன்ற உறுப்பினர் சாதிக்…

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி இயக்கம் சார்பில் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம்

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி இயக்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை தொன் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் 26…

501 பெண்கள் கலந்து கொண்ட பால்குடம் ஊர்வலம்

501 பெண்கள் கலந்து கொண்ட பால்குடம் ஊர்வலம் திருவொற்றியூர் வடுகர் பாளையத்தில் வீற்றிருக்கும் ஓம் சீரடி சாய்பாபா கோவிலில் 107 ஆம் ஆண்டு சாய்பாபா மஹா சமாதி…

வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் அம்மன் ஸ்ரீ சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி அளித்தார்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் நேற்று…

சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில்  வித்யாரம்பம் நிகழ்ச்சி

கோவை விஜயதசமியை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் அவர்களது குழந்தையை அழைத்து வந்து நாக்கிலும் அரிசியிலும் பெயரை எழுதி…

போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் நவராத்திரி விழா

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி மகளிர் மையம் சார்பாக கடந்த 22.9.2025. முதல் 2.10.2025 வரை ஆன்மீகமும்…

மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தி அஞ்சல் தலை நாணயங்கள் கண்காட்சி

திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டிஜிட்டல் கல்வி அறிவியலில் இளைஞர்களின் பங்கு தலைப்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் திருச்சி மேலப்பாண்டமங்கலம்…

ஜி.டி. ஹாலிடேஸுக்கு சிறந்த இந்திய பயண பிராண்ட் விருது

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, டெல்லி தி லீலா ஹோட்டலில் நடைபெற்ற இந்தியா டிராவல் அவார்ட்ஸ் விழாவில் ஜி.டி. ஹாலிடேஸ் “சிறந்த பயண பிராண்ட் 2025” என்ற…

அரியலூர் சாந்தி மருத்துவமனையில் சரஸ்வதி பூஜை விழா

அரியலூர் சாந்தி மருத்துவமனையில் விஜயதசமி ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது விநாயகர் சரஸ்வதி அம்மன் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம்…

ஒலிலாயம் சித்தர் பீடத்தில் ராஜேந்திர சுவாமிகள் குருபூஜை விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற ஒலிலாயம் சித்தர் பீடத்தில் ராஜேந்திர சுவாமிகள் குருபூஜை விழா அமெரிக்கா ஹாங்காங் தைவான் சீனா உள்ளிட்ட…

கோவை பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவன தின விழா

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவன தின விழா பி.எஸ்.ஜி.வளாக ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி &சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன்தலைமையில் நடைபெற்ற…